டிஸ்கி:
என் அன்புள்ள சகோ..!
உங்களுக்கு நன்கு தெரியும்...!
தினமலரை முஸ்லிம்கள் எல்லோரும் 'தினமலம்' என்று எதிர்த்து எப்போது போராட்டம் புரிந்தோம், என்ன காரணத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம், எதனால் 'தினமலம்' என்று சொன்னோம்... என்று...
உங்களுக்கு நன்கு தெரியும் அல்லவா..?
அதே காரணம்தான்..!
அதே காரணம்தான்..!
அதே காரணம்தான்..!
=========================================================================================
பிற்சேர்க்கை....He said adamantly even after this condemn and requests...
" I cannot consider removing the images of mohamad or jesus, because i feel it deliberately violates my right to free to express artistically, eventhough I am not the one who drew those images. I am really sorry for not able to consider your request .... !!! "
"இது எனது எண்ணம் மற்றும் கலை வெளிப்பாட்டு உரிமைகளை மீறுவதாக நான் கருதுவதால், தங்களின் வேண்டுகோளை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கின்றேன்".
June 5, 2011 10:51 AM
&
அந்தப் படத்தில் இருப்பவர் முறையே இயேசு மற்றும் முகமதுவாகத் தான் இருக்க வேண்டியதில்லை. இருந்தாலும், அந்த மாதிரிதான் இருவரும் இருந்தார்களா என்பதும் யாருக்கும் தெரியாது ???
ஆயினும் இன்றைய நவநாகரிக உலகில் மக்களின் கற்பனைத் திறன்கள் அதிகம், பண்டையக் காலக் கதைகளை எடுத்தியம்ப ஓவியம், திரைப்படம், நாடகம் என பல்கலை ஊடாக வெளிப்படுத்துகின்றார்கள் ... இப்படியான பல்கலைகளையும், ஒரு தனி மனிதனின் கற்பனைத் திறமைகளையும் கட்டிப் போடுவது நியாயமில்லாத ஒன்றாகும் .... !!!
உசேன் என்னும் புகழ்பெற்ற ஓவியர் இந்துக் கடவுளர்களின் நிர்வாண ஓவியங்களைத் தீட்டியப் போதும், அதனையும் யாம் வரவேற்றோம் - ஏனெனில் அது ஒரு மனிதனின் கற்பனையும், கலைத் திறன் வெளிப்பாடு...
இந்தப் புகைப்படங்களை வரைந்தவர் எவர் என எனக்குத் தெரியாது ? இருந்தாலும், இவற்றையும் யாம் வரவேற்கின்றோம் .. இது ஒரு மனிதனின் கலைத்திறன் வெளிப்பாடு ...
ஒரு மனிதனின் சிந்தனை ஓட்டத்தை எந்த வகையில் தடுப்பதானாலும், அவற்றை எல்லாம் யாமும் கண்டிக்கின்றோம் .... !!!
இந்தப் படத்தினை இட்டதால் எவ்வகையில் நான் தவறிழைத்துள்ளேன் என தக்க ஆதாரத்துடன் வெளிப்படுத்துங்கள் தொடர்ந்து பேசுவோம் .. இல்லையாயின் நேரத்தை வீணடிக்காமல் வேறு வேலை இருந்தால் போய் பார்க்கலாமே !
===========================================================================================
இதற்கு சகோ.கோவி.கண்ணன் அவருடைய பதிவில் இப்படி பதில் சொல்லி இருக்கிறார்..!
-----நான் கேட்டதே இவரைப்பற்றி இவரிடம்தான். மேலும், கொடுக்கியின் அந்த பதிவு "இயேசுவா/அரேபியரா" என்று அல்ல..! என்னே...ஒரு பொருத்தமற்ற பதில்..!?
மேலும் இறுதியில்.... இப்படி அவரே அங்கலாக்கிறார்..!
///////
&
அந்தப் படத்தில் இருப்பவர் முறையே இயேசு மற்றும் முகமதுவாகத் தான் இருக்க வேண்டியதில்லை. இருந்தாலும், அந்த மாதிரிதான் இருவரும் இருந்தார்களா என்பதும் யாருக்கும் தெரியாது ???
ஆயினும் இன்றைய நவநாகரிக உலகில் மக்களின் கற்பனைத் திறன்கள் அதிகம், பண்டையக் காலக் கதைகளை எடுத்தியம்ப ஓவியம், திரைப்படம், நாடகம் என பல்கலை ஊடாக வெளிப்படுத்துகின்றார்கள் ... இப்படியான பல்கலைகளையும், ஒரு தனி மனிதனின் கற்பனைத் திறமைகளையும் கட்டிப் போடுவது நியாயமில்லாத ஒன்றாகும் .... !!!
உசேன் என்னும் புகழ்பெற்ற ஓவியர் இந்துக் கடவுளர்களின் நிர்வாண ஓவியங்களைத் தீட்டியப் போதும், அதனையும் யாம் வரவேற்றோம் - ஏனெனில் அது ஒரு மனிதனின் கற்பனையும், கலைத் திறன் வெளிப்பாடு...
இந்தப் புகைப்படங்களை வரைந்தவர் எவர் என எனக்குத் தெரியாது ? இருந்தாலும், இவற்றையும் யாம் வரவேற்கின்றோம் .. இது ஒரு மனிதனின் கலைத்திறன் வெளிப்பாடு ...
ஒரு மனிதனின் சிந்தனை ஓட்டத்தை எந்த வகையில் தடுப்பதானாலும், அவற்றை எல்லாம் யாமும் கண்டிக்கின்றோம் .... !!!
இந்தப் படத்தினை இட்டதால் எவ்வகையில் நான் தவறிழைத்துள்ளேன் என தக்க ஆதாரத்துடன் வெளிப்படுத்துங்கள் தொடர்ந்து பேசுவோம் .. இல்லையாயின் நேரத்தை வீணடிக்காமல் வேறு வேலை இருந்தால் போய் பார்க்கலாமே !
===========================================================================================
பிற்சேர்க்கை....
இப்போது நான் கேட்கிறேன்...
.
.
ஒரு மனிதனின் "சிந்தனை ஓட்டம்" என்பது வறையருக்கப்படாததா..?
.
.
ஆதாரமின்றி எந்த அவதூறையும், பொய்யான செய்திகளையும் கற்பனையாக எவர்மீதும், எந்த வரலாறிலும் இட்டுக்கட்டலாமா..?
பறவை யானைக் கூட்டத்தை துறத்தியதாகக் கூட கதைகள் உண்டு, இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று எப்போதாவது கேட்டிருக்கிறீகளா ?
1:43 PM, June 08, 2011
//////
இதற்கு சகோ.கோவி.கண்ணன் அவருடைய பதிவில் இப்படி பதில் சொல்லி இருக்கிறார்..!
///////பறவை யானைக் கூட்டத்தை துறத்தியதாகக் கூட கதைகள் உண்டு, இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று எப்போதாவது கேட்டிருக்கிறீகளா ?
1:43 PM, June 08, 2011
//////
-----ஆணைக்கு அறம் என்றால்... குதிரைக்கு குரம்..! என்னே...ஒரு சிந்தனை வறட்சி..!?
.
இதற்குப்பெயர்தான் (Freedom of expression) கருத்துரிமையா..?
.
.
இதைத்தான் மைனஸ் ஓட்டு போட்டு ஆதரிக்கிறீர்களா..?
.
.
அப்படியெனில்... உங்களிடம் ஒரு கேள்வி... சகோ..!
.
.
நீங்கள் மிகவும் மதித்து போற்றி நேசிப்பவரை அல்லது உங்கள் குடும்பத்தாரை அல்லது உங்களை... கற்பனையாக... உங்களை & உங்கள் புகைப்படத்தை என் வாழ்நாளில் ஒருபோதுமே நான் பார்த்தறியாமலேயே எவ்வித ஆதாரமுமின்றி என் இஷ்டத்துக்கு ஒரு படத்தை... "இவர் இப்படித்தான் இருந்திருப்பார்" என கற்பனையாக நான் வரைந்து, "இதுதான் நீங்கள்" என்று நான் சொன்னால்... அதில் உங்களுக்கும் அந்த படத்துக்கும் 0.01% கூட பொறுத்தம் இல்லை எனினும் "ஆம்..! இதுதான் நான்" என நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா..?
எண்ணற்ற இஸ்லாமிய காரணங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க, பொதுவாக அனைவருக்குமாக நான் கேட்கும் நியாயமான இக்கேள்விகளுக்கு...
.
எண்ணற்ற இஸ்லாமிய காரணங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க, பொதுவாக அனைவருக்குமாக நான் கேட்கும் நியாயமான இக்கேள்விகளுக்கு...
.
மைனஸ் ஓட்டு போட்ட சகோதரர்களிடமிருந்து ( சகோ.சார்வாகன் & six others) பொறுப்பான பதிலை எதிர்பார்க்கிறேன்..!
இதற்கு சகோ.கோவி.கண்ணன் அவருடைய பதிவில் இப்படி பதில் சொல்லி இருக்கிறார்..!
-----நான் கேட்டதே இவரைப்பற்றி இவரிடம்தான். மேலும், கொடுக்கியின் அந்த பதிவு "இயேசுவா/அரேபியரா" என்று அல்ல..! என்னே...ஒரு பொருத்தமற்ற பதில்..!?
மேலும் இறுதியில்.... இப்படி அவரே அங்கலாக்கிறார்..!
///////
இந்தப் பதிவை இட்ட உடன் 2 - 3 பாலோயர்கள் நீங்கிக் கொண்டார்கள், கோவி.கண்ணன் நடுநிலை வேடம் கலைந்தது என்று நினைத்தார்களோ !
:)
மற்ற கேள்விகளுக்கு பதிலில்லை. தப்பும்தவறுமாக பதில் தருவதற்கு இது பெட்டர்.
:)
மற்ற கேள்விகளுக்கு பதிலில்லை. தப்பும்தவறுமாக பதில் தருவதற்கு இது பெட்டர்.
52 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதர சகோதரிகளே,
முஹம்மத் ஆஷிக் சரியான நேரத்தில் சரியான பட்டத்தை சம்பந்தப்பட்டவருக்கு கொடுத்திருக்கிறீர்கள். பதிவுலகில் எதையும் விவாதிக்கலாம். ஆனால் விவாதிக்கின்ற விடயங்களில் அறம் பின்பற்றப்பட வேண்டும். நேர்மையோடு எழுத வேண்டும். வெறுமனே ஹிட்சுக்காகவோ அல்லது கால்ப்புனர்விலோ சிலர் இத்தகைய அநாகரிக செயலில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு இப்படிப்பட்ட புனைப்பெயர்கள் கொடுத்து மக்களிடம் அறிய செய்வது நல்லதொரு விடயம். சம்பந்தப்பட்டவர் பகிரங்க மன்னிப்பை தன்னுடைய தளத்தில் கோர வைக்க வேண்டும்.
ஏக இறையின் அருளும் கருணையும் அனைவர் மீதும் நிலவட்டுமாக,
நான் எதிர்க்குரல் என்ற அஹமது ஆஷிக்கின் தளத்திலேயே இவரைப் பற்றி சொல்லியிருக்கிறேன். இவர் மேற்கத்திய கிறிஸ்தவ மிஷனரிகளின் புராடக்ட் என்று. அதை நிரூபிக்கும் வண்ணமே அவரின் பதிவுகளும் பல தளங்களில் அவர் இடும் பின்னூட்டமும் அபத்தங்களையும் பொய்களையும் அடிப்படையாக வைத்தே காணப்படுகின்றது. இவர் மேற்கத்திய கிறிஸ்தவ மிஷனரிகளின் சல்லிக்காக மாரடிப்பவர் என்றதொரு சந்தேகமும் எனக்குண்டு. அதை அவரின் இன்றைய பதிவு மேலும் உறுதியாக்குகிறது.
இறைத்தூதராம் முஹம்மத் நபிக்கு எவரும் இது தான் உருவம் என்று வரைந்ததில்லை. நபியவர்களுக்கு அப்படி உருவம் வரைய முற்பட்ட போதெல்லாம் ஒட்டு மொத்த முஸ்லிம் உலகமும் கிளர்ந்தெழுந்து தடுத்திருக்கிறது. உருவம் வெளியிட்ட சில இடங்களில் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் ஏற்பட்டு சில விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இதை அறியாதவரல்ல இந்த "புது தினமலம்" இக்பால் செல்வன். (பெயரில் கூட பார்த்தீர்களா குசும்பை) . இருந்தும் வேண்டுமென்றே நபிகளுக்கு உருவம் கொடுத்து வேண்டுமென்றே தன்னுடைய பதிவில் போட்டு தன்னுடைய அரிப்பை தீர்த்துக் கொள்ளும் இந்த நபரை பதிவுலகம் புரிந்து கொள்ள வேண்டும். ஒதுக்கியும் வைக்க வேண்டும். இவர் எழுதிய வடிகட்டிய பொய்களை குறித்து எதிர்க்குரலில் வந்து ஆதாரத்துடன் விளக்க முடியுமா என்று கேட்டிருக்கிறேன். பார்ப்போம் எந்த மிஷனரிகளின் ஆதாரத்தை தூக்கி கொண்டு இவர் வருகிறாரென்று.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நாசக்கார நயவஞ்சகனின் பதிவை படிக்கும் போது. எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம்(ஸல்) அவர்களை கடுமையாக விமர்சித்த இந்த மலம் தின்னும் கொடுக்கி இக்பால் செல்வனை வண்மையாக கண்டிக்கிறேன்.
சலாம் சகோ....
கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா? புரியவில்லை சகோ...
இப்போது புரிந்துவிட்டது சகோ....விரிவாக ,சாட்டையடியாக ஒரு பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
சாட்டையடி..சாட்டையடி...இன்ஷா அல்லாஹ். பின்னர் தேவைப்பட்டால் வருகின்றேன்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
இக்பால் செல்வன் மட்டுமல்ல, இன்னும் நிறைய முஸ்லீம் நாத்திகர்கள், பதிவுலகில் உண்மையை தான் எழுதுகிறார்கள். உண்மை கசப்பானது என்பதால், உங்களுக்கு அவை தித்திப்பாக இல்லை. அவதூறாக எழுதினார் என்பதற்கு ஆதாரம் காட்டுங்கள்.
பொய் - ஒன்று:
###இக்பால் செல்வன் மட்டுமல்ல, இன்னும் நிறைய முஸ்லீம் நாத்திகர்கள்###,
இ*** **வன் 'முஸ்லிம்'தான் என்று உங்களுக்கு நிருபிக்க முடியுமா? முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்தார் என்று ஆதாரம் காண்பிக்க முடியுமா? இல்லை இவர் முஸ்லிமாக மாறியவர் என்றுதான் ஆதாரம் காண்பிக்க முடியுமா?
பொய் - இரண்டு :
###உண்மையை தான் எழுதுகிறார்கள்.###
இந்த வார்த்தைகளே போதுமே.
நீங்கள் ஒரு பொய்யர் என்று அப்பட்டமாய் சொல்கிறதே.
உங்களால் முஹம்மது நபி (ஸல்) அவர்களை, 'அவர் இன்னார்தான்' என்று அடையாளம் காட்ட முடியுமா?
'முடியும்' என்று சொல்லி அடையாளம் காட்டி விட்டால்தான் நீங்களும் உங்கள் பொய்யர் குழாமும் உண்மையாளர்கள்.
இல்லையேல்... நீங்கள் அனைவரும் சந்தேகமின்றி பொய்யர்கள்தான்.
பொய் - மூன்று :
###உண்மை கசப்பானது என்பதால், உங்களுக்கு அவை தித்திப்பாக இல்லை###
இஸ்லாம் என்ற உண்மை என்றுமே முஸ்லிம்களுக்கு தித்திப்புதான்.
பொய் - நான்கு :
###அவதூறாக எழுதினார் என்பதற்கு ஆதாரம் காட்டுங்கள்.###
'அது அவதூறு இல்லை' என்று இனி நீங்கள்தான் ஆதாரம் காட்ட வேண்டும். முடியுமா? அற்பப்பதரே?
ஒரு பொய்யனை ஆதரித்து எழுதின நான்கு வரிகளுமே பொய்கள் ஆகிவிட்டதை பார்த்தீரா?
இறைவனுக்கே புகழனைத்தும்.
அவூதுபில்லாஹி மினஷ்ஷைத்தான் நிர்ரஜீம் .
சகோதரர் அனானி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
---
இக்பால் செல்வன் மட்டுமல்ல,
---
ஐயா ராசா, இக்பால் செல்வன் முஸ்லிம் இல்லையப்பா. போய் அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள். அவர் ஹிந்து பெற்றோர்களுக்கு பிறந்தவர். அப்புறம் இக்பால் என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் முஸ்லிம் கிடையாது. எங்கள் ஊர் கவர்னர் பெயர் இக்பால் சிங், அவர் என்ன முஸ்லிமா??? இப்படி அறியாமையால் இருப்பதற்கு என்ன காரணமோ??
---
இன்னும் நிறைய முஸ்லீம் நாத்திகர்கள்
---
ஹி ஹி ஹி. நல்ல தமாஸ். லிஸ்ட் கொடுங்க. அவங்க கிட்ட கேட்டுட்டு கொடுங்க. அப்புறம் அவங்கள பத்தி உண்மைய நான் சொன்ன உடனே இப்ப வாங்குன மாதிரி மொக்க வாங்க கூடாதுல்ல.
அப்புறம், ஒரு முக்கிய விசயம், முஸ்லிமா இருந்தா நாத்திகரா இருக்க முடியாது, நாத்திகரா இருந்தா முஸ்லிமா இருக்க முடியாது. இது உங்களுக்கு தெரியாதா பாஸ்.
---
பதிவுலகில் உண்மையை தான் எழுதுகிறார்கள். உண்மை கசப்பானது என்பதால், உங்களுக்கு அவை தித்திப்பாக இல்லை.
---
இதுக்கு ஒரு :) மட்டுமே.
---
அவதூறாக எழுதினார் என்பதற்கு ஆதாரம் காட்டுங்கள்.
---
நீங்க பதிவுலகத்துக்கு புதுசா..பன்றி படத்த கூட நீங்க பாக்கலையா. அது சம்பந்தமா கேள்வி கேட்டும் பதில் சொல்ல இதுவரை பதில் சொல்லாம நிக்குராரே அதையும் பாக்கலையா..
அப்புறம் எதுக்கு இந்த பதிவு என்பதற்கு இப்னு ஹலிமா மேலே தெளிவா சொல்லிருக்காரே. பாக்கலையா
உங்களுக்கு நேர்வழி காட்ட இறைவனை பிரார்த்திக்கின்றேன். சற்று சிந்தித்து பார்த்து எழுதவும்.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
தின மலத்துக்கு அப்புறம் இந்த உருவம் போடற ஈனச்செயலை செய்தது இவன்தான் என்றால் இந்த அடைமொழி பொருத்தம்தான்.
நன்றாகத்தான் எழுதிக் கொண்டு வந்தார். திடீரென்று என்ன ஆனதோ தெரியவில்லை. தினமலர் ரேஞ்சுக்கு போய் விட்டார். இந்துத்வ வாதிகளின் எதிர்ப்பை சமாளித்து தான் நடுநிலைவாதி என்று காண்பிக்க முயற்ச்சிக்கிறார் போல் இருக்கிறது.
@ முகம்மது ஆசிக் - தங்களின் பதிவுக்கும், எனக்காக தாங்கள் கொடுத்த விளம்பரத்துக்கும் மிக்க நன்றிகள் ....
@ சுவனப் பிரியன் - எதனையும் கேள்விக் கேட்க தடை இல்லை என்பது எனது கருத்து. இந்து மதம் குறித்து எழுதிய போது - சந்தோசப் படுகின்றீர்கள். தாங்கள் எழுதியதில் இருந்த தவறுகளை சுட்டிக் காட்டியப் போதும் .. சில வினாக்களை முன் வைத்தப் போதும் ஏன் இப்படி பொறிந்து தள்ளுகின்றீர்கள் ...
அனைவரின் அன்புக்கும் மிக்க நன்றிகள் ... !!! என்னை ஒரு படி மேல் ஏற்றியமைக்கு சந்தோசம் .... !!!
சகோ ஆஷிக் அவர்களுக்கு,
நாத்திகம் மற்றும் மத எதிர்ப்பு குறிப்பாக இஸ்லாமிய எதிர்ப்பு ஒரு வகை பதிவுலக அரசியல். நிறைய பேர் எழுதி வந்தனர் இப்போது காணவில்லை. இவர்களும் ஒரு நாள் ஒய்ந்துவிடுவர்.
சகோ. சுவனப்பிரியன்,
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சாடுவதற்கும் நம்பிக்கையைச் சலனப் படுத்துவதற்கும் ஊடகத் துறையின் ஒவ்வொரு மொழியிலும் தனித்தனிப் பிரிவுண்டு. அனைவரும் 'பேசியதற்காக'ப் பேசுபவர்களே.
முதலில் நடுநிலைபோல் எழுதுவது. மதங்கள் மறுபரிசீலக்குரியவை எனப் பொதுவாகச் சொல்லி வைப்பது. மக்களைச் சீர்திருத்துவதற்கென்றே பிறவி எடுத்து வந்ததுபோல் காட்டிக் கொள்வது. மஹ்மது, ஹடிஸ், சுரா எனச் சில அரபுச் சொற்களைத் தெரிந்ததுபோல் படம் காட்டுவது. இறுதியாக இஸ்லாத்தில் - குறிப்பாக - இறைமறையில் முரண்பாடுகள் இருப்பதாக உளறித் தொலைப்பது.
இவை, அண்மைக் காலமாகத் தமிழ்ப் பதிவுகளில் காணப்படும் புதுவகை நோயாகும். பெயர் : இஸ்லாமோஃபோபியா. இவன்கள் எல்லாரும் வணங்கும் கடவுள்களில், மேற்கோள் காட்டுபவைகளுள் அலிசினா.ஓஆர்ஜி ஃபைத் ஃப்ரீடம் காம் ஆகியன கட்டாயம் இடம்பெறும்.
தொடக்கத்திலிருந்து படித்து வந்தால் தெளிவாகவே தெரியும். நீங்கள் பதிவுலகில் பழையவராக இருந்தும் விளங்காமலிருந்தது விந்தைதான்!
சகோ ஆஷிக் அவர்களுக்கு,
நாத்திகம் மற்றும் மத எதிர்ப்பு குறிப்பாக இஸ்லாமிய எதிர்ப்பு ஒரு வகை பதிவுலக அரசியல். நிறைய பேர் எழுதி வந்தனர் இப்போது காணவில்லை. இவர்களும் ஒரு நாள் ஒய்ந்துவிடுவர்.
சகோ ஆஷிக் அவர்களுக்கு, நாத்திகம் மற்றும் மத எதிர்ப்பு குறிப்பாக இஸ்லாமிய எதிர்ப்பு ஒரு வகை பதிவுலக அரசியல். நிறைய பேர் எழுதி வந்தனர் இப்போது காணவில்லை. இவர்களும் ஒரு நாள் ஒய்ந்துவிடுவர்.
@இக்பால் செல்வன்
சகோ.இக்பால் செல்வன்...
வெறும் வெற்று விளம்பரத்துக்காக எதனையும் புரிந்து கொள்ளாமல் உளறிக்கொட்டி பதிவிடுவதையே பலகாலமாய் செய்து வருகிறீர்கள்.
என்னதான் பின்னூட்டம்போட்டு பதிவு எழுதி பலர் விளக்கினாலும் உண்மையை நீங்கள் விளங்கிக் கொள்வதுமில்லை. ஏற்றுக்கொள்வதுமில்லை. அதே பழைய மீண்டும் பல்லவியை பாடுகிறீர்கள்.
ஆனால்,
ஆனால்,
இந்த கண்டனபதிவு அதற்கானதல்ல..!
இந்த கண்டனபதிவு அதற்கானதல்ல..!
இங்கே பதிவில், பின்னூட்டங்களில் உள்ள பல விளக்கங்கள் மூலம்...
இந்த கண்டனம் எதற்கு என்றும் தெரியும் உங்களுக்கு.
இதற்கு முன்னர்... இப்பதிவுலகில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவர்களில் வேறு எவரையாவது இப்படி சொல்லிருக்கிறோமா..?
சிந்திக்கவும்...சகோ.
இப்பவும் கூட தவறை உணராமல்...
///என்னை ஒரு படி மேல் ஏற்றியமைக்கு சந்தோசம்///
----பல படிகள் எங்கள் நெஞ்சிலிருந்து கீழிறங்கி தரைமட்டத்துக்கு போன் பின்னும் இப்படி சந்தோஷப்பட வெட்கமாக இல்லையா உங்களுக்கு..?
வாழ்த்துக்கள்,
ஒவ்வொருவருக்கும் கருத்து கொள்ள,அதனை பதிவிட உரிமை உண்டு. நண்பர் இக்பாலின் பதிவு ஆதாரமற்றது,இன்னும் சில காரணங்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்றாலும் த்மிழ் மணம் அனுமதிக்கும் பட்சத்தில் அப்பதிவுகள் திரட்டியில் இருப்பது சரியே.இந்த உங்களின் இக்கண்டன பதிவு இடுவதற்கு கூட தமிழ்மணம் அனுமதிக்கும் பட்சத்தில் அந்த திரட்டியில் கூட இடம் பெற்லாம்.
என்னை பொறுத்தவரை அவர் பதிவுகளில் எந்த சர்ர்ச்சைகுறிய விஷயமும் இருப்பதாக தெரியவில்லை.எதிரான பின்னூட்டங்களை அப்படியே வெளியிடுகின்றார். பதிவு வாசிப்பவர்கள் உங்களின் கருத்து சரியாக இருக்கு பட்சத்தில் ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சிதானே!!!!.
வரும் காலங்களில் வரலாறு,அறிவியல் ஆய்வுகளின் ஒளியில் மத் புத்தகங்கள் விமர்சிக்கப் படுவது காலத்தின் கட்டாயம்.இப்பதிவுக்கு எதி வாக்கு அளித்து விட்டேன்.
வாழ்க வளமுடன்.
நன்றி
// இதற்கு முன்னர்... இப்பதிவுலகில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவர்களில் வேறு எவரையாவது இப்படி சொல்லிருக்கிறோமா..?//
அன்புக்கு நன்றிகள். இது தங்கள் அனைவரும் என்மீது கொண்ட ஒரு அச்சத்தின் விளைவாகவே நான் காண்கின்றேன் .. இஸ்லாமை வசைவுகளால் வசைந்த பலரைக் கூட தாங்கள் இப்படிச் செய்தது இல்லை. ஆனால் வெறும் நான்கே பதிவுகள் தான் இஸ்லாம் குறித்து எழுதினேன். அதற்கே இப்படி எனில் .. இதை யாம் எப்படிப் பார்ப்பது ?? அச்சத்தின் விளைவாகப் பார்க்கின்றேன்..
என்ன தான் பொய்யினை மீண்டும் மீண்டும் சொல்வதால் அது மெய்யாகாது தானே.. அப்படியானால் நான் சொல்வது எல்லாம் பொய் எனில் - அது எப்படியும் மெய்யாகாது தானே.. அப்படி இருக்க ஏன் இந்த அச்சம் ? பதிவுலகில் எவருக்குமே கொடுக்கப்படாத கண்டனங்கள் ? அதுவும் 4 பதிவுகளில் நான் கேட்ட கேள்விகளிலேயே ....
தங்களின் தரப்பில் வாய்மை இருந்திருக்குமாயின், தாங்கள் இப்படி செய்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது சகோ.... !!!
எல்லாம் நன்மைக்கே.. என் மனதில் தங்கள் யாவர் மீது ஒரு துளி வருத்தமும் இல்லை...
@Atheistரொம்ப கேவலமாக இருக்கின்றன உங்கள் எழுத்துக்கள்.
இதை மட்டுறுத்தி விடலாம் என்று நினைத்தேன்..!
ஆனால், 'எனக்கும் கொடுக்கிக்கும் கள்ள உறவு' என்றோ, அதனால், 'என் கருத்தைக்கண்டு ஆஷிக் பயந்துவிட்டார்' என்றோ...நீங்கள் வேறு எங்காவது பின்னூட்டம் இடக்கூடும். அல்லது பதிவு போடக்கூடும்.
எதுக்கு வம்பு என்றுதான் வெளியிட்டு விட்டேன்.
உங்களுக்கு என் வேண்டுகோள்.
உங்கள் கருத்துக்கு நீங்கள் வெட்கப்படுபவராய் இருந்தால்.... இக்பால் செல்வனைப்போன்றவர் நீங்கள் இல்லை என்றால்...
நீங்களே இந்த கருத்தை டெலிட் பண்ணவேண்டும் என்பதுதான்..!
@இக்பால் செல்வன்
அறிவுப்பூர்வமாக வாதம் புரிவது ஒரு வகை...
இவர்கள் இருவரும் அதற்கு ஒரு உதாரணம்.
@ இஹ்சாஸ் Vs செங்கொடி
அசிங்கமாக கிருத்துருவம் கொண்டு விதண்டாவாதம் புரிவது இன்னொரு வகை.
இதற்கு உதாரணம் வேண்டுமானால்...
கொடுக்கி டாட் நெட்.
இதற்கு VS. ஏன் யாரும் இல்லை ..?
உங்கள் படங்களும்... அர்த்தமற்ற பேச்சுக்களும்... யாரையும் அங்கே வரவிடாது.
ஏற்கனவே சொல்லிவிட்டார்...
உங்களிடம் பின்னூட்டத்தில் "இதுவே கடைசி பின்னூட்டம்" என்று சகோ.சுவனப்பிரியன்...!
மிகவும் பொறுமை சாலி எனப்படுபவரையே இப்படி ஆக்கி இருக்கிறது உங்கள் எழுத்து.
இதையும் கூட விளம்பரம்... வெற்றி என்று எடுத்துக்கொள்ளும் உங்களைக்கண்டு பரிதாபப்படுகிறேன்.
ஆழ்ந்த வருத்தங்களுடன்...!
மிக்க நன்றிகள் ! என்னை இவ்வளவாக இழிய வேண்டிய சரியான காரணத்தைத் தாமோ , தங்கள் குழுவோ எடுத்து வைக்கவில்லையே ? ஒருவேளை இல்லையோ ? அல்லது அச்சமோ ? இரண்டில் ஒன்று தான் என்பேன்
சகோதரர் இக்பால் செல்வன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
---
என்னை இவ்வளவாக இழிய வேண்டிய சரியான காரணத்தைத் தாமோ , தங்கள் குழுவோ எடுத்து வைக்கவில்லையே ?
---
தாங்கள் இஸ்லாம்/முஸ்லிம்கள் குறித்து என்ன ஒரு நான்கு பதிவு போட்டிருப்பீர்களா??? அதில் எனக்கு தெரிந்து ஒரு பதிவு மட்டுமே இஸ்லாமை விமர்சனம் செய்தது (மனைவியை அடி என்ற பதிவு. அதில் வந்து தெளிவாக சொன்னேன், நீங்கள் தந்திருக்கும் ஹதீஸ்கள் தங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவை என்று. அதற்கான ஆதாரங்களையும் வைத்தேன். ஆனால் தாங்கள் என்ன செய்தீர்கள், என்னுடைய வாதம் தவறு என்று சொல்லவில்லை. என்னை பாராட்டி விட்டு என்னுடைய வாதத்தை சாய்ஸில் விட்டுவிட்டீர்கள். நான் சுட்டி காட்டிய தவறுகளை நீங்கள் திருத்தி கொள்ள கூட இல்லை. அப்போதே புரிந்து விட்டது தாங்கள் எப்படிப்பட்டவர் என்று) .
மற்ற பதிவுகள் முஸ்லிம்களை விமர்சனம் செய்தது என்று நினைக்கின்றேன். முஸ்லிம்களை விமர்சனம் செய்தால் நிறைய முஸ்லிம்கள் கண்டுகொள்வதில்லை.
சரி, இஸ்லாம் பற்றி நீங்கள் இத்தனை நாள் எழுதிய போது வராத வார்த்தைகள் ஏன் இந்த பதிவில் வந்தன? புரியவில்லையா உங்களுக்கு??
இந்த பிரச்னைக்கு காரணம் தாங்கள் இஸ்லாமை விமர்சித்ததால் இல்லை. அப்படி இருந்தால் அது எப்போதோ வந்திருக்கும்.
சரி, நேரடியாக கேட்கின்றேன். தாங்கள் ஒரு ஏசு-மகமது என்று ஒரு பதிவு போட்டீர்கள் அல்லவா?? அதில் ஏசு படத்திற்கு (??) பக்கத்தில் இருந்த படம் யாருடையது??
பதில் சொல்லுங்கள்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அப்புறம் இக்பால் செல்வன்,
இந்த அளவு உங்கள் மீதான விமர்சனத்துக்கு "தங்களின் இஸ்லாம் மீதான விமர்சனமே காரணம் என்றோ என் கேள்விக்கு பதிலில்லை என்றோ" தாங்கள் நினைத்தால் ஐ அம் சோ சாரி, உங்களை விட அறியாமையில் திளைத்திருக்கும் நபர் யாரும் இருக்க முடியாது.
எனக்கு தெரிந்து தாங்கள் இஸ்லாமை விமர்சித்த "மனைவியை அடி" பதிவிற்கு பல முஸ்லிம்கள் வந்து விளக்கம் கொடுத்தோம். எங்களால் முடிந்தது அவ்வளவே. உங்கள் கருத்தை என் மீது திணிக்கவோ அல்லது என் கருத்தை உங்கள் மீது திணிக்கவோ முடியாது.
மற்றபடி உங்கள் பதிவுகளில் இஸ்லாம் மீதான விமர்சனம் என்று எதனையும் கேள்விபடவில்லை சகோதரர்.
இஸ்லாமிற்கு எதிரான வாதங்களுக்கு விளக்கம் சொல்வதில் இதுவரை எங்களுக்கு இறைவன் அருளால் எந்தவித பிரச்சனையும் இருந்ததில்லை. இன்ஷா அல்லாஹ் இனியும் இருக்காது. அதனால் தான் இஸ்லாம் மென்மேலும் பலரை தன்பால் கவர்ந்து வருகின்றது.
சிந்தித்து பார்த்து செயல்படுங்கள் என்பதை தவிர சொல்லுவதற்கு வேறொன்றும் இல்லை.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
@ ஆசிக் அகமது - // தாங்கள் ஒரு ஏசு-மகமது என்று ஒரு பதிவு போட்டீர்கள் அல்லவா?? அதில் ஏசு படத்திற்கு (??) பக்கத்தில் இருந்த படம் யாருடையது??//
இன்னும் தங்கள் தரப்பில் ஏன் என்னை இழிந்த காரணங்களைக் கூறவில்லையே?
அந்தப் படம் ஒன்று ஏசுவாகவும், மற்றொன்றை முகமதுவாகவும் கற்பனை செய்து வரையப்பட்ட ஓவியங்கள் ...
தாங்கள் சொல்வது போல அது தான் இயேசு என்று தாங்களோ, நானோ யாருமே பார்த்தது இல்லை. அதே போல அது தான் முகமது என நானோ நீங்களோ கண்டதில்லை.
அனைத்துவித ஓவியங்களும் கற்பனைகளில் உதிப்பவை தான் ... வேறொன்றும் இல்லை.. ஒரு மனிதனின் கற்பனைகளைத் தடை செய்வது அவனது மூளையை செருப்பால் நசுக்குவதற்கு சமானம்.
திரு முகமது ஆசிக் - இந்தப் பதிவை எழுத தக்க காரணம் என்ன யாரேனும் இருந்தால் சொல்லுங்கள் ?
விவாதிக்க யாம் தயார்... மைனஸ் ஓட்டுக்களைக் குத்துவதை விடுத்து ... விவாதிக்க வாரும்..
இப்படிச் செய்வதாலோ, மைனஸ் ஓட்டுப் போடுவதாலோ .. குரானைப் படிப்பதைப் போட்டுவிட்டு ஓடிவிடுவேன் என்றோ, கேள்விகள் கேட்பதை விடுத்து பயந்துவிடுவேன் என்றோ நினைக்க வேண்டாம். இனிவரும் காலங்களில் தான் இன்னும் பலவிடயங்களை எழுதவேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு நீங்கள் நம்பும் அதே அல்லாஹ் கொடுத்துள்ளார்.... !!!
சகோதரர் இக்பால் செல்வன் அவர்களே,
இதுவரை உங்களுக்கு ஏன் இந்த கண்டனப் பதிவு என்பதே தெரியவில்லை என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. தினமலம் என்ற குறியீடாவது உங்களுக்கு புரிந்திருக்கும் என்பதால் தான் அந்த பதம் உபயோகிக்கப்பட்டது. எங்கள் உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களை பற்றி படம் வரைந்த தினமலர் பத்திரிக்கையை இப்படி நாங்கள் அழைத்தது உங்களுக்கு தெரியவில்லையா? அப்போது எழுந்த கண்டனக் குரல்கள் நீங்கள் அறியவில்லையா? உங்களை பார்த்து நாங்கள் எப்போதும் பயப்படத் தேவையில்லை. நீங்கள் இஸ்லாம் சார்ந்த கேள்விகளை கேட்டால் நாங்கள் கோப்பப்படுவதில்லை, ஆனால் ஏசுவுடைய படத்திற்கு பிறகு ஒரு படத்தை போட்டு ஏதோ குழப்பம் விளைவிக்க வருவதானால் தான் இந்த கண்டன பதிவு. சகோதரர் ஆஷிக் அஹமத் அவர்களின் கேள்விக்கு உங்கள் பதிலென்ன??
//மிக்க நன்றிகள் ! என்னை இவ்வளவாக இழிய வேண்டிய சரியான காரணத்தைத் தாமோ , தங்கள் குழுவோ எடுத்து வைக்கவில்லையே ? //
புரிந்து கொள்வீர்கள் என்று நினைத்தோம், ஆனால்....
இக்பால் செல்வனின் பல கேள்விகளுக்கும் பதிவர்கள் நாம் அனைவரும் தக்க பதில்களை கொடுத்து வந்தோம். 'இப்பொழுது என் மேல் ஏன் இவ்வளவு காட்டம்?' என்று ஒன்றும் தெரியாதவர்போல் கேட்கிறார். எந்த ஆதாரமும் இல்லாமல் யாரோ ஒரு நபரின் படத்தை போட்டு 'இது முகமதுநபி' என்று பொய்யுரைப்பதுதான் இஸ்லாமிய பதிவர்களின் கோபத்துக்கு காரணம் என்பதை தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்.
அதிலும் இனிமேல்தான் அதிகமாக இஸ்லாத்தைப் பற்றி எழுதப் போகிறாராம். சிரிப்புதான் வந்தது. முன்பு எல்லோரும் கேட்ட கேள்விகளையே திரும்பவும் கேட்கப் போகிறார். இவை அனைத்திற்க்கும் பதிவர்கள் ஏற்கெனவே பதில் தந்து விட்டபடியால் இவரை அதிகம் சட்டை செய்ய தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
சகோதரர் சுவனப்பிரியன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
------
இவை அனைத்திற்க்கும் பதிவர்கள் ஏற்கெனவே பதில் தந்து விட்டபடியால் இவரை அதிகம் சட்டை செய்ய தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
------
அவர் எழுதிய முதல் பதிவோடு, அவர் என்னிடம் காட்டிய அணுகுமுறையோடு விலகியாச்சு. ரொம்ப அபத்தமா இருந்தா மட்டும் போவேன்.
இவரை போன்ற ஆட்கள் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவெழுதுவதற்கு முன்பு சற்று வலையில் உலா வந்தாலே போதும். இதற்கு ஏற்கனவே பலர் பதிலளித்து விட்டார்கள் என்பதை அறியலாம். அப்புறம் இந்த அலி சினா தளம் மற்றும் அந்த தளத்தினுடைய கட்டுரைகளுக்கு விளக்கமளித்து உலகளவில் பல முஸ்லிம்கள் பதிலளித்து விட்டார்கள்.
இதையெல்லாம் பதிவு எழுதுவதற்கு முன் ஒருமுறை பார்த்தாலாவது ஒரு தெளிவு கிடைக்கலாம். எனக்கென்னவோ இவர் விளக்கம் வாங்க வேண்டுமென்று எல்லாம் பதிவு எழுதவில்லை. இப்னு ஹலிமா, வஹ்ஹாபி சொன்னது போன்று வேறு எதோ
உள்ளர்த்தம் இருக்கின்றது. இவரைப்போன்றவர்களை நாம் எத்தனை தடவை பார்த்திருப்போம். இன்ஷா அல்லாஹ், இவரையும் அல்லாஹ் ஒருநாள் வெளிப்படுத்துவான்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
தூங்குறவனை எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிக்கிறவன எழுப்ப முடியாது.
அனைத்துவித ஓவியங்களும் கற்பனைகளில் உதிப்பவை தான் ... வேறொன்றும் இல்லை.. ஒரு மனிதனின் கற்பனைகளைத் தடை செய்வது அவனது மூளையை செருப்பால் நசுக்குவதற்கு சமானம். என்று சொல்லுகிறாயே கற்பனைக்காக உன் மனைவிக்கு பதில்...( மண்ணிக்கவும் இந்த வார்த்தையை உபயோகிப்பதற்கு) அதற்கு பிறகு என்ன என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.நீங்கள் தான் கற்பனையில் கூடியவர் ஆகிற்றே.. பலாமா அடிச்ச ஒரு காத்துல கோபுரத்துல மேல உக்காந்துட்டு ஒரு காகிதம் சொல்லிச்சாம் நான் பெரிய இடத்துக்கு போய்ட்டேனு.இன்னொரு காத்து அடிச்சா காணாம போய்டுவோம்னு தெரியாமா...
@ முகம்மது ஆசிக்
என்னோட வார்த்தைகள திரும்ப பெற முடியாது. நான் சொன்னதுல எந்த தப்பும் இல்ல. வேணுன்னா இக்பாலு செல்வன "ர்" போட்டு கூப்பிடுறேன்.
பதில பாத்தீங்களா. எதுக்குன்னு தெரியலையாம். வாயில கண்டப்படி வருது. ரொம்ப அப்பாவியா இருக்காரு அதனால் கொஞ்சம் விட்டுபிடிக்குரேன். என்னோட கோபம் தேவ இல்லாம எதுக்கு ஒரு மதத்து மக்களோட உணர்வ கிளப்பனும்குரதுதான். முகமது தன்னோட படத்த வரையகூடாதுன்னு சொன்னாரு. ஒருத்தர் வேணாம்னு சொன்ன பிறகு எதுக்கு அத செய்யணும். குழப்பத்த உண்டாக்கணும். இது நல்லா தெரிஞ்சே ஒருத்தர் அப்படி செய்து மக்கள் உணர்வுகள தூண்டுராருன்னா, குழப்பம் விளைவிக்க முயற்சிக்குரானுன்னா அவர நான் மனுசனா மதிக்க வேண்டுமா. சொல்லுங்க. மிருகத்துல கூட சேர்த்தி இல்ல. நீங்க மலம்னு சொன்னது தான் சரியான வார்த்த.
அப்படி என்ன காழ்புணர்ச்சி முஸ்லிம்கள் மேல. இது நிச்சயமா ஒருவித நோய் தான். அது பேரு கூட மறந்துட்டேன்.
//ஒரு மனிதனின் கற்பனைகளைத் தடை செய்வது அவனது மூளையை செருப்பால் நசுக்குவதற்கு சமானம்.//
அப்ப நீங்க கூடத்தான் நல்லா கற்பன செஞ்சு அவர மலம்னு சொல்லிருக்கீங்க...உங்க கற்பனைய நசுக்குறது மூளையை பாட்டா செருப்பால அடிப்பதற்கு சமம். முடிஞ்சா அதே செருப்பாலா --------------- வேணா என் கமென்ட வெளியிட மாட்டீங்க. அதனால விடுறேன்
சகோ. Atheist,
//இது நிச்சயமா ஒருவித நோய் தான். அது பேரு கூட மறந்துட்டேன்//
இந்தாளுக்குப் பெரியப்பன், சித்தப்பன், மாமன், மச்சானெல்லாம் ஏற்கனவே கடுமையாக நேய்வாய்ப்பட்டிருக்கின்றனர்.
அந்த நோயின் சுருக்கப் பெயர் இமி
இஸ்லாத்தைப் பற்றிய மிரட்சி ).
கொடுக்கியில்...
சகோ.சுவனப்பிரியன் சொன்னது...
///...இதற்கு மேலும் ஆதாரமில்லாத அந்த படத்தை நீக்கவில்லை என்றால் உங்களுக்கு நான் இடும் கடைசி பின்னூட்டம் இதுவே!
இது ஒரு அன்பான வேண்டுகோளே! நன்றி! June 5, 2011 2:20 AM ///
இதற்கு பதிலாக....
////இக்பால் செல்வன் said...
@ சுவனப்பிரியன் - I cannot consider removing the images of mohamad or jesus, because i feel it deliberately violates my right to free to express artistically, eventhough I am not the one who drew those images. I am really sorry for not able to consider your request .... !!! இது எனது எண்ணம் மற்றும் கலை வெளிப்பாட்டு உரிமைகளை மீறுவதாக நான் கருதுவதால், தங்களின் வேண்டுகோளை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கின்றேன்.
June 5, 2011 10:51 AM ////
இனிமேல் ஒன்றும் விவாதிப்பதற்கில்லை..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.வஹ்ஹாபி,
சகோ.அதிஸ்ட்,
சகோ.புஹாரி,
சகோ.ஆஷிக் அஹமது,
சகோ.சுவனப்பிரியன்,
சகோ.எஸ்,
சகோ.நீதிமான்,
சகோ.உண்மை பேசிய அனானி,
சகோ.ஹாஜா,
சகோ.ஷேக்தாவூத் &
சகோ.இப்னு ஹலிமா
தங்கள் அனைவர் வருகைக்கும், ஆதரவுக்கும், (சகோ.அதிஸ்ட் கோபச்சொற்கள் தவிர்த்து) மற்ற கருத்து முழக்கங்களுக்கும், எண்ணப்பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதர்களே.
சகோ.பொய் பேசிய அனானி,
சகோ.இக்பால் செல்வன்(-ve),
சகோ.சார்வாகன்(-ve),
தங்கள் அனைவருக்கும் இஸ்லாம் பற்றிய உண்மைகள் இறைவன் நாடினால் என்றாவது ஒருநாள் விளங்கி நேர்வழி பெற வேண்டும் என இறைவனிடம் இறைஞ்சுகிறேன். தங்கள் வருகைக்கு நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும்,
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
>>> சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை. – இஸ்லாம் வாள்முனையில் பரவியதா? IN “நிலமெல்லாம் ரத்தம்" BY திரு. பா.ராகவன்., கிழக்கு பதிப்பகம்,16/37, Karpagambal Nagaர்,Mylapore,Chennai 600 004 <<<
...
ஆக, இக்பால் செல்வன் எதிர்பார்த்த ஒரு publicity இணையத்தில் கிடைத்து விட்டது.
இந்த publicity வாய்ப்புகளுக்காவே, இவர் மாதிரியான, சில ஈனப்பிறவிகள் - தனது தாய், மனைவி
மற்றும் உடன் பிறந்த சகோதரிகளையும் கூட, "அந்த" ஈனச்செயலில் ஈடுபடுத்தி விட தயங்க
மாட்டார்கள் என்பது இவரது மற்றுமொரு மைல்கல்லினைப் போல அவர் வெளிப்படுத்தி இருக்கும்
- ' I cannot consider removing the images' - என்னும் கூற்றிலிருந்து வெளிபடுகிறது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.போர்டோநோவா காஜா நஜ்முதீன்,
தங்கள் வருகைக்கும் சரியான கருத்துக்கும் மிக்க நன்றி.
என்ன சொல்வதேன்றே புரியவில்லை.
மிகுந்த அயற்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
ம்ம்ம்..
15.09.2006..அன்றைய ஒரு இஸ்லாமிய எதிர்ப்பு பதிவிற்குறிய "ஒரு கேள்விக்கு" ஒரு இஸ்லாமிய சகோதரர் மிக அழகிய முறையில்... ஒன்பது நாள் கழித்து,
Sunday, September 24, 2006 அன்று... @"நபிமார்களிடையே வேற்றுமை இல்லை"என்று கேள்விகளுக்கே வேலை வைக்காத அளவுக்கு தெளிவாக பல ஆதாரங்களுடன் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
இருந்தும்...
பத்து நாள் கழித்து...
Tuesday, October 03, 2006-ல்
வேறு ஒரு கிருஸ்துவ சகோதரர் இங்கே...@"இஸ்லாமும் இயேசுவும்(ஈஸா நபி)" என்று ஒரு பதிவிட்டு மீண்டும் "அதே கேள்வியை" மீண்டும் கேட்கிறார்.
அடுத்தநாளே...
அதே இஸ்லாமிய சகோதரர், சற்றும் சளைக்காமல் பொறுமையாக இங்கே அவருக்கு @"நபி இயேசுவின் சிறப்புக்கு காரணம் என்ன?" என்று அவருக்காகவே ஒரு பதில் பதிவு போட்டு "அதே கேள்விக்கு" மேலும் நன்கு அவருக்கு விளக்குகிறார்.
அந்த பதிவர் கிருஸ்துவ சகோ. எளிதில் விளங்கிக்கொள்கிறார்.
சரி... அது என்ன கேள்வி..?
அது என்ன பதில்..?
இக்பால் செல்வன் தன்னுடைய "புதிய கண்டுபிடிப்பு கேள்விகள்" (?!) என்று நினைக்கும் அதே கேள்விகளுக்கான விடைகள் தான் அங்கே எச்சச்சக்கம்.
"கூகிள்... யாஹூ... பிங்... இப்படி ஏதாவது ஒரு தேடுதளத்தில், நாம் எதைப்பற்றி பதிவு போட்டு இஸ்லாமியர்களை கேள்வி கேட்க உள்ளோமா அதையே அங்கே தமிழில் தட்டச்சு செய்து அறிந்து கொண்டால்... பதிவிடும்... தட்டச்சும்... பின்னூட்டமிட்டு விவாதிக்கும் காலம் நேரம் எல்லாம் விரயம் ஆகாமல் தவிக்கலாம்" ---என்று 'ஹிட்ஸ்ஃபிலியா' நோய் பீடித்திருக்கும் 'இஸ்லாமோஃபோபியா' காரர்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சம்பந்தப்பட்டவர், 'அப்போதைக்கும் இப்போதைக்கும் உள்ள வித்தியாசம்... என்ன' என்று அந்த மூன்று பதிவுகளையும், அதில் இடப்படுள்ள பின்னூட்டங்களையும் பார்வை இட்டால்... இன்றைய வித்தியாசம் 'அந்த குற்றம்' என்ன என்று மிக எளிதாக அவருக்கு விளங்கும்.
ஏற்கனவே,
புளித்தமாவு...
அதில் தோசை சுட்டு சாப்பிட்டு செரித்து...
அஞ்சாவது வருஷம் இப்போ மறுபடியும்...
ச்சீ...
இவர்கள் என் இப்படி செய்கிறார்கள்..?
//இவர்கள் விதண்டா வாதம் பேசுவதையே நோக்கமாக கொண்டவர்கள் .. என்னடா மத்த மதங்களை பற்றி பேசும் போது, இந்த மாதிரியான விவாதங்களோ, நேர்மையான பதில்களோ வருவதில்லை.. இந்த இஸ்லாமியர்கள் மட்டும் எல்லாவற்றிற்க்கும் பதில் சொல்கிறார்களே என்ற ஆதங்கம் மட்டுமே, இன்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை புகைப்படத்தில் சித்தரித்து நம்மை எரிச்சலூட்டுகிறார்கள்.//:நன்றி-Shab
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.வாஞ்சூர் அவர்களே...
தங்கள் சுட்டிக்கு மிக்க நன்றி.
தேடுபொறிகளில் விழுந்து விழிந்து ராத்திரி பகலாக நபியின் பொய்ப்படங்களை ஆங்கில தளங்களில் தேடும் கயவர்களுக்கு...
உண்மைகள் எக்கச்சக்கமாய் தமிழிலேயே மலையலவுக்கு எழுதி குவித்துள்ளார்கள் நம் முந்தைய கால பதிவர்கள். அதை எளிதில் எடுக்கத்தெறிந்தும், உண்மைகள் அறிந்துகொண்ட பின்னும்...
"இஸ்லாமோஃபோபியா...." எனும் நோய் முற்றியதால்...
"ஹிட்டோஃபிலியா..." என்ற நோயும் சேர்ந்து கொண்டதால்...
கேட்கவா வேண்டும்...???
இனி...
நாம் அவர்களை இனி குறை சொன்னாலும் அது ஹிட்ஸ்..!
விவாதித்து கையும் களவுமாக நாகுத்தள்ளி பிடித்தாலும் அது ஹிட்ஸ்..!
அந்த இரு நோய்களுக்கும் நல்ல மருந்து...
இனி இந்த அற்பப்பதர்களை கண்டும் காணாமல் நம் வழியே சென்று கொண்டு இருப்பதே ஆகும்.
இவர்கள் நாத்திகர்கள் ஆகையால், இவர்களுக்கு என்று எந்த கொள்கையும் இல்லாத, யாருக்கும் எதற்கும் அச்சமோ, வெட்கமோ, தன்மான உணர்வோ இன்றி தான்தோறித்தனமாக திரியும் இவர்களை இனி...
இறைவன் கவனித்துக்கொள்ளட்டும்..!
ஹிதாயத் தந்து மனிதர்களாக்க நாம் துவா செய்வோம்.
அப்படி இவர்களுக்கு நல்ல நசீப் எழுதி இருந்தால் எனக்கு பன்மடங்கு மகிழ்ச்சியே..!
ஆனால், தறிகெட்டு சீர்கெட்டு போய் அவர்களாகவே தன்னை அழித்துகொள்வதாக விதி இருந்தால் நம்மால் என்ன பண்ண முடியும்..!
இவர்களுடன் இனிமேல் ஒன்றும் விவாதிப்பதற்கில்லை..!
I STRONGLY CONDEMN BLOGGER I.SELVEN. THAT IMAGINARY PHOTO OF PROPHET MUST BE REMOVED.
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த இக்பால் செல்வனின் இச்செயல் மிக கொடூரமானது பொய்களின் மூலம் பூமியில் குழப்பம் விளைவிக்கிறான் ஒரு இஸ்லாமிய ஆட்சி இருந்து அதில் இச்செயலுக்கு மரணதண்டனை விதிக்க கூட சான்ஸ் உள்ளது
@bat அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.bat,
உங்கள் கமெண்ட்ஸ் சகோ.சுவனப்பிரியன் பிளாக்கில் பார்த்தேன்.
பேருக்கேற்ற மாதிரி சிக்ஸர் ஃபோராக செமையாக அடித்து ஆடுகிறீர்கள். நாமும் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பதில் சொல்லிக்கொண்டே இருப்பது..? உங்கள் கேள்விகள் எல்லாம் மரணஅடி. வாழ்த்துக்கள் சகோ.
///பொய்களின் மூலம் பூமியில் குழப்பம் விளைவிக்கிறான்///----இதற்கு இன்னும் ஒரு உதாரணம் வேண்டுமா..?
-----------------------------------
கொடுக்கியில் சகோ.சுவனப்பிரியன் கேட்கிறார்....
on June 15, 2011 2:12 AM said...
இக்பால் செல்வன்!
//அப்புறம் ஓரினப் புணர்ச்சி என்பதையும் தங்களால் விளங்க இயலாது ! ஏனெனில் அது இயற்கையான ஒன்று என பல முறைக் கூறியும் புரியாத மக்குகளாக இருப்பதை என்ன சொல்ல ?//
ஆஷிக்குடைய பதிவில் அதிமேதாவி என்று நினைத்துக் கொண்டு தத்து பித்தென்று உளறி கொட்டி அதனை ஆஷிக் மருத்துவ அறிக்கையோடு விளக்கியவுடன் ஜகா வாங்கியதை மக்கு போல் மறந்து விட்டால் நான் என்ன செய்ய?
-----------------------------------
>====என்று..!
இதற்கு====>
-----------------------------------
இக்பால் செல்வன் on June 15, 2011 2:30 AM said...
@ சுவனப்பிரியன் -
ஐயா ! அதிமேதாவிகளே ! ஆசிக் எழுதி தள்ளியக் குப்பைகளில் இருக்கும் தவறுகளையே சுட்டிக் காட்டினேன். பாலியல் குறைப்பாடுகளையும், ஓரினச் சேர்க்கையையும் கூட விளங்கிக் கொள்ள முடியவில்லையே உங்களவர்களுக்கு ? இதுக் குறித்து விளக்கமாகவே சில பதிவுகள் எழுதியுள்ளேன். எதோ மருத்துவரைப் போலவே அதிமேதாவியாக எண்ணி எழுதியது நானில்லை ஆசிக் தான். வேண்டுமெனில் நல்லதொரு மருத்துவரை அணுகி விவாதித்துவிட்டு எழுதும் படி கோரியதும் .. அத்தொடரை கைவிட்டுவிட்டார் அவர். ஓடியது நானில்லை ..
-----------------------------------
அந்த "மூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்" என்ற தொடரின் முதல் பகுதியிலேயே... நான் இத்தொடரில் என்ன என்ன சொல்லப்போகிறேன் என்று தெளிவாக கூறித்தான் ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு பகுதி முடிய முடிய சொல்லப்போகிற தலைப்பும் குறைந்து கொண்டே வந்து இறுதியாக இஸ்லாம் மட்டுமே மிச்சம் இருக்கும். அதுதான் அந்த இறுதிப்பாகம். "மூன்றாம் பாலினம்(?) பற்றி இஸ்லாம்".
//நல்லதொரு மருத்துவரை அணுகி விவாதித்துவிட்டு எழுதும் படி கோரியதும்//----ஆடப்பாவமே..!
@நல்லதொரு "மன நல" ஆலோசகரிடம் என்னை ஆலோசிக்க சொன்னது (?!) அப்படியே இருக்கு சகோ.... நான்காம் பாகத்தில்..!
இதுக்கு கூட நான் கோபம் அடையலை.
அதுக்கு அப்புறம், அஞ்சாம் பாகத்திலே அவர் வரலை.
ஆனால், அந்த மூன்றாம் பாலின தொடரின் ஆறாவது பகுதியான அந்த இறுதிப்பகுதியில் கூட அந்த ஆள் கமென்ட் உள்ளது சகோ. நீங்களே போய் பார்த்துக்கொள்ளுங்கள்.
இவர் என்னமோ சொன்னாராம்... நான் தொடர் எழுதுவதை பாதியிலேயே விட்டுபோட்டு ஓடிப்போனேனாம்..!
இப்படி ஒரு அண்ட புளுகி...
ஆகாச பொய் புளுகியை இந்த பதிவுலகில் நான் பார்த்ததே இல்லை சகோ. bat..!
இந்த ஆள் எதையுமே முழுதாகவோ, பொருள் உணர்ந்தோ, அழ்ந்தோ படிப்பதே இல்லை. இதை நான் பலமுறை இந்த ஆள்கிட்டேயே சொல்லியும் இருக்கிறேன்.
சும்மா தலைப்பையும், போடோவையும் பார்த்துட்டு கமேண்டில் ரெண்டு கேள்வி கேட்பதே வழக்கம்.
என்ன காமெடி என்றால், அந்த கேள்விகளுக்கு விளக்கம் அந்த பதிவிலேயே இருக்கும் அல்லது கேள்வியே தப்பாக இருக்கும் அல்லது அந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத கேள்வியா இருக்கும்.
இந்த ஆள்.... அரைகுறையா... கால்குறையா... அல்லது அதைவிட கீழேயா என்று தெரியவில்லை...!
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களின் (எதிர்குரல்,சுவனபிரியன்,நீங்கள்) பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது உங்களுக்கு வல்ல இறைவன் மென்மேலும் புதிய புதிய சிந்தனைகளை தந்து பல தவறான புரிதல்களை களைய வேண்டுகிறேன் நான் இதுபோல் பதிவுகளை படிப்பதில் புதிது இந்த நாத்திகர்களுக்கு இன்னும் ஒரு கேள்வி அறிவியல் பூர்வமாக உள்ளது அது இப்போது வேண்டாம் பின்னாடி பார்த்துக்கொள்ளலாம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கொடுக்கியின் நெட் யூ ஏ ஈ யில் தடை செய்யப்பட்டிருக்கு.
malar enpathai malam endru koora ungalukku urimai undu endraal athey urimai yaavarukkum ullathu
@bat
அலைக்கும் ஸலாம் வரஹ்... வருகைக்கும் பின்னூட்டக்கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.BAT.
@ஜெய்லானிஅலைக்கும் ஸலாம் வரஹ்... வருகைக்கும் பின்னூட்டத்தகவலுக்கும் மிக்க நன்றி சகோ.ஜெய்லானி.
@vsankarஒருவர் ஒரு தவறை செய்ததால் விமர்சனத்துக்கு உட்படுகிறார். அதே தவறையே இன்னொருவர் செய்யும்போது, இங்கே விஷயத்தை சுருக்கமாக உணர்த்தி புரியவைத்து விமர்சிக்க அந்த பதம் அவசியப்பட்டது.
மற்றபடி, ஒருவர் தவறு செய்யாத நிலையில் நாம் அந்த பதத்தை கூறி விமர்சித்தால் அது தவறுதான் சகோ..சங்கர்.
சரி... இதை விடுங்கள்..!
ஒருவரின் பொய் சொல்லும் தவறை விமர்சிக்கும் மற்றவரின் உரிமையும்...
அந்த பொய்யர், பொய் சொல்வதற்கான உரிமை(?)யும் ஒன்றா..? ஒன்றா..? ஒன்றா..?
பொய் சொல்வதற்கெல்லாம் உரிமை என்று ஒன்று உள்ளதா..? உள்ளதா..? உள்ளதா..?
எந்த நாட்டு சட்டத்தில் இப்படி சகோ.சங்கர்..?
என்ன சொல்ல.. இன்னும் இப்பதிவு முதன்மையாக திகழ்கின்றது. தீப்பயனாய் என்னுடைய கொடுக்கி தளம் சில கயவர்களால் சூறையாடப்பட்டு விட்டது ... பரவாயில்லை இன்னொரு பதிவில் கோடங்கியில் முகமது முகம் மலர்வார். அதுவரை காத்திருங்கள் !
ஒருவருக்கு அவரின் ஒரு தீஞ்செயலை ஒரு முறை சுட்டிக்கட்டிவிட்டால் என்னளவில் எனக்கு சமூக பொறுப்பு தீர்ந்து விடுகிறது.
மேலும், நாளை மறுமையில் இறைவன் முன்னால்... 'நான் என் பொறுப்பில் சரியாக நடந்தேன்' என்று கூற என்னால் முடியும்..!
அதன் பிறகும் அவர் அதே தீமையையே, திரும்ப திரும்ப செய்வார் எனில்... இனி எனக்கு எந்த வேலையும் இல்லை..! உங்களை இனி இறைவன் பார்த்துக்கொள்வான்..!
//அதுவரை காத்திருங்கள் !// ----மன்னிக்கவும். உங்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே இனி நான் மதிக்கப்போவதில்லை..!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!