அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, October 22, 2010

25 ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!


ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் ‘பாலைவனக்கப்பல்’.


Sunday, October 17, 2010

23 மக்கள்தொகையா? மனிதவளமா?

இந்திய வரலாற்றில் 1985, செப்டம்பர் – 26’ம் தேதி ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அது என்ன? 

இவையால்தான் அது இங்கே இல்லை... 
அவை இல்லை என்பதால்தான் இது எல்லாம் இங்கே இருக்கு...
என்பது தவறான புரிதல்.

Wednesday, October 13, 2010

19 "நாம் ஒருவர். நமக்கு நால்வர்"(!?) / "We Want more & more GREEN"

ஹலோ..! ஒரு நிமிஷம் இருங்க..! ஓடிறாதீங்க..! நாம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே...! ப்ளீஸ்...! (இதத்தாங்க சொல்ல வந்தேன்)


Tuesday, October 12, 2010

7 ஒரு பிரபல(?)பின்னூட்டவாதி ஒரு பிரபலமற்ற பதிவராகிறார்...!

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் 
எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்...


...கடைசியில் ஒருவழியாய் ப்ளாக் ஆரம்பித்தே விட்டேன்...


எல்லா புகழும் இறைவனுக்கே..!

இன்ஷாஅல்லாஹ்,    இனி விரைவில்...

'நெத்தியடி'யாய்... ( வேறென்ன? )  பதிவுகள்தான்...!

அவை ஆழிப்பேரலையாக பொங்கி ஆர்ப்பரிக்கட்டுமாக..! (துவா :-) )

Next home
Related Posts Plugin for WordPress, Blogger...