எப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..! அதற்காக நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டியது பேரானந்தம்..! இந்த சந்திப்பு சென்னையில் சீரும் சிறப்புமாக அமைய முயற்சி எடுத்த மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எனது இனிய நன்றிகள்..! என்னால் கலந்து கொள்ள இயலாவிடினும் நேரலையில் காண முடிந்தது..!
இந்த பதிவர் சந்திப்பு பற்றி பரபரப்பு தலைப்பு வைத்து, அதன்மூலம் ஏகப்பட்ட ஹிட்ஸ் அள்ளுவது என்பது இவ்வார பதிவுலக ஹிட்ஸ் நோய் ஆகிவிட்டது..! பொதுவாக அந்தந்த வாரத்தில் என்னன்ன விஷயங்கள் 'ஹாட் டாப்பிக்'கோ அதை வைத்து தங்கள் பதிவுக்கு தலைப்பு போடுவார்கள் நம் பதிவர்கள்..!
உதாரணமாக...
இணைய லாட்டரி சீட்டு சூதாட்டத்தில் ஈடுபடும் சவூதி தொழிலாளர்களை பற்றி சொல்லி அதை ஒழிக்க ஒரு பதிவு போடும்போது... "சவூதியில் மங்காத்தா" என்று தலைப்பிட்டு பதிவு போடுவார் பதிவர்..! அந்த வாரம் நடிகர் அஜீத் நடித்த 'மங்காத்தா' என்ற படம் ரிலீஸ் ஆகி இருந்ததால்... 'தியேட்டர் இல்லாத நாட்டில் அஜீத் படம் ரிலீஸா?' என்று ஆர்வமாக மக்கள் கூட்டம் அலைமோதும்..! ஹிட்ஸ் மழை பொழியும்..! சூதாட்ட விழிப்புணர்வு பல தரப்பினரிடம் விஷயம் சென்று சேர இது ஒரு வழிமுறை என்று நினைத்து இருக்கலாம்..!
இன்னும்... ஒருவர் 'ரோபோ' பற்றி, அறிவியல் தொழில்நுட்ப தகவல்பதிவாக போட்டு அது பலரிடம் சேற விரும்பினால்... அப்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' என்ற திரைப்படம் ரிலீசாகி இருக்குமேயானால்... "எந்திரன் - ஓர் அலசல்" என்று தலைப்பு வைத்தால்... அவ்ளோதான்..! சும்மா பதிவு பிச்சிக்கிட்டு போகும்..! ஹிட்ஸ் அடைமழைதான்..! நம்ம தமிழ்மணம் திரட்டியும் தன் பங்குக்கு சும்மா இல்லாமல், தலைப்பை மட்டும் பார்த்து விட்டு... திரைமணத்தில் மாற்றிப்போட்டுவிட்டால்... அவ்ளோதான்... குழப்பம் இன்னும் நன்றாக களைகட்டும்..! :-)) எப்படியோ... 'ரோபோ' பற்றி தொழில்நுட்ப விஷயம் அதை விரும்பாத பலரிடம் சென்று சேர்ந்துவிடும்..! ஆனால்... சினிமாவில் ஆர்வம் இல்லாத - தொழில்நுட்பத்தில் மட்டுமே ஆர்வம் கொண்டவர், அது பற்றிய துறைசார்ந்த அறிவு உள்ளவர்... அந்த முக்கிய பதிவை காணாமலேயே போக வாய்ப்பு உண்டு..! ஆயிரம் ஹிட்ஸ் வாங்கினாலும் அவரின் ஒரு ஹிட் இல்லை என்பது அந்த பதிவுக்கு ஒரு பெரிய மைனஸ்தான் அல்லவா சகோ..?
என்னைப்பொருத்த வரை இதுபோன்ற பரபரப்பு தலைப்பையாவது ஏற்கலாம்..! இன்னும், இதொன்றும் அவ்வளவு பெரிய தவறுமில்லை..! ஆனால், நேற்று ஒரு பதிவர்... "பதிவர் சந்திப்பு புகைப்படங்கள்" என்று ஒரு பதிவு போட்டார்..! ஃபோட்டோ பார்க்கும் ஆர்வத்துடன் சென்று பார்த்தால்...'யாராச்சும் சீக்கிரமா ஃபோட்டோஸ் போடுங்கப்பா' என்கிறார் அவர்..! அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ...! இதுபோன்ற ஏமாற்று வேலைகளை நாம் செய்யக்கூடாது..! :-)) சுட்டிக்காட்டப் பட்டவுடன், தன் தவறுணர்ந்து பதிவை நீக்கி, அதே சுட்டியில் வருத்தப்பட்டு மன்னிப்பும் கோரி இருந்தார்... அந்த சகோதரர்..! இதன்மூலம் இவர் மற்றவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக ஆகிக்கொண்டார்..! நன்றி சகோ..!
ஆனால் இதைவிட படுமோசம் எல்லாம் உள்ளது..! 'பதிவர் சந்திப்புக்கு அவசியம் நாம் போக வேண்டும்' என்ற கருத்தை சொல்லும் ஒரு பதிவுக்கு "பதிவர் சந்திப்பை புறக்கணிப்போம்" என்றெல்லாம் தலைப்பு வைப்பது படுகேவலமான ஹிட்ஸ்மேனியா நோய் முற்றிய கயமைத்தனம்..! தன்னுடைய பயண பிளான் சொதப்பிவிட்டதை... (நன்றாக நடக்கும்) 'பதிவர் சந்திப்பு சொதப்பிவிட்டது' என்பதெல்லாம் ரொம்ப ஓவர்..! இவர்களுக்கு, நான் ஒரு சூப்பர் ஐடியா தருகிறேன்..!
இதோ உங்களுக்கு ஒரு 'ஹிட் தலைப்பு'..!
"(பதிவர் பெயர் போட்டு) - நீ சாவனும்டா" என்று தலைப்பு வைக்கணும்..! 'அடப்பாவி'ன்னு.... எல்லாரும் விழுந்தடித்து உள்ளே போயி பார்த்தா... "நீ பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்ந்து நல்லா இருக்கனும்... 'நீ சாவனும்டா' என்று உன் எதிரி கூட நினைக்க மாட்டான்..! 'நீ என் நன்பேண்டா'..." என்று பதிவை முடிக்கனும்..!
கூடிய சீக்கிரம் ஹிட்ஸ்மேனியா காரர்களின் பதிவுகள் இப்படி வந்தாலும் ஆச்சர்யப்படாதீர்கள்..! அதற்காகவே முன்னரே சொல்லிவிட்டேன்..! :-))
இதை எல்லாம் பார்த்து நொந்து போன எண்ணங்களில் இருந்து உருவானதாக இருக்கலாம், சகோ.பிலாசபி பிரபாகரனின்.. இந்த பதிவு..! அதில் 'உண்மைக்கு புறம்பான தலைப்பு'களை வெறும் வெற்றுப்பரபரப்புக்காக வைத்து பதிவிடும் விஷயங்களை கலாய்த்தல் முறையில் சுட்டிக்காட்டி பல நல்ல செய்திகளை சொல்லி இருந்தார் சகோ.பிரபா..! வெல்டன் பிரபாகரன்..!
ஆனால்... அதில், 'வடைபஜ்ஜி - டீக்கடை' சகோ.சிராஜுதீன் ஐஸ் கிரீம் சாப்பிடும் அழகிய (!) புகைப்படம் ஒன்றை போட்டு... அதன் கீழே.... "பதிவர்கள் நட்பை விரும்பாத சிராஜுதீன்...! (அம்புக்குறி இடப்பட்டுள்ளது)" ....என்று எழுதி இருந்தார்..! இதைத்தவிர வேறு தகவல் அங்கே ஒன்றும் இல்லை..! ஏதோ... சும்மா ஜாலியாக கலாய்க்கிறார் என்பது மட்டும் புரிந்தது. ஆனால், அம்புக்குறி மேட்டர் என்ன என்றுதான் புரியவில்லை..! அதனால்... அவரிடம் பின்னூட்டத்தில் அதுபற்றி கேட்டிருந்தேன்..!
![]() |
பதிவர் சந்திப்பில் சகோ.சிராஜுதீன் (நன்றி - சகோ.பிலாசபி பிரபாகரன்) |
நானெல்லாம் எந்த ஹோட்டல் சென்றாலும் சரி..., எந்த வீட்டின் விருந்து என்றாலும் சரி... இலையில் போடப்பட்ட விருந்து என்றால்... அதை எதிர்ப்பக்கம்தான் மடிப்பேன்..!
காரணம்..?
இலையில் நமது பக்க பகுதியில் நாம் சாப்பிட்டது போக... எலும்புத்துண்டோ... மாங்காய் முருங்கைக்காய் தோளோ... அல்லது மிளகாய், கருவேப்பிலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், எலுமிச்சை ஊறுகாய் தோள் போன்ற எச்சங்களையும் இலையின் எதிர்ப்புறம்தான் இட்டு நிரப்புவோம்..!
நமக்கு சுவை பிடிக்காத கறிகாய் கூட்டு போன்றவையும் மீதம் இருக்கலாம். மேலும்... நாம் கடைசியில் சாப்பிட்ட மோர் அல்லது அதற்கு முன்னர் சாப்பிட்ட ரசம் போன்றவை மீந்து போய்... இலையின் நடுப்பகுதியில் தேங்கி நிற்கலாம். இவற்றை எல்லாம் இழுத்துப்போட்டு நமது பக்கமாக வாழை இலையை மடித்தால் என்னாகும்..?
அனைத்தும் நம் பக்கமாக வழிந்தோடி வந்து நமது ஆடையில் ஊற்றி நாஸ்தி பண்ணிவிடாதா..? இப்படி அல்லாமல் எதிர்ப்புறமாக இலையை மடிப்பதுதானே பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் நாசூக்காகவும் இருக்கும்..?
அதுமட்டுமல்ல... நாம் சாப்பிட்ட பக்கத்து வாழை இலை காலியாக இருக்கும். அதை எதிர்ப்புறமாக மடிப்பதுதான் இலகுவானது..! இரண்டு புறமும் மடித்துப்பார்த்த பின்னர்... நான் சிந்தித்து எடுத்த தீர்க்கமான அறிவியல் சார்ந்த முடிவான இது... எனது வாழ்வியலில் நான் சந்தித்த சொந்த அனுபவம்..! இதே அனுபவம் பலருக்கும் இருக்கும்..! பலரும் இதேபோல எதிர்ப்புறம் இலையை மடிப்பதை பல சொந்தக்காரர்களின் விருந்துகளிலும், மீண்டும் வரவழைக்கும் ருசியுடன் கொண்ட உயர்தரமான சமையல் கொண்ட மிக நல்ல ஹோட்டல்களிலும் நேரில் கண்டிருக்கிறேன்..!
ஆக, சகோ.சிராஜுதீனின் செயல், அறிவுப்பூர்வமான சரியான செயல்தான்..!
விஷயம் இப்படி இருக்க, அந்த பதிவில்... சகோ.பிரபா வந்து எனக்கு சரியான விளக்கம் தரும் முன்னர்... ஊடாலே வந்த "தலைகீழாக தொங்கும் ஒரு பாலூட்டி விலங்கின் பின்னூட்டம்" ஒன்றின் மூலம் நான் அறிந்து கொண்ட புதுமையான - கேள்விப்படாத - மூடநம்பிக்கைத்தகவல் என்னவென்றால்.........
"எலையை எதிர்பக்கமா சாப்டு மடிச்சா மீண்டும் இந்த விருந்து/ சாப்பாடு / உறவு வேண்டாம்னு நினைப்பதாக தமிழக கலாச்சாரம்(?!?) "
என்னது...? தமிழர் கலாச்சாரமாம்..! யார் இப்படி எல்லாம் செய்கிறார்கள்..? கேள்விப்பட்டதில்லை..! நல்லா கேளுங்க இவருகிட்டே..! இதெல்லாம் என்ன "தலைகீழ் கலாச்சாரம்" என்று...? ஹா...ஹா...ஹா... ஒருசிலரின் மூடநம்பிக்கை தமிழர் கலாச்சாரம் என்றாகிவிடுமா..? எதையாவது எழுத வேண்டியது..!
இன்னும் சொல்கிறார் அவர்..!
"தமிழ் நாட்டுல பொண்ணு பார்க்கப்போனால் சாப்பாடு போட்டு சாபிடும் போது எலையை எதிர்பக்கம மடக்கினால் பொண்ணு பிடிக்கலைனு சொன்னதா அர்த்தம் " ---அடப்பாவி தலைகீழியே...!
வீடு வீடா பொண்ணு பார்க்க போவீங்க..! அவங்க வீட்டிலே எல்லாம் உம்மை மதித்து சாப்பாடு போடவேண்டும்..! சாப்பாடு ருசியா இருக்குதா இல்லையான்னு தெரிஞ்ச பின்னாடிதான் பொண்ணு பிடிக்குதா இல்லையான்னு முடிவு பண்ணுவீரோ..? வயிறு முட்ட ருசிச்சி சாப்பிட்டுவிட்டு, வெட்கமே இல்லாமல்... உமக்கு 'சுவையாக சமைத்துப்போட்ட அந்த அப்பாவி பெண்ணை பிடிக்கவில்லை' என்று... இப்படி குறிப்பால் வேறு உணர்த்துவீர்களோ..? ஹா...ஹா...ஹா... என்னப்பா இது... மூடநம்பிக்கை..?
எந்த பொண்ணு ஃபோட்டோ ஒக்கேயோ அந்த வீட்டுக்கு மட்டும் பொண்ணு பார்க்க போலாமே..? எந்த பொண்ணு புடிச்சிருக்கோ அந்த வீட்டில் மட்டும் சாப்பிட உட்காரலாமே..? ஏன்... பெண்கள் உம் வீட்டுக்கு மாப்பிள்ளை பார்க்க வந்து உம்முடைய தலைகீழ் தோற்றம் பிடிக்காமல் அதேபோல செய்தால் சும்மா விடுவீரோ..? ஏன் இந்த சமநீதியை மாப்பிள்ளை பார்ப்பதில் அனுமதிப்பதில்லை..? என்னே... ஓர் ஆணாதிக்கம்..? அகங்கார திமிர் கலாச்சாரம், உம்முடையது..? இதை மட்டுமா... இன்னும் சொல்கிறார்..!
எந்த பொண்ணு ஃபோட்டோ ஒக்கேயோ அந்த வீட்டுக்கு மட்டும் பொண்ணு பார்க்க போலாமே..? எந்த பொண்ணு புடிச்சிருக்கோ அந்த வீட்டில் மட்டும் சாப்பிட உட்காரலாமே..? ஏன்... பெண்கள் உம் வீட்டுக்கு மாப்பிள்ளை பார்க்க வந்து உம்முடைய தலைகீழ் தோற்றம் பிடிக்காமல் அதேபோல செய்தால் சும்மா விடுவீரோ..? ஏன் இந்த சமநீதியை மாப்பிள்ளை பார்ப்பதில் அனுமதிப்பதில்லை..? என்னே... ஓர் ஆணாதிக்கம்..? அகங்கார திமிர் கலாச்சாரம், உம்முடையது..? இதை மட்டுமா... இன்னும் சொல்கிறார்..!
"அப்புறம் கருமாதி எனப்படும் 16 ஆம் நாளுக்கு அப்புறம் போடும் சாப்பாட்டில் எல்லாரும் எலையை எதிர்ப்பக்கமாக மடிக்கணும் அர்த்தம் இது போல் துக்க சாப்பாடு சாப்பிட இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்பது. "
---அதாவது எதிர்ப்புறம் எப்போது மடிப்பாங்களாம் என்றால்... இனி துக்கமே இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்றாம்..! இது அறிவியல் பூர்வமாக சாத்தியமா..? ஒரு மனிதன் பிறந்தால் அவன் நிச்சயம் இறந்தே ஆக வேண்டும் அல்லவா..! இதுதானே உலக நியதி..? இதுதானே நிகழ்வில் உண்மை..? இவர் இலையை எதிர்புறமாக மடித்தால் மட்டும் இனி இறப்பு இந்த வீட்டின் பக்கமே வராமல் ஓடி விடுமா..? எல்லாரும் அந்த வீட்டில் சாவே இல்லாத சிரஞ்சீவி என்று ஆகிவிடுவார்களா..? இலையை எதிர்ப்புறம் மடித்து இப்படி 'காலத்தை வென்ற' ஒரு வீட்டையாவது காட்ட இயலுமா...? அந்த கருமாதி அந்த வீட்டில் வந்ததுக்கு காரணம்... இதற்கு முன்னர் இந்த தலைகீழி இலையை எதிர்ப்பக்கம் மடிக்காமல் போனதா..? ஹா...ஹா...ஹா... என்னப்பா இது... மூடநம்பிக்கை..?
பிறப்பும் இறப்பும் இயற்கையான ஒன்று என்பதை எப்போது நாம் தெளிவாக உணரப்போகிறோம்..? வெறும் இலையை எதிர்ப்பக்கம் மடிப்பதால் மட்டும் சாவைவிட்டு தப்பிவிட முடியுமா..? இத்தனை கல்வி கற்ற பின்பும் இன்னுமா மூட நம்பிக்கைகள் ஒழியவில்லை...? எப்போது திருந்த போகிறோம்..?
ஒருவேளை.... பொண்ணு வீட்டில் தட்டில் (!) சோறு போட்டால்... பொண்ணு பிடிக்க வில்லை என்று... சாப்பிட்ட எவர்சில்வர் தட்டை 'மடிக்க முடியாது' (?!) என்பதால்... தட்டை 'தலைகீழாக' கவுத்து போட்டு உணர்த்த வேண்டுமோ தலைகீழியே..? அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ...! :-))
கருமாதி வீட்டில் தட்டில் சோறு தின்றுவிட்டு தட்டை கவுத்து போட்டால் இனி சாவே வராதோ தலைகீழியே..? :-((
அது போகட்டும்...! கல்யாண வீட்டில் எவர் சிலவர் தட்டில் விருந்து போட்டு இருந்தால் என்ன பண்ணுவது..? எப்படி அதை கவுப்பது...? அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ...! ஐடியா சொல்லுங்க சகோஸ்...!
அடுத்த பதிவர் சந்திப்பில், வாழை இலை கிடைக்காமல்... ஒருவேளை... தட்டில் விருந்து போட்டால்... கலந்துகொள்ளும் நமக்கும் தேவைப்படும் அல்லவா..?
ஒழியட்டும் தவறான மூடக்கலாச்சாரங்கள்..!
பின்னூட்ட விவாதங்களுக்கு பிறகான பிற்சேர்க்கை
=============================================================
சகோஸ்.... ஒரு பொது அறிவிப்பு..!
'தமிழக கலாச்சாரம்' என்று ஒரு தலைகீழி சொன்னதால்தான் இந்த பதிலடி பதிவே..! தமிழன் என்ற முறையில் 'இது மூடநம்பிக்கை' என்று பதிலடி தர எனக்கு சகல உரிமையும் உள்ளது..! உண்மை இப்படி இருக்க, மதவாதம், மதநிந்தனை என்று தேவையற்ற திரிபு வாதத்தில் சிலர் ஈடுபடுகின்றனர். இந்த பதிவுக்கும் எந்த மதத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இதுவரை இல்லை..!
ஆனால்....
சகோஸ்.... ஒரு பொது அறிவிப்பு..!
'தமிழக கலாச்சாரம்' என்று ஒரு தலைகீழி சொன்னதால்தான் இந்த பதிலடி பதிவே..! தமிழன் என்ற முறையில் 'இது மூடநம்பிக்கை' என்று பதிலடி தர எனக்கு சகல உரிமையும் உள்ளது..! உண்மை இப்படி இருக்க, மதவாதம், மதநிந்தனை என்று தேவையற்ற திரிபு வாதத்தில் சிலர் ஈடுபடுகின்றனர். இந்த பதிவுக்கும் எந்த மதத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இதுவரை இல்லை..!
ஆனால்....
'எப்படி இலை மடிப்பது' என்பது... 'சமய சார்பான நம்பிக்கை' என்று சைவ/வைணவ வேதங்களில் இருந்து எவரேனும் ஆதாரம் காட்டினால்...
இந்த பதிவு தூக்கப்படும் என்பதை அறிவிக்கிறேன்..!
=============================================================
இந்த பதிவு தூக்கப்படும் என்பதை அறிவிக்கிறேன்..!
=============================================================
138 ...பின்னூட்டங்கள்..:
Test
இந்துகளின் சந்தோசமான கல்யாண வீடுகளில் தன் பக்கமாக இலையை மடிப்பார்கள்,இந்த இனிமையான நிகழ்வில் நானும் பங்கு கொள்கிறேன் என்று கொள்ளலாம். அதுவே இறந்த துக்கமான நிகழ்வுகளில் இலையை எதிர் புறமாக மடிப்பார்கள் இனி இது போன்ற துக்கம் உங்கள் வீட்டில் நடைபெறாமல் இருக்க என்று கொள்ளலாம். ஆனால் திருமண வீட்டில் இழவு விழுந்தா இலைய தூக்கி தலையில போட்டுக்கலாம்...!ஹிஹி!அதெல்லாம் சரி சார் இஸ்லாமியர்கள் துக்க வீட்டில் எப்படி இலையை மடிப்பார்கள் என சிராஜிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்..அவ்வ்வ்வ்வ்வ்வ்
@வீடு சுரேஸ்குமார்
----ஒருத்தர் தமிழர் கலாச்சாரம் என்றார்...!
///இந்துகளின் சந்தோசமான கல்யாண வீடுகளில் தன் பக்கமாக இலையை மடிப்பார்கள்///
-----இப்போது நீங்கள் 'இந்துக்கள் செய்வார்கள்' என்று புது விஷயம் சொல்கிறீர்கள்..!
சரி... எப்படியோ இருக்கட்டும் சகோ.சுரேஷ் குமார்..! ஆக மொத்தத்தில்... இது மூட நம்பிக்கையா... இல்லையா...?
உலகத்திலேயே முஸ்லீம்ஸ் தன சகோ அறிவாளிங்க ..சரிங்களா..சந்தோசமா இருங்க....
அப்பறம் மைனஸ் வாக்கு போட்டது நாந்தான்....எல்லாத்துக்கும் ஒரு கருத்து அப்பறம் விளக்கம்....கண்ணுல விளக்கெண்ணை ஊத்திகிட்டு எங்க பத்த வக்க்கலாமுன்னு உங்க ஆளுங்க அலையறது பட்டவர்த்தனம தெருயுது
http://www.youtube.com/watch?v=O5As4LT9ct8
@வீடு சுரேஸ்குமார்///இஸ்லாமியர்கள் துக்க வீட்டில் எப்படி இலையை மடிப்பார்கள் என சிராஜிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்..அவ்வ்வ்வ்வ்வ்வ்///---என்னாது.... இறந்தவர் வீட்டில் இருந்து விருந்து சாப்பாடா...? மூச்..!
"பக்கத்து வீட்டில் இருந்தா நாமதான் சகோ அவங்களுக்கு சமைச்சு போடணும்..! நம்ம சாப்பாட்டை அவங்க சாப்பிட்டுவிட்டு எந்த பக்கம் இலையை மடிச்சாலும் போன உசுரு திரும்பவும் போறதில்லே... இருக்கிற உசுரு விதி முடிஞ்சா என்னைக்காவது ஒரு நாள் போகாம இருக்கப்போறதும் இல்லை..!" (சகோ சிராஜ் கிட்டே கேட்டாலும் அவரு இதைத்தான் சொல்வார் சகோ.வீடு சுரேஷ் குமார்..!)
இன்றைக்கு சில முஸ்லிம்கள் இப்படி விருந்து போடறது உண்டுதான்..! முடிந்த வரை சமூகத்தில் விழிப்புணர்வு ஊட்டி இந்த மூடப்பழக்க வழக்கத்தையும் ஒழித்து வருகிறோம் சகோ..!
இறந்தவர் வீட்டுக்கு சாப்பாடு தருவது பக்கத்து வீட்டினர் கடமை..! கவலையில் இருக்கும் அவர்கள் வீட்டில் போய் சமைக்க சொல்லி விருந்து சாப்பிடுவது... மனிதாபிமானமற்ற செயல் அல்லவா சகோ..?
நீங்க சொல்றது தான் fact...
இலையை எதிர்ப்பக்கமாக மடித்தால் டேபிள் சுத்தம் செய்பவர்கள் இலையின் நுனியை பிடித்து இழுத்துப்போட இலகுவாக இருக்கும்...
இதுபோன்ற சம்பிரதாயங்களில் எனக்கும் உடன்பாடு இல்லை... அப்படிப்பட்ட மூடப்பழக்கத்தை பகடி செய்யவே அந்த படத்தை வெளியிட்டேன்...
சிராஜ் இலையை மூடும்போதே இதுபற்றி கேட்டு கிண்டலடித்தேன்... அதற்கு அவர் "இந்த மண்டபம் எனக்கு பிடிக்கலை... இனிமேல் இங்கு வர விரும்பவில்லை..." என்று நகைச்சுவையாக பதிலளித்தார்...
@Rajaஎன்னை தாக்கி அவதூறு கூறிய பதிவுக்கே நான் மைனஸ் ஓட்டு போட்டது கிடையாது சகோ.ராஜா..!
:-)))
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்..!
இந்த பதிவு... "தமிழர் கலாச்சாரம்" என்று சொல்லி சம்பந்தமே இல்லாமல் ஆஜர் ஆகி என்னை தாக்கி பின்னூட்டம் போட்டவருக்கு பதிலடி..!
ஒருவேளை.... பொண்ணு வீட்டில் தட்டில் (!) சோறு போட்டால்... பொண்ணு பிடிக்க வில்லை என்று... சாப்பிட்ட எவர்சில்வர் தட்டை 'மடிக்க முடியாது' (?!) என்பதால்... தட்டை 'தலைகீழாக' கவுத்து போட்டு உணர்த்த வேண்டுமோ தலைகீழியே..? அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ...! :-)) good reply
இது மூட நம்பிக்கை இல்லை .......... இன்னும் சொல்ல போனால் இது நம்பிக்கை சமந்த பட்டது இல்லை .
தன்னுடைய நிலையை பகிர்ந்து கொள்ளுதல் .
துக்க வீட்டில் தன் வருத்தத்தையும் கல்யாண வீட்டில் தங்கள் மகிழ்ச்சியையும் . வெளிபடுத்தும் முறையில் இதுவும் ஒன்று . இது நிச்சியமாக தமிழர் பண்பாடு தான் . தமிழர்களுக்கு அதை பற்றி நன்றாக தெரியும் . உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை .......அப்புறம் என்ன விஞ்சான பூர்வமா வேற ஆராயஞ்சிருக்கீங்க. சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்ன்னு போரவர இடம் எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கீங்களே .நீங்க சொன்னா அது உண்டாயிருமா ...?
அதுக்கு ஏதும் விஞ்சான பூர்வ விளக்கம் அல்லா சாமி சொல்லீருக்கா என்ன
இன்றைக்கு சில முஸ்லிம்கள் இப்படி விருந்து போடறது உண்டுதான்..! முடிந்த வரை சமூகத்தில் விழிப்புணர்வு ஊட்டி இந்த மூடப்பழக்க வழக்கத்தையும் ஒழித்து வருகிறோம் சகோ..!
இறந்தவர் வீட்டுக்கு சாப்பாடு தருவது பக்கத்து வீட்டினர் கடமை..! கவலையில் இருக்கும் அவர்கள் வீட்டில் போய் சமைக்க சொல்லி விருந்து சாப்பிடுவது... மனிதாபிமானமற்ற செயல் அல்லவா சகோ..?.............////////////////////
//////////////////////////////
எனப்பா இப்படி அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு திரியிறீங்க . செத்த வீட்டுல யாரும் அன்னைக்கு உக்கார்ந்து விருந்து சாப்பிட மாட்டாங்க . 16 நாள் காரியத்தில் தான் விருந்து இருக்கும் அதன் அர்த்தம் உங்களோடு சேர்ந்து இந்த 16 நாள் நாங்களும் துக்கம் அனுசரிதோம் இன்றோடு அதை முடித்துவிட்டு நாம் சகஜ வாழ்க்கைக்கு திரும்புவோம் என்று பகிர்ந்துகொள்ளும் நிகழ்வுதான் காரியம் . உங்கள் மூட நம்பிக்கை எல்லாத்தையும் அரபு நாட்டிலேயே வைத்து கொள்ளுங்கள் . இது தமிழர்களுக்கான கலாசாரம் . குல்லா போட்டவன் சொல்றது எல்லாம் நல்லா இருக்கும்னு நம்புறதுக்கு இங்க யாரும் முட்டா பசங்க கிடையாது . விழிப்புணர்வு ஊட்டுராராம் . அதுக்கு அர்த்தம் என்னான்னு தெரியுமா .?
@raja. mudanambikkaiyai olippadil naanga arivaalithan
சலாம் சகோ முஹம்மது ஆசிக்,
இலைய மடிச்சது ஒரு குற்றமாப்பா????
எவ்ளோ வேகம்....?? உடனே ஒரு பதிவு...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்............
ஃபோட்டோவை பார்க்கும்பொழுது இது கடைசி பந்தியா இருக்குமோன்னு நினைக்க தோனுது.
பெரும்பாலான பந்திகளில் உணவு பரிமாறுகிறவர்களுக்கு, பந்தியின் இறுதியில் அவர்கள் சாப்பிடும் பொழுது ஒரு சில (உணவு) அயிட்டங்கள் கிடைக்காமல் போவது வாடிக்கை, அதுபோல் ஏதும் நடந்திருக்குமோ?. :))))
@ அஞ்சா சிங்கம்
///குல்லா போட்டவன் சொல்றது எல்லாம் நல்லா இருக்கும்னு நம்புறதுக்கு இங்க யாரும் முட்டா பசங்க கிடையாது//.
ஆமா நீங்க ரொம்ப அறிவானவங்க அறிவுடைமை கருத்த மட்டுமே உங்க வலைப்பூ மூலமா வாசகர்களுக்கு கொடுக்கிறீங்க .. போங்க சார் போய் ஆக்கப்பூர்வமா ஏதாவது செய்யுங்க
அது சரி இவர் தலைகீழ தொங்கும் பாலூட்டிக்குதானே இந்த பதிவ போட்டுருக்கார் நீங்க ஏன் வந்து பொங்குறீங்க பொங்கல் நிறைய சாப்டாம உருப்படியா ஏதாவது பண்ணுங்க ஒருவேளை தலைகீழ தொங்கும் பாலூட்டியா வருவது நீங்க தானா??? டவுட்
தவறான வாழை இலை விளக்கம்.
அந்த காலத்துல, விசேஷங்களில் இருபுறமும் கீழே அமர்ந்து உண்பார்கள். நம்ம ஊர்ல இருக்கும் உணவுகள் பெரும்பாலும் நீர் தன்மையைக் கொண்டவை...சாம்பார் ரசம் குழம்பு, தயிர் மோர் பாயாசம்..இப்படி...அப்படி சாப்பிட்டு முடித்த பிறகு எதிர் பக்கத்தில் இலையை மடித்தால், எதிரே உணவு உண்பவர்களின் இலையில் சென்றுவிடும். மேலும், உணவு பரிமாறுபவர்கள் இடையூராக இருக்கும். அதனால தான் இலையை நம்ம பக்கத்துல மடிக்கனும்னு சொன்னாங்க..
என் மேல அழுக்கு பட்டாகூட பரவாயில்லை, அடுத்தவங்கள தொந்தரவு பண்ணக் கூடாது என்பது தான் எங்கள் முன்னோர் கற்றுத் தந்த பழக்க வழக்கம்(உங்க கணக்குல மூடப் பழக்கம்).
சலாம் சகோ ஆசிக்...
// குல்லா போட்டவன் சொல்றது எல்லாம் நல்லா இருக்கும்னு நம்புறதுக்கு இங்க யாரும் முட்டா பசங்க கிடையாது . //
இது மாதிரி வார்த்தை நாகரிகம் தெரியாம பேசுற அநாகரிகமான தரம்கெட்ட நபர்களின் பின்னூட்டங்களை தூக்கி குப்பையில் போடுங்கள் சகோ....
உங்க தளத்தில் பின்னூட்டங்களை குவாலிட்டியுடன் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த தரங்கெட்ட நபர்கள் தங்கள் வாந்திகளை அவரின் தளத்திலோ அல்லது வேறு தளங்களிலோ வைத்துக் கொள்ளட்டும்....
எவன் ஒருவன் வரம்பு மீறி பேசுரானோ அப்பவே அவன் தோத்துட்டான்..இயலாமையில் பேசுகிறான் என்பது சைக்காலஜி.....
@கபிலன்அதாவது... சகோ.கபிலன்.... என்ன சொல்ல (சப்பைக்கட்ட) வறீங்கன்னா....
"பொண்ணு புடிக்காட்டியும்... கருமாதி வீட்டிலும் கூட இப்படித்தான் தன்புறம் இலையை மடிக்கணும்" என்று...! தலைகீழிக்கு எதிரான புதிய விளக்கத்துக்கு ரொம்ப நன்றிங்க..!
சகோ.சிராஜ் மடிச்ச இலை எச்சம்... எதிரே அஞ்சடி தூரத்திலே உட்கார்ந்து இருப்பவர் மேலே தெறிச்சு விழுந்து இருக்கும்ன்னு சொல்றீங்க...!
தன்னோட இலைக்கு தன்னைவிட எதிர்வரிசையிலே இருப்போரா கிட்டத்திலே இருப்பார்...? லாஜிக்கா பொருந்தலியே..!
சப்போஸ்...... 'எதிர்வரிசை' அப்டீன்னே ஒண்ணு விருந்திலே இல்லைன்னா எப்படி இலையை மடிக்கிறது...? அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ...!
இன்னும் சரியா விளக்குங்க சகோ.கபிலன்..! விளங்கிக்கிறேனே..!
@ கபிலன்
அந்த காலத்துல ரெண்டு பக்கமும் உட்கார்ந்து சாப்பிடுவாங்க, சரி... இப்போது நாகரிகம் மாறிவிட்டது டேபிள், சேரெல்லாம் போட்டு சாப்பிட ஆரம்பித்துவிட்டோம்... நீங்கள் மட்டும் இன்னமும் அந்த காலத்தையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்...
@ Rabbani & சிராஜ்
அஞ்சாசிங்கம் கேட்ட கேள்விக்கு உங்களிடம் இருந்து பதில் வரவே இல்லையே... நீங்க சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்ன்னு சொன்னாலே அது உண்டாகிடுமா...?
மூட பழக்கங்கள் தேவையற்றது.... பதிவு விழா சிறப்பாக அமைந்தமைக்கு மகிழ்ச்சி. நான் அயல்நாட்டில் பணியில் இருப்பதால் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. கலந்து கொள்ள இயலாமை வருத்தமாக இருந்தாலும் நல்ல நிறைவுடன் இனிதே நிகழ்வு முடிந்தமை மகிழ்ச்சியை அளிக்கிறது... அனைவருக்கும் பாராட்டுக்கள்!
என் பதிவில் "வேண்டாம் தூக்கு கயிறு"..
@Philosophy Prabhakaran ///நீங்க சொல்றது தான் fact...///---மிக்க நன்றி சகோ..!
///இதுபோன்ற சம்பிரதாயங்களில் எனக்கும் உடன்பாடு இல்லை... அப்படிப்பட்ட மூடப்பழக்கத்தை பகடி செய்யவே அந்த படத்தை வெளியிட்டேன்...////---மிக்க நன்றி சகோ..!
@Philosophy Prabhakaran///இலையை எதிர்ப்பக்கமாக மடித்தால் டேபிள் சுத்தம் செய்பவர்கள் இலையின் நுனியை பிடித்து இழுத்துப்போட இலகுவாக இருக்கும்...///
---சில விருந்துகளில் நான் அனுபவப்பட்டு இருக்கிறேன்..! சிலர் 'அப்படியும் இப்படியும்' மடித்து இருப்பார்கள்..! நான் 'இப்படியும் அப்படியும்' டேபிளுக்கு ரெண்டு பக்கமும் சென்று இலையை வாகாக எடுப்பேன்..!
சில சந்தர்பங்களில், இலையை எடுக்கும் முன்னரே விருந்தினர் அமர்ந்துவிட்டால்... ரொம்ப கஷ்டம்தான் சகோ.பிரபா..! அனுபவம் இருந்தால் மட்டும் புரியும் இந்த கஷ்டம்..!
@thariq ahamed//good reply//--- :-) thanks bro.
@அஞ்சா சிங்கம்///தமிழர்களுக்கு அதை பற்றி நன்றாக தெரியும் . உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை///---? :-))
@அஞ்சா சிங்கம்///சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்ன்னு போரவர இடம் எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கீங்களே .நீங்க சொன்னா அது உண்டாயிருமா ...?///---அது ஒரு பிரார்த்தனை சகோ..!
இறைவன் நாடினால் நிச்சயமாக உண்டாகும்..!
மேலே நான் எனது பிளாக் ஆரம்பத்தில் முகப்பில் முழுமையாக சலாமை சொல்லி இருப்பது போல.... //நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!! //
இது மனிதனாக சுயமாக ஆசீர்வதிப்பது போல அல்ல சகோ..! இறைவனிடம் செய்யப்படும் பிரார்த்தனை. புரிந்து கொள்ளுங்கள் சகோ..!
@அஞ்சா சிங்கம்///உங்கள் மூட நம்பிக்கை எல்லாத்தையும் அரபு நாட்டிலேயே வைத்து கொள்ளுங்கள்///
---அரபு நாட்டில் இவை எல்லாம் இல்லையே சகோ..! இங்கேதான் இன்னும் மக்களிடம் 'விட்ட குறை தொட்ட குறை' என்று ஒட்டிக்கிட்டு இருக்கு..! கீழே உதிர்ந்துகிட்டும் இருக்கு..! உதிரும் வேகத்தை வேகப்படுத்தும் முயற்சியில் இன்னும் வேகம் அதிகரிக்க வேண்டும்..!
சகோ சிராஜ் ............மற்றவர்களின் நம்பிக்கை ..............சமூக பழக்கங்கள்.......மதம் ....கலாசாரம் போன்றவற்றை கிண்டல் செய்யும் அதிகாரம் உங்களுக்கு மட்டும் குடுக்க பட்டுள்ளதா என்ன ...?
இது இந்துகளின் நம்பிக்கை இல்லை . ஏனென்றால் வடநாட்டில் யாரும் இப்படி இலைமடிப்பதை சம்பிரதாயமாக கொள்வதில்லை இது தமிழர் பழக்கம் .
நாக ரீகம் கற்று குடுத்தவன் தமிழன் .. மதம் மாறுவதால் ஒரு தமிழன் அரேபி ஆகிவிடுவானா என்ன .? வயதாகி விட்டால் அப்பாவை தாத்தா என்று கூப்பிடுவீர்கள் போல . மூட நம்பிக்கையை ஒழிக்கிறேன் என்று சொல்கிறார் . எனக்கு ஒரே திசையை பார்த்து தான் தொழ வேண்டும் என்பது மூட நம்பிக்கை போல் தெரிகிறது . அதை ஒழிக்க யாராவது பதிவு போடுங்களேன் பார்க்கலாம் ..ஏனென்றால் நாங்கள் இறைவன் எங்கும் இருக்கிறான் என்று நினைக்கிறோம் ....
அப்புறம் இந்த கல் எறிவது ........விரல் ஆட்டுவது ..என்று இன்னும் ஒழிக்க வேண்டிய மூட பழக்கம் நிறைய இருக்கு .
வாங்க எல்லாரும் சேர்ந்து ஒளித்து கட்டுவோம் ...
@சிராஜ்நான் கூட... முதலில் நீங்க 'சாப்பாடு வேணாம்னு' சொல்லி அதை சகோ.பிரபா கிண்டல் பண்ணி இருப்பதா நினைத்து... ஐஸ் கிரீம் சாப்பிட்டதை (கிண்டலா) சுட்டிக்காட்டி இருந்தேன்..! இந்த தலைகீழி குறுக்கே புகுந்தவுடன்... சூட்டோடு சூடாக பதிலடி தர வேண்டியதா ஆகிவிட்டது..! ஆற விட்டால்... ஏற விட்டு விட்டது போல ஆகிவிடுகிறது சகோ.சிராஜ்..! விடுவதாக இல்லை..!
@சிராஜ்அலைக்கும் சலாம், சகோ.சிராஜ்..!
//எவன் ஒருவன் வரம்பு மீறி பேசுரானோ அப்பவே அவன் தோத்துட்டான்..இயலாமையில் பேசுகிறான் என்பது சைக்காலஜி.....//
----Well said..!
இதற்காகத்தான், குப்பையில் போடாமல் வைத்து இருக்கிறேன் சகோ.சிராஜ்...! நடுநிலையோடு படிப்போர் அறிந்து கொள்ளட்டுமே..!
இருந்தாலும் ஒரு லிமிட் வைத்து இருக்கிறேன்..! இங்கே வெளியிடாத கமென்ட்களை போட்டவர்களுக்கு அது நன்கு தெரியும்..! :-))
"~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said... 18
@கபிலன்அதாவது... சகோ.கபிலன்.... என்ன சொல்ல (சப்பைக்கட்ட) வறீங்கன்னா.... "
"பொண்ணு புடிக்காட்டியும்... கருமாதி வீட்டிலும் கூட இப்படித்தான் தன்புறம் இலையை மடிக்கணும்" என்று...! தலைகீழிக்கு எதிரான புதிய விளக்கத்துக்கு ரொம்ப நன்றிங்க..! "
ஐயா ஆஷிக் ஒரு டவுட்...,
வெளிநாடுகளில் ஸ்பூன்ல தான் சாப்பிடுறோம்....அப்புறம் எதுக்கு பீச்சாங்கை யூஸ் பண்றோம்....சோத்தாங்கையே யூஸ் பண்லாமே...மூட பழக்கம் தானே ஐயா... : )
"சகோ.சிராஜ் மடிச்ச இலை எச்சம்... எதிரே அஞ்சடி தூரத்திலே உட்கார்ந்து இருப்பவர் மேலே தெறிச்சு விழுந்து இருக்கும்ன்னு சொல்றீங்க...! "
அந்த காலத்துல ந்னு சொல்லி இருந்தேன்..படிச்சீங்களா இல்லையா...அதுவும் அந்த தம்பி சிராஜ் சாப்பிட்ட கதைக்கு நான் வரவே இல்லை !
"@ கபிலன்
அந்த காலத்துல ரெண்டு பக்கமும் உட்கார்ந்து சாப்பிடுவாங்க, சரி... இப்போது நாகரிகம் மாறிவிட்டது டேபிள், சேரெல்லாம் போட்டு சாப்பிட ஆரம்பித்துவிட்டோம்... நீங்கள் மட்டும் இன்னமும் அந்த காலத்தையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்..."
சரிங்க...கீழே உட்கார்ந்து சாப்பிட்டா இலையை உள்பக்கம் மடிக்கனும், டேபிள்ல உட்கார்ந்தா வெளிப்பக்கம் மடிக்கணும்னு....வேணும்னா இப்படி ரூல் போட்டுக்கோங்க பிலாசபி(ஹி ஹி) ...ஹையா....பகுத்தறிவு...ஹையா பகுத்தறிவு...
// குல்லா போட்டவன் சொல்றது எல்லாம் நல்லா இருக்கும்னு நம்புறதுக்கு இங்க யாரும் முட்டா பசங்க கிடையாது . //
இதில் குல்லா என்பது சிராஜிக்கு அநாகரீகமான வார்த்தையாய் தெரிந்தால் அதற்க்கு நான் வருந்துகிறேன் ...கதறி கதறி மன்னிப்பு கேட்டுக்குறேன் ..
(ஒரு வேலை இதுகூட மூட பழக்கமாக இருக்குமோ )......../
நாங்கள் முட்டா பசங்க இல்லை என்றுதான் சொன்னேன் இதில் அநாகரீகம் எங்கிருந்து வந்தது .. இது எங்களை குறிக்கும் சொல் நிச்சியமாக உங்களை அல்ல ...............
சலாம் சகோ....ஆமாம் ..ஹிட் அடிக்கணும் என்பதற்காக எப்படி வேணும்னாலும் தலைப்பு வைக்கலாம் என்றால் நீங்கள் சொல்வது மாதிரியும் வைக்கலாம்...இதற்கும் ஒரு மைனஸ் ஒட்டு போட்டு புண்ணியவான் யாரோ?
பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.
மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?
http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html
// குல்லா போட்டவன் சொல்றது எல்லாம் நல்லா இருக்கும்னு நம்புறதுக்கு இங்க யாரும் முட்டா பசங்க கிடையாது . //
இதில் குல்லா என்பது சிராஜிக்கு அநாகரீகமான வார்த்தையாய் தெரிந்தால் அதற்க்கு நான் வருந்துகிறேன் ...கதறி கதறி மன்னிப்பு கேட்டுக்குறேன் ..
(ஒரு வேலை இதுகூட மூட பழக்கமாக இருக்குமோ )......../
நாங்கள் முட்டா பசங்க இல்லை என்றுதான் சொன்னேன் இதில் அநாகரீகம் எங்கிருந்து வந்தது .. ... இது எங்களை குறிக்கும் சொல் நிச்சியமாக உங்களை அல்ல ...............
@ அஞ்சாசிங்கம்
///துக்க வீட்டில் தன் வருத்தத்தையும் கல்யாண வீட்டில் தங்கள் மகிழ்ச்சியையும் . வெளிபடுத்தும் முறையில் இதுவும் ஒன்று . இது நிச்சியமாக தமிழர் பண்பாடு தான் . தமிழர்களுக்கு அதை பற்றி நன்றாக தெரியும் . உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை/////
இதற்கு என்ன ஆதாரம்???தமிழ் இலக்கிய நூல்களில் இவ்வாறு உள்ளதா??
சங்ககாலத்து தமிழர் வழக்கமா??
நீங்களா ஒரு பழக்கத்தை நடமுறையில வைத்துக்கொண்டு இதுதான் தமிழர் பண்பாடுன்னு புகுத்த கூடாது ....
நான் ஒரு வாசகர் சார் உங்க ப்ளாக் வாசித்து இருக்கேன் இவரோட தளத்தையும் வாசித்து இருக்கேன் தமிழ் புலமையில் உங்கள தளத்தை விட இந்த தளம்தான் சிறந்து விளங்குது
வந்துடாங்க இவங்க தமிழர்களாம் ....
தமிழைப்பற்றி உங்களுக்கு தெரிந்ததைவிட எங்களுக்கு நன்றாகவே தெரியும் சும்மா தமிழ் பாடம் எடுக்க வேண்டாம் சார்
பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.
மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?
http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html
@அஞ்சா சிங்கம்சகோ.அஞ்சா சிங்கம்..!
உங்களுக்கு... சமய-இறை நம்பிக்கைமூலம் ஏற்பட்ட பழக்கவழக்கத்துக்கும், சமூக மூடப்பழக்கவழக்கத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை..!
அதனால் தான் இரண்டையும் போட்டு குழப்புகிறீர்கள்..!
ஏற்கனவே ஸலாம் பற்றி சொன்னதுபோலவே...
//திசையை பார்த்து தான் தொழ வேண்டும்//(திருத்தம்-திசை அல்ல..! கஃபாவை பார்த்து)
//கல் எறிவது ........விரல் ஆட்டுவது //---இது எல்லாம் இஸ்லாத்தில் உள்ளது..! முஸ்லிம்கள் செய்கிறார்கள்..! அனைத்துக்கும் என்னால் வேதத்திலிருந்தும் ம்பி மொழியிலிருந்தும் ஆதாரம் காட்ட முடியும்..!
அதேபோல...
ஒருவேளை... நீங்கள் "இதோ... எங்கள் வேதாகமத்தில்... இத்தனாம் பக்கத்தில்... இப்படித்தான் இலையை மடிக்க சொல்லி இருக்கிறது" என்று இங்கே பின்னூட்டம் இட்டு இருந்தால்... அதே கணம் இந்த பதிவை நான் தூக்கி இருந்திருப்பேன்..!
ஆனால், தமிழக கலாச்சாரம் என்று ஒரு தலைகீழி சொன்னதால்தான் இந்த பதிலடி பதிவே..! தமிழன் என்ற முறையில் 'இது மூடநம்பிக்கை' என்று பதிலடி தர எனக்கு அனைத்து உரிமையும் உள்ளது..!
ஆனால்....
///இது இந்துகளின் நம்பிக்கை இல்லை./// என்று சொன்னதற்கு மிக மிக மிக நன்றி சகோ..!
Rabbani said...
நான் தமிழ் புலமை வாய்ந்தவன் அல்ல .
என் தளத்தில் இருக்கும் எழுத்து பிழையை எடைக்கு போட்டால் ஒரு மூட்டை பெயரீச்சம் பழம் நிச்சியம் கிடைக்கும் அதை நான் ஒத்துகொள்கிறேன் . நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடிந்தால் சொல்லவும் மற்றவர்களின் நம்பிக்கையை . பழக்க வழக்கத்தை கிண்டல் செய்யும் அதிகாரம் உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறதா அதே ஆயுதத்தை எதிராளி எடுத்தால் அய்யய்யோ குத்துதே குடையுதே என்று ஏன் கதறுகிறீர்கள் ..
இங்கு அதிகாலையில் அரிசி மா கோலம் போடுவது. பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பது . இதெல்லாம் தமிழர் பழக்கமா அல்லது மூட நம்பிக்கையா ..?
மேலே கேட்டதுக்கு பதில் வரவில்லையே கல் எறிவது விரல் ஆட்டுவது இது மூட பழக்கமா இல்லையா .. விஞ்சான பூர்வ விளக்கம் இருந்தால் சொல்லவும்
@அஞ்சா சிங்கம்நான் உங்களுக்கு ஏற்கனவே தெளிவாக பதில் சொல்லிவிட்டேன்..!
ஒரு சமய நூலில் சொல்லப்பட்ட சமய பழக்கவழக்கத்தை இணங்கே நான் மூடப்பழக்கவழக்கம் என்று சொல்லவில்லை..! அறியவும்..!
இங்கே 'மதநிந்தனை' செய்து கொண்டிருப்பது இப்போது நீங்கள்தான்..!
ஒரு இலை மடிக்கும் சமூக மூடநம்பிக்கைக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கி... அநியாயமாக இஸ்லாமிய இறைமார்க்கம் சார்ந்த ஒட்டுமொத்த முஸ்லிம்களின் நம்பிக்கைகளை... பற்றி அவதூறு வாரி இறைக்கிறீர்கள்..!
This is the limit..! இனியும் புரியாமல் பின்னூட்டம் அனுப்பாதீர்கள்..!
=============================================================
சகோஸ்.... ஒரு பொது அறிவிப்பு..!
'எப்படி இலை மடிப்பது' என்பது... சமய சார்பான நம்பிக்கை என்று சைவ/வைணவ வேதங்களில் இருந்து எவரேனும் ஆதாரம் காட்டினால்...
இந்த பதிவு தூக்கப்படும் என்பதை அறிவிக்கிறேன்..!
=============================================================
//கல் எறிவது ........விரல் ஆட்டுவது //---இது எல்லாம் இஸ்லாத்தில் உள்ளது..! முஸ்லிம்கள் செய்கிறார்கள்..! அனைத்துக்கும் என்னால் வேதத்திலிருந்தும் ம்பி மொழியிலிருந்தும் ஆதாரம் காட்ட முடியும்..!///////
இப்போதான் விஞ்சான பூர்வம் விழிப்புணர்வு என்று எல்லாம் பிதற்றிவிட்டு வேத புத்தகத்தில் இருக்கு நீங்களும் இருந்தால் காட்டுங்க என்கிறீங்கள் . உங்களுக்கே சிரிப்பு வரவில்லை?
சரி வேதபுத்தகத்தில் இருப்பது மட்டும்தான் உண்மை மற்றது எல்லாம் பொய் என்று சொல்லவருகிறீர்களா ..
அப்படி என்றால் அழிந்து போன டைனோசர் இனத்தை பற்றி உங்கள் குர்ஆனில் எந்த பக்கத்தில் இருக்கிறது ?
ஆதாரத்தை உங்கள் வேத புத்தகத்தில் இருந்து காட்டவும் ..
இல்லை என்றால் அல்லா கொல்லைக்கு போன நேரத்தில் டைனோசர் குட்டிபோட்டுரிச்சு அதனால் அது அவருக்கு தெரியாது என்று சொல்வீர்களா ............?
@ அஞ்சா சிங்கம்
நண்பர் அஞ்சா சிங்கம்
///கல் எறிவது விரல் ஆட்டுவது இது மூட பழக்கமா இல்லையா .. விஞ்சான பூர்வ விளக்கம் ///
இது இஸ்லாமிய நம்பிக்கை இதற்க்கு விஞ்சான விளக்கம் இல்லை அது போல் இலைய மடக்குவது இந்து சமய நடைமுறையா ??? ஆதாரம் ப்ளீஸ்
தமிழர் பண்பாடா??? ஆதாரம் ப்ளீஸ்
உங்களுக்கு... சமய-இறை நம்பிக்கைமூலம் ஏற்பட்ட பழக்கவழக்கத்துக்கும், சமூக மூடப்பழக்கவழக்கத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை..!
அதனால் தான் இரண்டையும் போட்டு குழப்புகிறீர்கள்..!
/////////////////////////////
நான் என்கையா குழம்பி இருக்கேன் என் முதல் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டேனே . இது மூட நம்பிகையோ மூட பழக்கமோ கிடையாது ஒரு அடையாள பழக்கம் தான் அது .. தமிழ்மணம் ப்ள்ஸ் ஒட்டு மைனஸ் ஒட்டு மாதிரி கல்யாண வீட்டில் .ஒரு மாதிரியும் துக்க வீட்டில் அதற்க்கு நேர்மாதிரியும் விருந்தை ஏற்றுகொள்ளும் நாகரீக பழக்கம் . அது சரி நான் நாகரீகம் என்று சொன்னேன் .............சரி விடுங்க நான் கிண்டலா ஏதாவது சொன்னா சிராஜு குமுறி குமுறி கதருவாறு .............
@அஞ்சா சிங்கம்///மற்றவர்களின் நம்பிக்கையை . பழக்க வழக்கத்தை கிண்டல் செய்யும் அதிகாரம் உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறதா அதே ஆயுதத்தை எதிராளி எடுத்தால் அய்யய்யோ குத்துதே குடையுதே என்று ஏன் கதறுகிறீர்கள் ///----இப்படி கேட்டது நீங்கள்..!
இப்போது...
இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கமா என்ற புதிய களத்தில் விவாதிக்க புகுந்து உள்ளீர்கள்..!
எனக்கு மிக பிடித்த களம்..! வாருங்கள் வரவேற்கிறேன்..!
குர்ஆன்..!
இதுதான்... இஸ்லாம் அறிவியல் பூர்வமானது எனபதற்கு சிறந்த ஆதாரம்..! இதை நான் கருத்தூன்றி படித்தேன்..! நீங்களும் படியுங்கள்..!
'நிச்சயமாக இது இறைவேதமாக இன்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது' என்ற முடிவுக்கு நான் வந்தேன்..! இறைநாடினால் நீங்களும் வருவீர்கள்..!
மேலும், 'நிச்சயமாக முஹம்மத் என்ற ஒரு மனிதர் இறைத்தூதராக இன்றி வேறு எவராகவும் இருக்க முடியாது' என்ற முடிவுக்கும் வந்தேன்..! இறைநாடினால் நீங்களும் வருவீர்கள்..!
எப்போது அவரை இறைத்தூதர் என்று எப்போது நம்பி விட்டேனோ... அப்போதே... குர்ஆன் சொன்ன ஏக இறைவனை... பல்லண்டங்களுக்கெல்லாம் ஒரே இறைவன் என்று ஏற்றுக்கொண்டு விட்டேன்..! இறைநாடினால் நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள்..!
எப்போது இறைவனையும் இறைத்தூதரையும் ஏற்றுக்கொண்டு விட்டேனோ... அப்போதே... இவர்கள் இருவரும் போட்ட அத்துணை சட்டத்துக்கும் கீழ்ப்படிய ஆரம்பித்துவிட்டேன்..! இறைநாடினால் நீங்களும் கீழ்ப்படிய ஆரம்பிப்பீர்கள்..!
எனது அறிவுக்கு நான் கற்ற வரையில்... இஸ்லாம் அறிவியல் பூர்வமானது என்பதை பரிபூரணமாக நம்புகிறேன்..! இறைநாடினால் நீங்களும் நம்புவீர்கள்..!
இதை பறைசாற்றும் விதமாக பல பதிவுகள் போட்டு இருக்கிறேன்..! பலரும் எண்ணற்ற பதிவுகள் போட்டு இருக்கிறார்கள் சகோ..!
நீங்கள் கேட்டால் உங்களுக்கு அவை அத்தனை சுட்டிகளும் தருகிறேன்..!
நான் சொன்னவற்றை சரியா தவறா என்று படித்து விட்டு அப்புறமாக இது பற்றி உங்களுடன் பேச ஆவலுடன் உள்ளேன் சகோ.அஞ்சாசிங்கம்..!
என் பின்னூட்டத்தை முழுமையாக வெளியிட முடிந்தால் வெளியிடவும் . நீங்கள் பதில் சொல்ல சாதகமான பகுதியை மட்டும் .எடுத்துகொண்டு வெளியிட வேண்டாம் . எந்த ஆபாசமான வார்த்தையோ தரக்குறைவான சொற்களோ தனிநபர் தாக்குதலோ இல்லாத பின்னூட்டத்தை நீங்கள் வெளி இட தயங்குவது ஏன் ............?
லேசாக கால் சறுக்குகிறதா.................?
@அஞ்சா சிங்கம்உங்களின் எந்த பின்னூட்டமும் வெளியிடப்படாமல் இல்லை..! அனைத்தும் வெளியாகி விட்டனவே..!
ஒரு இலை மடிக்கும் சமூக மூடநம்பிக்கைக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கி... அநியாயமாக இஸ்லாமிய இறைமார்க்கம் சார்ந்த ஒட்டுமொத்த முஸ்லிம்களின் நம்பிக்கைகளை... பற்றி அவதூறு வாரி இறைக்கிறீர்கள்..!
////////////////////////////////////////////
இது மூட நம்பிக்கை இல்லை ஒரு சமூக அடையாள பழக்கம் என்று மட்டும்தான் கூறுகிறேன் ..
அப்படி இலையை மாற்றி போட்டாலும் யாரும் அதை பெரிதாக எடுத்துகொள்வதில்லை . ஒரு சாதாரண நாகரீக பழக்கத்தை கிண்டல் செய்துவிட்டு வேதத்தில் ஆதாரம் காட்டு என்று சொன்னது நீங்கள் தானே ...
ஒரு பழக்கத்தை கிண்டல் செய்வதற்கு முன்னாள் தன் மீது அழுக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் .
தெளிவாக சொல்லிவிட்டேன் அது கல்யாண வீட்டில் ப்ளஸ் ஒட்டு ஏளவு வீட்டிற்க்கு மைனஸ் ஒட்டு என்ற அளவில்தான் . சீர்திருத்தம் பேசுமுன் முடிந்தால் கழுத்தை திருப்பி முதுகை பார்க்கவும் .............
@அஞ்சா சிங்கம்மீண்டும் மீண்டும் அதைத்தான் சொல்கிறீர்கள்..! ஒவ்வொரு சமூகத்திலும், சமய சார்பற்ற அறிவு ஏற்றுக்கொள்ள முடியாத மூடநம்பிக்கைகள் உள்ளன..! அதனை நாம் இனங்கண்டு களைவோம்..! அது எனது தமிழர்களிடம் இருந்தாலும்... அது நாகரிகம் என்று கருதப்பட்டாலும்... அநாகரிகம் என்று கூறி அதை களைவோம்..!
எப்பா மறுபடியும் முதலில் இருந்தா .......?
ஆளை விடுங்க.............
நல்ல நகைச்சுவை பதிவு த.ம.ஒ .14 ன்னு மட்டும் கமண்ட்டு போட்டிருக்கணும் . inimel ungal padhivugaluku வந்தால் இப்படியே பின்னூட்டம் போட முயற்சிக்கிறேன்.
எப்பா மறுபடியும் முதலில் இருந்தா .......?
ஆளை விடுங்க.............
நல்ல நகைச்சுவை பதிவு த.ம.ஒ .14 ன்னு மட்டும் கமண்ட்டு போட்டிருக்கணும் . இனிமேல் உங்கள் பதிவுகளுக்கு வந்தால் இப்படியே பின்னூட்டம் போட முயற்சிக்கிறேன்.
சூப்பர் நண்பா
//////அது நாகரிகம் என்று கருதப்பட்டாலும்... அநாகரிகம் என்று கூறி அதை களைவோம்..!//////////
அப்பாடா ஒரு வழியா உண்மையை ஒத்து கிட்டாருப்பா உன்னத நோக்கம்தான் தொடர்ந்து இப்படியே செய்யவும் .அப்புறம் அதில் ஒரு நிபந்தனையையும் சேர்த்துகொள்ளவும்
எங்களின் அநாகரீகத்தை மட்டும் கேள்வி கேட்க கூடாது என்று ஏனென்றால் என்னை மாதிரி சில லூசுபசங்க உங்களை திருத்திவிடலாம் என்று தப்புகணக்கு போட்டுகொண்டு திரியிறாங்க அவர்களும் இனிமேல் த.ம.ஒ. 32 . என்று கமண்ட்டு போடுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
சலாம்! பதிவர் சந்திப்பு முடிந்தவுடன் சூடாக ஒரு பதிவா! வாழ்த்துக்கள்.
@அஞ்சா சிங்கம்
நாங்க கேட்ட ஆதாரம் கொடுங்க பாஸ் உண்மையா விவாதம் பண்ணுபவர்கள் supportive documents வோட விவாதம் பண்ணுவாங்க
இந்த பதிவோட மைய கரு வ திசை திருப்பாதீங்க
அப்பறம் நீங்க தான் தமிழ் பற்றுள்ளவர் கள் என சீன் போடவேண்டாம்
அஞ்சா ஸிங்கமே,
ஸிங்கம் சிங்கிளா வந்து அசத்துதே!!!
//நல்ல நகைச்சுவை பதிவு த.ம.ஒ .14 ன்னு மட்டும் கமண்ட்டு போட்டிருக்கணும் . இனிமேல் உங்கள் பதிவுகளுக்கு வந்தால் இப்படியே பின்னூட்டம் போட முயற்சிக்கிறேன்.//
மனநோய் போல மதநோய் பீடிக்கப்பட்டவர்களிடம் என்ன பேசினாலும் வேலைக்காவாது ஒரு சிரிப்பான் போட்டு ஓடிறனும் இல்லைனா சொந்த செலவில் சூனியம் தான் :-))
ஜட்டிசன் ஷே ஜிட்டிசன் இந்த கமெண்ட் கூட வெளியிடலைனா ,பதிவே வச்சுக்காத சொல்லிட்டேன் :-))
என் தலைவன் பெரியார்.பெரியார்....பெரியார் மட்டுமே....
How to Eat, Part 2 (The South)
http://www.cntraveler.com/travel-tips/travel-etiquette/2007/11/Etiquette-101-India
ஏதோ நம்மளால முடிஞ்சது...
//@Rabbani
@அஞ்சா சிங்கம்
நாங்க கேட்ட ஆதாரம் கொடுங்க பாஸ் உண்மையா விவாதம் பண்ணுபவர்கள் supportive documents வோட விவாதம் பண்ணுவாங்க
இந்த பதிவோட மைய கரு வ திசை திருப்பாதீங்க
//
puriyaatha moliyila oru book vachukittu idhudhaan correct ,ungatta engala maadhiri book illayennu solra maadhiri ore sinnappulla velataa irukkungov!
rabbaniyoda serndhukkittu padhivu thalaivar vera bookla page kaatunnu ...ore imsaiyappa....indhu oru simple matter, oru ingitham saarndha visayam...naasookka seyalla kaatura samaachaaram..idhukku ivlovu aarpaatamaaa..ada allaave, raamaave,karthare , buthare, confusiyase, vera perula irukkira kadavul thugale...konjam karunai kaatti idhayellam ozhikka vayyuppaaa....
//@Rabbani
@அஞ்சா சிங்கம்
நாங்க கேட்ட ஆதாரம் கொடுங்க பாஸ் உண்மையா விவாதம் பண்ணுபவர்கள் supportive documents வோட விவாதம் பண்ணுவாங்க
இந்த பதிவோட மைய கரு வ திசை திருப்பாதீங்க
//
puriyaatha moliyila oru book vachukittu idhudhaan correct ,ungatta engala maadhiri book illayennu solra maadhiri ore sinnappulla velataa irukkungov!
rabbaniyoda serndhukkittu padhivu thalaivar vera bookla page kaatunnu ...ore imsaiyappa....indhu oru simple matter, oru ingitham saarndha visayam...naasookka seyalla kaatura samaachaaram..idhukku ivlovu aarpaatamaaa..ada allaave, raamaave,karthare , buthare, confusiyase, vera perula irukkira kadavul thugale...konjam karunai kaatti idhayellam ozhikka vayyuppaaa....
என் முதல் பின்னூட்டம் வரலை....
பரவா இல்லை....
@பிரபா...
இவ்வளவு சீக்கிரமாவா,,,ஒரு சைட் ஆரம்பிச்சிட்ட...
இது நமது கொள்கைகளுக்கு எதிரானது....
மீண்டும் ஜிந்தாக்கா...ஜிந்தாக்கா....ஜிந்தா...
@Philosophy Prabhakaranநல்ல சுட்டிக்கு நன்றி சகோ.பிரபா..!
///In some areas, if you fold the banana leaf toward you when you've finished eating, this indicates that you liked the meal, whereas if you fold it away from you, it means you're dissatisfied. If you don't want any more food, simply cover your plate and say "bas."///
இப்படித்தான்...
ஆளுக்கொரு சுய கட்டுக்கதை வியாக்கியானம் தரும்போதே அறிந்துகொள்ளலாம், அது ஆதாரமற்ற மூடப்பழக்கவழக்கம் என..!
இதிலே... "பஸ்" என்பது 'நம்ம கலாச்சாரமாம்'..! ம்ம்ம்... இதுதான் நம்மாளால முடிஞ்சது..!
please watch and console yourself:
http://www.youtube.com/watch?v=3L1GKrTCk5o
நான்தான் சொன்னேன்ல பிரபா...
கடவுள் வாழும் கோயிலிலே கற்பூர தீபம்...பாட்ட பாடுயா...
வேறெங்கோ புதுகை அப்துல்லா சொன்னது போல் இது போன்ற பதிவுகளும், பின்னூட்ட பதிலடிகளும் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கிறதே அன்றி வேறில்லை. இதனால் லாபமடைவது இறுதியில் குள்ளநரிக் கிறித்துவம்தான். அதை எண்ணிப் பார்த்தாவது இத்தகைய போக்கைக் கைவிடுங்கள்.
@Selvaசகோ.செல்வா... இந்த பதிவை பொறுத்தமட்டில் //இந்து முஸ்லிம்// இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது..!
உங்களைப்போல உள்ளோர் தான் நன்றாக குழம்பிக்கொண்டு மற்றவரையும் குழப்புகிறீர்கள்..!
இப்போதாவது நான் சொல்வதை படியுங்கள்..!
'தமிழக கலாச்சாரம்' என்று சொல்லி ஒரு மூடநம்பிக்கையை ஒரு தமிழர் நம்மிடையே திணிக்க பார்த்தார்..! நான் அதை ஒரு தமிழனாக எதிர்த்து உள்ளேன்..! அறிவுக்கு பொருத்தமற்ற அதை மூடநம்பிக்கை என்கிறேன்..! அவ்ளோதான்..!
===இங்கே நீங்கள் சொன்ன //இந்து முஸ்லிம்// என்ற இரண்டு வார்த்தையுமே வரவில்லை பாருங்ககளேன்..!
வீணாக வம்படியாக குட்டையை குழப்புவோருக்காக தனி பொது அறிவிப்பு போட்டும் கூட, குட்டையை குழப்ப என்றே படை எடுத்து வருவது ஏன்.? அதுவும்... துணைக்கு புதுகை.அப்துல்லா வேறு..!
எத்தனை வாட்டி சொன்னாலும் புரியாதா சகோஸ்..?
மதத்தை தூக்கி தூரம் வைத்து விட்டு விவாதம் பண்ண தயார் என்றால் நானும் தயார் . கமன்ட் மாடுரேசன் இருக்க கூடாது . என் தரப்பில் எந்த ஒரு அவதூறோ கேட்ட வார்த்தையோ தனிநபர் தாக்குதலோ இருக்காது என்று உறுதி கூறுகிறேன் . மஞ்சள் பூசி குளிப்பதும் கோலம் போடுவதும் மூட பழக்கமா அல்ல தமிழர் பண்பாடா என்று ஏற்கனவே கேட்டேன் ஒரு பயலும் பதில் சொல்லவில்லை . மத நூலில் ஆதாரம் தேடாத விவாதம் என்றாகள் நான் தயார் . எப்படி வசதி
Selva said...
அப்பாவி செல்வா .......புதுவை என்னை தான் சொல்லி இருந்தார் அவர் மனிதன்... என்னை பற்றி நன்றாக புரிந்தவர் எனக்கு இஸ்லாமிய சகாக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்கள் நல்லவர்கள் ஆனால் இவர்கள் உண்மையானவர்கள் கிடையாது . அவரை விட இவர்கள் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது அவர் மனம் காய பட்டதுக்காக நான் வருந்துகிறேன் . நல்ல முஸ்லீமுக்கும் கேட்ட முஸ்லீமுக்கும் உள்ள இடைவெளி இவர்கள்தான் .
சலாம் சகோ அஞ்சா சிங்கம்!
பிறர் பழக்க வழக்கங்களைக் கிண்டல் செய்யும் அளவுக்கு இவர்கள் அறிவியியலில் வளர்ந்தவர்களாம்! இப்படி இவர்கள் வியாக்கியானம் கூறுவதை ஒரு பயலும் கண்டு கொள்ளவும் மாட்டான், சட்டை செய்யவும் மாட்டான். நீ என்ன கூவு கூவுனாலும் அப்படிதான் நான் இலைய திசை பாத்து மூடுவேன், ஆகறதப் பாத்துக்கோ என்று நடையைக் கட்டிக் கொண்டு தான் போவார்கள்!
இவர்களது நம்பிக்களியில் உள்ள தவறுகளைச் சரி செய்து கொள்ளலாம் முதலில். சாம்பிளுக்கு, வெயில் காயும் தமிழ்நாட்டில் கருப்பு நிற பர்தா எதுக்கு சார் போடுறாங்க? எங்க இதுக்கு ஒரு அறிவியல் விளக்கம் எடுத்து விடுங்க பார்ப்போம்?
இது இந்து மத நம்பிக்கையும் அல்ல தமிழர் நம்பிக்கையும் அல்ல, வெறும் விருந்துபசாரத்தில் அறிவுறுத்தப்படும் ஒரு வழக்கம்!
நான் நிறய பெண்களை கருப்பு நிற மேலங்கியில் பார்த்ததால் சொல்லியிருக்கிறேன். வேறு நிறங்களிலும் அணியலாமா என்று தெரியவில்லை. அப்படி அணியலாம் என்றாலும் நான் கண்டவரை பெரும்பாலானோர் கருப்பு நிறமே அணிகிறார்கள்.
எப்படி ஹிந்துக்கள் அல்லது தமிழர்கள் இலையை மடிகிறார்கள் என்பது ரொம்ப தேவையா? அவர்கள் குல/மத சம்பிராதய படி எப்படியோ அப்படி மடிகிறார்கள். இது மூடத்தனமா இல்லையா என்று தெரிந்து என்ன செய்ய போகிறிர்கள்? இது போன்ற பதிவுகளால் தான் முஸ்லிம் / ஹிந்து பிரிவு தமிழ் இணையத்தில் அதிகமாகி கொண்டே போகிறது.
@k.rahmanசகோ.ரஹ்மான்... நீங்கள் ஒரு தமிழர்தானே..? உங்கள் கலாச்சாரத்தில் 'இலையை இப்படித்தான் மடிக்க வேண்டும்' என்று உங்களுக்கு சொல்லப்பட்டுள்ளதா..?
@தணல்///வேறு நிறங்களிலும் அணியலாமா என்று தெரியவில்லை.///---அணியலாம், சகோ.தணல்..! வெளியில் போடும் ஆடை என்பதால்... கருப்பு என்றால் நீண்ட காலம் துவைக்காமலேயே அணிந்து கொள்ளலாம்..! மற்ற நிறங்கள் அடிக்கடி அழுக்காகும்..! சிம்பிள்..!
@தணல்///இது இந்து மத நம்பிக்கையும் அல்ல தமிழர் நம்பிக்கையும் அல்ல,///------வாவ்...வாவ்....வாவ்.... மிக்க நன்றி சகோ.தணல்..!
///வெறும் விருந்துபசாரத்தில் அறிவுறுத்தப்படும் ஒரு வழக்கம்!///---அறிவுக்கு இடம் இல்லாத எந்த வழக்கமும் நம்மிடம் இருக்கலாமா சகோ.தணல்..!
@அஞ்சா சிங்கம்///மஞ்சள் பூசி குளிப்பதும் கோலம் போடுவதும் மூட பழக்கமா அல்ல தமிழர் பண்பாடா என்று ஏற்கனவே கேட்டேன் ஒரு பயலும் பதில் சொல்லவில்லை .///---பதிவுக்கு பொருத்தமற்ற டாப்பிக்..!
///மத நூலில் ஆதாரம் தேடாத விவாதம் என்றாகள் நான் தயார் . எப்படி வசதி///---ஏன்..? பின்னே எப்படி... இது எந்த கலாச்சாரம் என்று அறிய முடியும்..?
நமது விவாதம் அடுத்தவர் மத நம்பிக்கைகளை நிந்திக்கும் விதமாக சென்று விடக்கூடாது அல்லவா சகோ.அஞ்சா சிங்கம்..?
//அறிவுக்கு இடம் இல்லாத எந்த வழக்கமும் நம்மிடம் இருக்கலாமா சகோ.தணல்..!//
நீங்கள் அல்லது நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அறிவார்ந்ததா சகோ? எனக்கு அப்படித் தெரியவில்லை! கேட்க ஆரம்பித்தால் நிறையக் கேட்டுக் கொண்டே போகலாம்! பிறகு மதம் நுழையும், நிந்தனை நுழையும்.
//கருப்பு என்றால் நீண்ட காலம் துவைக்காமலேயே அணிந்து கொள்ளலாம்..! மற்ற நிறங்கள் அடிக்கடி அழுக்காகும்..! சிம்பிள்..!//
அப்படி உங்களுக்கு ஒரு காரணம் இருப்பது போல, இலையை மூடுபவர்களுகும் ஒரு காரணம் இருக்கலாம் இல்லையா? விருந்து அளிக்கப்பட காரணத்துக்கான தனது மறுப்பையோ (பெண் பார்த்தல்) அல்லது விருந்தில் திருப்தியின்மையையோ விருந்து கொடுப்பவரிடத்து மறைமுகமாக இப்படித் தெரிவிக்கலாம் இல்லையா? அவ்வாறே எனக்குச் சொல்லியிருக்கிறார்கள் - இலையை உன்பககமாக மடித்து வைத்துவிட்டு வா, இல்லை என்றால் அப்படி அர்த்தம் செய்து கொள்ளுவார்கள் என்று. இதை மூடம் என்று எப்படிச் சொல்லுகிறீர்கள்? இதில் எங்கே அறிவு அல்லது அறிவியல் வருகிறது? இதில் எந்த நம்பிக்கையும் இல்லை, அதனால் இதை ஆதரிக்கும் போலியான அறிவியல் விளக்கங்களும் தேவையில்லை. விருந்து பிடித்திருக்கிறது அல்லது எங்களைச் சரியாக கவனிக்கவில்லை என்பதற்கான ஒரு sign மட்டுமே. ஆம் என்பதற்கு ஒரு மாதிரியும் இல்லை என்பதற்கு ஒரு மாதிரியும் தலையாட்டுவதைப் போல. சிரிப்பு அல்லது சோக ஸ்மைலி போடுவதைப் போல!
@தணல்///நீங்கள் அல்லது நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அறிவார்ந்ததா சகோ?///---அப்படித்தான் இருக்க வேண்டும் சகோ..! அதற்குத்தானே பகுத்தறிவு உள்ளது..!? அதை இதற்கு பயன்படுத்த வேண்டாமா..?
ஒவ்வொரு செயலாய் சீர்தூக்கி மூடத்தனத்தை நாம் களைய வேண்டாமா..?
ஏற்கனவே ஒரு மூடத்தனம் இருக்கிறது.. அதனால், இதுவும் இருக்கட்டும்.. அதனால், இதுவும் இருந்து விட்டு போகட்டும்... என்று இப்படியே போனால்... இறுதியில்... அறிவார்ந்த செயல் ஒன்றுமே இருக்காதே சகோ... நாம் சமூகத்தில்...???
///அப்படி உங்களுக்கு ஒரு காரணம் இருப்பது போல, இலையை மூடுபவர்களுகும் ஒரு காரணம் இருக்கலாம் இல்லையா?///---அந்த காரணம் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் ஓகே..! அப்படியா இருக்கிறது..? பதிவில் விலாவரியாக விளக்கியாச்சு..!
//இதை மூடம் என்று எப்படிச் சொல்லுகிறீர்கள்?//---பேச வாயும் கேட்க காதும் இருக்கே சகோ..! அப்புறம், எவர்சில்வர் தட்டுக்கு நமது பதில்..? :-))
ம்ஹூம்... ஏற்புடைய வேறு விளக்கம் இருந்தால் கூறுங்கள் சகோ.தணல்..!
பிரபா இதே பதிவில் சொல்லி இருப்பது,
//சிராஜ் இலையை மூடும்போதே இதுபற்றி கேட்டு கிண்டலடித்தேன்... அதற்கு அவர் "இந்த மண்டபம் எனக்கு பிடிக்கலை... இனிமேல் இங்கு வர விரும்பவில்லை..." என்று நகைச்சுவையாக பதிலளித்தார்...//
அதாவது சிராஜிக்கு இலையை எதிர்ப்புறம் மூடுவது எதிர்மறையான குறியீடு என தமிழகத்தில் இருப்பது தெரிகிறது ,ஆனால் அதில் பற்று இல்லை எனவே அதனை காமெடியாக சொல்லி இருக்கிறார்.
இதிலி இருந்து தெரிவது என்னவெனில் இலையை எப்படி மூடுவது என ஒரு பழக்கம், கலாச்சாரம் தமிழகத்தில் இருக்கிறது ,அதுவும் சிராஜுக்கு தெரிந்தே, அப்படி இருக்கும் போது இவருக்கு மட்டும் கேள்விப்படாத ஒன்றா?
இது மூட நம்பிக்கை இல்லை ஒரு பழக்கம், கலாச்சாரம் ,ஆனால் நான் மூடநம்பிக்கை என்று சொன்னால் ஆம் சொல்வேன் இலையும் மூட ஒரு நம்பிக்கை :-))
தலையை மேலும் கீழும் ஆட்டினால் ஆம் என்றும் இடமும் வலமும் ஆட்டினால் இல்லை என எப்படி பொருள் வந்தது யார் ,எந்த வேத நூலில் சொன்னார்கள், மனிதனின் பழக்க ,வழக்கமாக வந்த உடல் மொழி தானே அது.
எட்டு முழ வேட்டி கட்டுவது தமிழன் கலாச்சாரம் என சொன்னால் அது மூட நம்பிக்கை என சொல்வார்களா?
ஆனால் வெள்ளைக்காரன் அதனை கலாச்சாரமான உடை இல்லை என சொல்லக்கூடும், 5 நட்சத்திர விடுதியில் அனுமதிக்க மாட்டேனென வெள்ளைக்காரனை பின்ப்பற்றி நம்ம ஆட்கள் சொல்வதால் "எட்டு முழ வேட்டி" தமிழன் கலாச்சாரம் இல்லை என ஆகிவிடுமா?
ஜிட்டிசன் இலையை மூடுவது மூட நம்பிக்கை என சொன்னால் ,அது கலாச்சாரம் இல்லை என ஆகிவிடாது, ஜிட்டிசனின் அறியாமை என்றே ஆகும்.
perfect black body, max planck's law, law of thermo dynamic , கறுப்பு நிறம் அதிக வெப்பம் கிரக்கித்து உள்வைக்கும், அப்படியானால் கறுப்பு துணி போர்த்திக்கொன்டு வெயிலில் சென்றால் உடல் அதிக சூடு ஆகும் என்பது அறிவியல்.
இதனை மறுக்க வேண்டும் எனில் மாக்ஸ் பிளாங்கிடம் போய் சுவனத்தில் மறுத்துவிட்டு வரவும் :-))
மேலும் துவைக்காமல் துணியை போர்த்திக்கொள்வது அறிவியல் என்பதையும் சயிண்டிஸ்ட் ஜிட்டிசன் சொல்லிவிட்டார் :-))
@வவ்வால்///perfect black body, max planck's law, law of thermo dynamic , கறுப்பு நிறம் அதிக வெப்பம் கிரக்கித்து உள்வைக்கும், அப்படியானால் கறுப்பு துணி போர்த்திக்கொன்டு வெயிலில் சென்றால் உடல் அதிக சூடு ஆகும் என்பது அறிவியல்.///
-------ஆமாம்..! யாரும் இங்கே இல்லைங்கலையே..! வேறு நிறங்களிலும் அணியலாமா என்றதற்கு "அணியலாம்" என்றேனே..!
///இதனை மறுக்க வேண்டும் எனில் மாக்ஸ் பிளாங்கிடம் போய் சுவனத்தில் மறுத்துவிட்டு வரவும் :-))///----யாரும் பூமியில் மறுக்காமல் இருக்க, இதற்கு
தேவையே இல்லையே..!
///மேலும் துவைக்காமல் துணியை போர்த்திக்கொள்வது அறிவியல் என்பதையும் சயிண்டிஸ்ட் ஜிட்டிசன் சொல்லிவிட்டார் :-))///---இதுதான் வௌவால பிராண்ட் அக்மார்க் பொய்..!
'துவைக்காமல்' என்பதை 'காலாகாலத்துக்கும் துவைக்காமல்' என்று புரிந்தால்... இது கொடுமை..! ஒருமுறை வெளியே சென்று வந்தாலே துவைக்க வேண்டிவராது. தினமும் அல்லது அடிக்கடி துவைக்க வேண்டிய தேவை இராது..!
வெயில் காலத்தில் வெள்ளை, மஞ்சள், நீளம், பச்சை, பிங்க் கலர் என்று புர்க்கா பார்த்தது இல்லையா...? :-))
@வவ்வால்இங்கே பிரச்சினை... இந்த மூடநம்பிக்கை எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கிறது என்பதல்ல..! அது மூடநம்பிக்கையா அறிவுப்பூர்வமா என்பதே..!
சம்பந்தப்பட்ட சகோ.சிராஜ் மற்றும் சகோ.பிரபா இருவருக்குமே இதில் ஏற்பு இல்லை..! காரணம்..? இது அறிவுப்பூர்வமாக இல்லை என்பதுதானே..? அங்கே இதை கிண்டல்தான் செய்துள்ளனர்..!
மேலும்... சகோ.பிரபா, சிரமம் இன்றி இலை எடுப்பது பற்றி அருமையாக அறிவு சார்ந்த மற்றொரு பாயிண்டும் சொல்லி இருக்கிறார்..! சூப்பர்..!
இங்கே நீங்கள் தான் மூடத்தனத்துக்கு பொருந்தா உதாரணம் கூறி முட்டுக்கொடுத்துக்கொண்டு தொங்கிக்கொண்டு இருப்பது..!
தெளிவுபெற்றால் ஜெயம்..!
தட்ஸ்ஆள்..!
@அஞ்சா சிங்கம்சகோ.புதுகை.அப்துல்லா நல்லவர்தான்..! நல்ல முஸ்லிம்தான்..! உங்களை பற்றி நன்றாக புரிந்தவர்தான்..! ஆனால்... நீங்கள் அவரை புரிந்து உள்ளீர்களா..?
கொலைக்(கள்) குற்றம் நிரூபிக்கப்பட்டால், பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை... பட்டப்பகலில் நட்டநடுரோட்டில் மக்கள் முன்னே தூக்கில் போட்டு தொங்கவிடவேண்டும் என்கிறேன் நான்..!
கொலைக்(கள்) குற்றம் நிரூபிக்கப்பட்டால், 'பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு என்ன தண்டனை தரவேண்டும்' என்று அவரிடம் கேளுங்களேன்..! அவர் இதற்கு என்ன சொல்கிறார் என்று கேட்டுவிட்டு உங்கள் கருத்தை இங்கே சொல்லுங்களேன்..!
This would be my final comment!
//இதை மூடம் என்று எப்படிச் சொல்லுகிறீர்கள்?//---பேச வாயும் கேட்க காதும் இருக்கே சகோ..! //
கூட உங்களுக்கு வெட்டியான நேரமும் இருக்கிறது போல!
//அந்த காரணம் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் ஓகே..! //
அது எங்களுக்கும் எங்களுக்கு விருந்து பரிமாறுபவர் அல்லது எங்கள் வீட்டில் விருந்து உண்பவருக்கும் ஏற்றதாக உள்ளது. அது போதும். நீங்கள் விருந்துண்ண வந்தால் உங்களிடம் அப்படி எதிர்பார்க்க மாட்டோம்.
//ஏற்கனவே ஒரு மூடத்தனம் இருக்கிறது.. அதனால், இதுவும் இருக்கட்டும்.. அதனால், இதுவும் இருந்து விட்டு போகட்டும்... என்று இப்படியே போனால்...//
இது மூடமே இல்லை என்கிறேன்! பிறகென்ன இதுவும் இருந்துவிட்டுப் போகட்டும் என்று?
இலையில் வெளிக்கி போவது உட்பட எல்லாம் "நல்ல" நம்பிக்கையே! அதேமாதிரி, கடவுளை கும்பிடுவதும் ஒரு "நல்ல" நம்பிக்கையே! நாம் சாப்பிட்ட இலையை நாமே தூக்கி குப்பைத் தொட்டியில் போடுவது Best! .
ஆஷிக்,
//இங்கே நீங்கள் தான் மூடத்தனத்துக்கு பொருந்தா உதாரணம் கூறி முட்டுக்கொடுத்துக்கொண்டு தொங்கிக்கொண்டு இருப்பது..!
//
இங்கே யாரு முட்டுக்கொடுக்கிறா , இப்படி இருக்கிறது என சொல்லி அது தமிழ்க்கலாச்சாரம் என குறிப்பிட்டோம், அதாவது பல காலமாக இருப்பதை சொல்லி இருக்கிறேன்.
மூட நம்பிக்கையை ஒரு பகுத்தறிவாளர் எதிர்க்கலாம் இன்னொரு மூட நம்பிக்கையாளர் எப்படி எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ள முடியும் என்றே இங்கே பேசிக்கொண்டு இருக்கிறேன்.
நான் தமிழக கலாச்சாரம் என்று தான் சொன்னேன் ,அதற்குள் மதத்தினைக்கொண்டு வரவே இல்லை.
ஒரு இனக்குழு காலம் காலமாக ஒரு செயலை செய்தால் அது பாரம்பரியம்/கலாச்சாரம். அவ்வளவு தான்.
இப்போ தமிழன் எனக்கும் உரிமை இருக்குன்னு சொல்லு ஜிட்டிசன் எட்டு முழ வேட்டி கட்டுவாராமா? ஏன் எனில் எட்டு முழ வேட்டி கட்டுவது என்பது தமிழக கலாச்சாரம் அது மதம் சார்ந்து இல்லை.
மீசையை மழித்து தாடி வைப்பது எந்த காலத்தில் தமிழகத்தில் வந்துச்சு,சங்க இலக்கியத்தில இருக்கா? மீசை வைக்க சொல்லி தான் சங்க இலக்கியம் சொல்லும்.
அப்போ இலையை மடிப்பது மூட நம்பிக்கை அதை சொல்ல உரிமை இருக்கு ,சங்க இலக்கியத்தில இலை மடிப்பது இல்லை என்பவர் சங்க இலக்கியத்துல எங்கே புர்க்கா, மீசை எடுத்து தாடி வைப்பது என்றெல்லாம் இருக்குன்னு சொல்ல முடியுமா?
"தணல் said... 69
நான் நிறய பெண்களை கருப்பு நிற மேலங்கியில் பார்த்ததால் சொல்லியிருக்கிறேன். வேறு நிறங்களிலும் அணியலாமா என்று தெரியவில்லை. அப்படி அணியலாம் என்றாலும் நான் கண்டவரை பெரும்பாலானோர் கருப்பு நிறமே அணிகிறார்கள்."
http://www.youtube.com/watch?v=iuSPNuV3WoE
@வவ்வால்///நான் தமிழக கலாச்சாரம் என்று தான் சொன்னேன் ,அதற்குள் மதத்தினைக்கொண்டு வரவே இல்லை.///
----ஆமாம்..! ஆமாம்..! நானும் இஸ்லாமை வைத்து இது மூடப்பழக்கம் என்று சொல்லவில்லை..! உங்களின் & மற்ற பலரின் தவறான புரிதல் அது..!
'இது சைவ/வைணவ சம்பிரதாய வழக்கம்' என்று மட்டும் நீங்கள் அங்கே சொல்லி இருந்திருந்தால்... நான் இந்த பதிவே போட்டு இருந்திருக்க மாட்டேன்..!
அங்கேயே... "அப்படியானால்... இதெப்படி சிராஜூக்கு தெரிந்திருக்கும்..?" என்று கேட்டுவிட்டு நடையை கட்டியிருப்பேன்..!
" தமிழக கலாச்சாரம் " என்று சொன்னதால்தான்... இந்த பதிவே..!
'ஒரு தமிழரும் இன்னொரு தமிழரும் சிலருக்கு தெரிந்த ஒரு பழக்கத்தை பற்றி அது அறிவார்ந்த வழக்கமா அல்லது மூடப்பழக்க வழக்கமா என்று விவாதிக்கிறார்கள்' என்று புரிந்து கொண்டவர்கள் இங்கே எத்தனை பேர்..?
'பொது அறிவிப்பு' போட்டும்கூட, பலரும்... 'ஒரு முஸ்லிம் இந்துவை இங்கே எதிர்க்கிறார்' என்றே தவறாக புரிகின்றனர்..! நீங்களும் உங்கள் பின்னூட்டத்தில் அப்படித்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்..! இது ஆரோக்கியமான விவாதப்போக்கு அல்ல..!
விமர்சனத்தை அலசுங்கள். விமர்சிப்பவர் யார் என்று அலசாதீர்கள்..!
பாரம்பரியமாக செய்வது என்ற ஒரு தகுதியே... ஒரு செயலை சரிகானாது. அறிவு மட்டுமே செய்யும் செயலை சரிகானும்..! எனது அறிவுக்கு நீங்கள் இலை மடிப்பில் சொன்ன வாதங்கள் எதுவுமே அறிவுப்பூர்வமாகவே இல்லை..!
பதிவில் நான் கேட்டிருந்த கேள்விகள்... இது மூடத்தனம்தான் என்ற எனது வாதங்கள்... எதுவுமே, இதுவரை எவராலும் குவோட் பண்ணப்பட்டு தவறென்று அறிவுப்பூர்வமாக வாதித்து இங்கே உடைக்கப்படவில்லை..!
அவற்றை அப்படி உடைத்தால்தான் இது மூடநம்பிக்கை இல்லை என்றாகும்..! உங்கள் முயற்சி அதில் இருக்கட்டுமாக..!
மற்றபடி... ஆயிரம் சப்பைக்கட்டுகள் நீங்கள் சொன்னாலும், ஏதும் என் பதிவில் உள்ள கருத்துக்கு எதிரானதாக அமையவில்லை..!
அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு பெரியது நமக்கு பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கிக் கொள்ளலாம் அதற்காக சகோதரர் ஆஷிக் எதை பதிவாக இட்டாலும் அதை எதிர்த்தே ஆக வேண்டும் என்று கட்சை கட்டி இறங்கி புறப்பட்டவர்குலடன் விவாதித்து ஒன்றும் சாதிக்க முடியாது என்பது என் கருத்து ,
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... (TM 21)
ஐயோ ஐயோ வவ்வால் எட்டு முழம் வேட்டி கட்டி, இப்பொ அவருடைய முகத்தை முடியிருச்சு பாவம் வவ்வாலுக்கு இப்போ முச்சு திணறல் ஏற்பட்டு போச்சு அஞ்சா சிங்கம் நீங்கா தானே வவ்வாலுக்கு பெருசாலி பிடித்துகொடுக்கறாது. சீக்கிராமாக வந்து காப்பற்றவும் இல்லைன்னா வவ்வால் சங்கு ஊதி 16ம் நாளுக்கு இலையை தலைகிழா மடிக்கவேண்டிவரும். அஞ்சா சிங்கம் அப்புறம் வவ்வால் எதாவது அச்சு பிறகு நீ அஞ்சிய சிங்கம்.
எப்பா மண்டை ஓட்டுக்குள் ஒரு 25 கிராம் மூளை உள்ளவர்கள் மட்டும் இங்கு வந்து விவாதம் பண்ணவும் ..எனக்கு வேலை வெட்டி எல்லாம் இருக்கு ஒரு சில்லறை விசயத்தை பெரிய சீர் திருத்தி மாதிரி இங்க வந்து சொன்னவருக்கு தான் பதில் சொன்னேன் . சிராஜ் கோபித்து கொண்டாலும் சரி வெட்டி விஷயத்தை முட்டா பசங்களோடு விவாதிப்பது எனக்கு கேவலம் .
@அஞ்சா சிங்கம்சகோ.அஞ்சா சிங்கம்,
பொறக்கும் குழந்தைக்கே மூளை வெயிட்... சுமார் 350 to 400 கிராம் இருக்கும்..! அப்புறம், இணையத்தில் விவாதம் பண்ண வருகிறவர்களுக்கு (உங்களை மாதிரி மெச்சூர்ட் அடல்ட்) மூளை வெயிட் சுமார் 1300 to 1400 கிராம் இருக்கும்..! இதெல்லாம் சயின்ஸ்..!
///மண்டை ஓட்டுக்குள் ஒரு 25 கிராம் மூளை உள்ளவர்கள் மட்டும் இங்கு வந்து விவாதம் பண்ணவும்///---இதிலிருந்து என்ன சொல்ல வரீங்கன்னுதான் எனக்கு புரியலை. சம்பந்தம் இல்லாமல் எதையாவது சொல்லிட்டு போவீங்கன்னு மட்டும் புரியுது.
///வெட்டி விஷயத்தை முட்டா பசங்களோடு விவாதிப்பது எனக்கு கேவலம்///---சரி, இது இருக்கட்டும்... பயங்கரவாதி அஜ்மல் கசாப் பத்தி சகோ.புதுகை அப்துல்லா கிட்டே கேட்டீங்களா..?
@திண்டுக்கல் தனபாலன்புரிதலுக்கு நன்றி சகோ.தனபாலன்.
@azeem basha///சகோதரர் ஆஷிக் எதை பதிவாக இட்டாலும் அதை எதிர்த்தே ஆக வேண்டும் என்று கட்சை கட்டி இறங்கி புறப்பட்டவர்குலடன் விவாதித்து ஒன்றும் சாதிக்க முடியாது என்பது என் கருத்து///---நான் இனி ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நல்ல கருத்து..! நன்றி சகோ.பாஷா.
@Sketch Sahulநன்றி சகோ.ஸ்கெட்ச்.
@நம்பள்கி///நாம் சாப்பிட்ட இலையை நாமே தூக்கி குப்பைத் தொட்டியில் போடுவது Best!///---எப்படி வேணும்னாலும் அப்போதைக்கு நம்ம தோதுப்படி மடிச்சு..... அப்படித்தானே சகோ.நம்பள்கி..!? சிறந்த பழக்கம். நன்றி சகோ.
@IlayaDhasanசரி, ஏதும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை... பதிவில் உள்ளதையாவது தக்க வாதம்கொண்டு மறுக்கலாமே சகோ.இளையதாசன்..?
@நாய் நக்ஸ் - HMT TIME OF WORLD///என் தலைவன் பெரியார்.பெரியார்....பெரியார் மட்டுமே....///---அப்படியா..? இருக்கட்டும். அவர் என்ன சொல்லி இருக்கார் இதைப்பற்றி..?
/////இது இருக்கட்டும்... பயங்கரவாதி அஜ்மல் கசாப் பத்தி சகோ.புதுகை அப்துல்லா கிட்டே கேட்டீங்களா..?///////////
அதை என்ன அவரிடம் கேட்பது எனக்கே அதில் உடன்பாடு கிடையாது . நடு ரோட்டில் வெட்டி கொள்வது தூக்கில் போடுவது ரத்தம் பார்ப்பது உங்களுக்கு வேணும் என்றால் இனிப்பாக இருக்கலாம் .எனக்கு அது காட்டுமிராண்டி செயல்தான் . நான் காட்டு மிராண்டி கிடையாது .பரிதாபமாக இருக்கு உங்களை நினைத்தால் . மன உளைச்சல் இல்லாமல் நிம்மதியாக தூங்கவும் .
@Rabbani///இந்த பதிவோட மைய கரு வ திசை திருப்பாதீங்க///---முடிஞ்ச வரை அதைத்தான் ஒவ்வொரு பதிவிலும் யாராவது வந்து செய்றாங்க..! ஏனுங்க இப்படி செய்றீங்கன்னு கேட்டா கோச்சுக்கிறாங்க..!
///அப்பறம் நீங்க தான் தமிழ் பற்றுள்ளவர் கள் என சீன் போடவேண்டாம்///----முக்கியமா... இப்படி போட்ட அந்த சீனுக்குத்தான் இந்த பதிலடியே..!
நன்றி சகோ.ரப்பானி.
@சுவனப் பிரியன்அலைக்கும் ஸலாம் :-)
@asa asathநன்றி சகோ.ஆசாத்.
@அருள்//நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.//--மகிழ்ச்சி சகோ.அருள். மிக்க நன்றி..!
@NKS.ஹாஜா மைதீன்அலைக்கும் ஸலாம் //...என்றால் நீங்கள் சொல்வது மாதிரியும் வைக்கலாம்....//---அச்சச்சோ... நீங்க சொல்றத பார்த்தா... என்னோட பேரையே போட்டு டைட்டில் வச்சிருவாங்களோ..? அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ
@Ayesha Farook//மூட பழக்கங்கள் தேவையற்றது.... பதிவு விழா சிறப்பாக அமைந்தமைக்கு மகிழ்ச்சி.//---நன்றி சகோ.
@Nizam கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@அஞ்சா சிங்கம்//எனக்கே அதில் உடன்பாடு கிடையாது//--நன்றி..!
///நான் காட்டு மிராண்டி கிடையாது///----மிக்க நன்றி..!
////நடு ரோட்டில் வெட்டி கொள்வது தூக்கில் போடுவது ரத்தம் பார்ப்பது உங்களுக்கு வேணும் என்றால் இனிப்பாக இருக்கலாம் .எனக்கு அது காட்டுமிராண்டி செயல்தான்/////-----எனக்கு இதெல்லாம் கசப்பாகவும் காரமாகவும் இருக்கும். சரி.... அந்த மாதிரி எல்லாம் செஞ்ச ஒரு கேடுகெட்ட காட்டுமிராண்டியை- வேறு எவரும் இதுபோல காட்டுமிராண்டித்தனம் செய்யாமல் இருக்க சட்டம் என்ன செய்ய வேண்டும்..? இதுதான் எனது கேள்வி..!
மன உளைச்சல் இல்லாமல் நிம்மதியாக தூங்கவும். குட்நைட்..!
ஜிட்டிசன் ,
கொடுத்த காசுக்கு மேல கூவிறியே :-))
தமிழக கலாச்சாரம்னு சொன்ன ஒரு இடத்தில் எப்படி சைவ/வைணவ சமய ஆதாரம் காட்டணும்னு கேட்க தோணும்?
ஏன் மதமற்று இருக்கும் பழக்க வழக்கம்னா என்னனே தெரியாம அரபியாலவே பொறந்து வளர்ந்தீரா?
எப்படியாவது மதத்தோட இணைச்சு பேசி , அதை வச்சு ஹிட்ஸ் வாங்கி ,இணைய மார்க்கப்போராளினு பேரு வாங்கினா மாசம் ஏதேனும் தொகை போட்டு தரேன்னு சொல்லி இருக்காங்களா?
நல்லா புரிஞ்சுக்கணும் கமெண்ட் மாடரேஷன் வச்சுக்கிட்டு , சவடாலா பதிவு எழுதுறது __________க்கு சமம் தெரியுதா, அதுக்கு உங்க ஆளுங்களே வந்து கலக்கிட்டிங்க சகோ, சூப்பர்ன்னு சொல்லிக்க வேண்டியது தான் :-))
சிராஜ் என்னமோ நடுநிலைவாதிப்போல கவலைப்பட்டாரேன்னு தான் பொறுமையா சொல்லிக்கிட்டு இருந்தேன்.
இப்போ திரிப்பு வேலை செய்வது நீங்கள்னு புரிஞ்சுக்கட்டும் அவர்!
_________
அஞ்சா ஸிங்கம் 25 கிராம்னு தப்பா சொல்லிட்டய்யா... அந்த அளவுக்கு மூளை இருந்தா ஏன் இப்படிலாம் இருக்க போறாங்க, மூளையே இருக்கான்னு சந்தேகம் :-))
நீர் சொன்னது கூட புரியாம ஏதோ தேடிப்பிடிச்சு பதில் சொல்லிக்கிட்டு இருக்குப்பா ஜிட்டிசன் :-))
--------------
வவ்வால்ழுக்கு வந்த சோதனை கொஞ்சம் பாருங்க இந்த மூடநம்பிக்கை தமிழக கலாச்சாரம் அல்லது சைவ/வைணவ நம்பிக்கையா இதில் எது நிரூபிக்கன்னு ஒரு டிஸ்கி வேற போட்டுவிட்டீர்கள்... பாவம் வவ்வால் இங்கே ஒர் காலு அங்கே ஒர் காலு வைத்து இழுத்துகிட்டு போயிருச்சு மேலும் ஒரு சோதனை மேல் சோதனை.... இப்போ வேறே குகையை தேடிக்கிட்டு இருக்கு. பாவங்கா வவ்வால் வாய் மட்டும் உள்ள விலங்கு அதை விட்டுங்கா..,
ஆமினா அவர்களே நீங்கள் ஆமினாவா இல்லை சிராஜுதீனா?
@வவ்வால்///கொடுத்த காசுக்கு மேல கூவிறியே :-))///------பொய்..! நீங்க அனுப்பிய காசு ஏதும் இன்னும் எனக்கு வந்து சேரலை..! :-))
'தமிழக கலாச்சாரம்' என்று நீங்கள் சொன்னதால்தான் இந்த பதிலடி..! நீங்கள் சொன்னது மூடநம்பிக்கை என்று உங்களுக்கு பதிலடி தர தமிழன் என்ற முறையில் எனக்கு சகல உரிமையும் உள்ளது..!
உண்மை இப்படி இருக்க, மதவாதம், மதநிந்தனை என்று தேவையற்ற திரிபு வாதத்தில் நீங்களும் இன்னும் சிலரும் ஈடுபடுகின்றீர்கள். இந்த பதிவுக்கும் எந்த மதத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இதுவரை இல்லை..!
இவர்களுக்காகத்தான்... "அப்படி ஏதேனும்...'எப்படி இலை மடிப்பது' என்பது... 'சமய சார்பான நம்பிக்கை' என்று சைவ/வைணவ வேதங்களில் இருந்து எவரேனும் ஆதாரம் காட்டினால்... இந்த பதிவு தூக்கப்படும்" என்று அறிவித்தேன். காரணம் இந்த பதிவு உமது மூடநம்பிக்கைக்கு எதிரானது..!மதநம்பிக்கைக்கு எதிரானது அல்ல என்பதற்காக..!
////இப்போ திரிப்பு வேலை செய்வது////------ஹா...ஹா...ஹா...! நான் பேச வேண்டிய டயலாக்..! 'திரிபு வேலை செய்வது யார்' என்று பதிவையும் பின்னூட்டங்களையும் படிப்போருக்கு அப்பட்டமாக புரியும்..! இனி... உருப்படியாக ஏதும் விவாதம் செய்ய முயற்சிக்கவும்.
ஒரு இலங்கை தமிழரும் காற்றுள்ளபோதே களத்தில் இறங்கி தூற்றிக்கொள்கிறார்..! ம்ம்ம்... நடத்துங்க...! நடத்துங்க..! ஆனால்... எவ்வளவு தூற்றினாலும் இதுவரை சரியான மறுப்பு ஒன்றும் காணோமே..!
சகோதரர் ஆஷிக், உங்கள் மீது இறைவனின் சாந்தியும்,சமாதானமும் நிறையட்டுமாக.
// கொலைக்(கள்) குற்றம் நிரூபிக்கப்பட்டால், 'பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு என்ன தண்டனை தரவேண்டும்' என்று அவரிடம் கேளுங்களேன்..! அவர் இதற்கு என்ன சொல்கிறார் என்று கேட்டுவிட்டு உங்கள் கருத்தை இங்கே சொல்லுங்களேன்..!
//
இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன? கசாபிற்கு மரணதண்டனை கூடாது என்று நான் சொல்வதற்காக என்னை தீவிரவாதத்திற்கு ஆதரவாளனாக நிறுவ முயற்சிக்கின்றீர்களா? கொஞ்சம் இணையத்தில் தேடுங்கள்.. மும்பை தாக்குதலுக்கும் முன்பாக பல வருடங்களாகவே மரண தண்டனையில் எனக்கு உடன்பாடு இல்லை என்றுதான் கூறி இருக்கிறேன். கசாப் மட்டுமல்ல.. சங்கர்ராமன் கொலை வழக்கு நிரூபிக்கப்பட்டு சங்கராச்சாரிக்கு மரண தண்டனை குடுத்தாலும் அதிலும் என் நிலைப்பாடு கூடாது என்பதுதான்!
சிறு வயதில் தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட ஒரு நிகழ்வின் காரணமாக உயிர்பலி என்பது என் மனதில் நீங்காத வடுவாகி அதுவே என்னை மரண தண்டனைக்கு எதிரான மனநிலைக்கு உயர்த்திவிட்டது. மனிதனுக்கு மரணமளிப்பது என்ன.. விலங்குகளைக் கொல்வதுகூட என் மனம் ஒப்புவதில்லை. உணவுப் பழக்கத்தில்கூட என்னை அசைவத்தில் இருந்து மாற்றிக்கொண்டு பல வருடங்களாகிவிட்டது.
நிற்க, மரணதண்டனை என்னும் இஸ்லாமியச் சட்டத்திற்கு மாற்றுக் கருத்து இருப்பதால் "நீங்கள் ஒரு இஸ்லாமியரே அல்ல" என்று ஒரு நண்பர் கூறினார். அவரிடம் அப்போது " நாம் ஒருவரை நம் வீட்டிற்கு வர அனுமதி அளித்து அவரை நமது நடு வீட்டில் அமரச் செய்கிறோம் என்றால் அவர் நமக்கு 100% உண்மையானவராக மட்டும் இருந்தால் மட்டுமே நாம் அனுமது அளிக்க முடியும்!! என் இறைவன் அவனது இறை இல்லமாம் மெக்காவிற்கு ஒவ்வொரு வருடமும் என்னை அழைத்து அவன் இல்லத்தில் அமரும்,வணங்கும் பாக்கியத்தை எனக்கு இதுவரை அளித்து வருகின்றான். அவனுக்கு உண்மையாக இல்லாமல்,அவனது அனுமதி இல்லாமல் நான் என்ன..ஒரு சிறு துரும்புகூட உள்ளே செல்ல முடியாது! நான் இஸ்லாமியனா இல்லையா என்னை வருடம் தோறும் அனுமதிக்கும் என் இறைவன் அறிவான்!அவன் மட்டும் அறிந்தால் போதும்!" என்றேன். இதே பதிலையே நான் இப்போது உங்களுக்கும் தருகிறேன்.
மேலும், இணைய நண்பர்கள் அத்தனை பேருக்கும் எனது அன்பான,பனிவான,நட்பான ஒரு வேண்டுகோள். பலரையும் போல நான் வெறும் இணைய நாத்தீக,இந்து,முஸ்லீம்,தமிழ் தேசிய அல்லது இன்னபிற போராளி அல்ல.மக்களோடு நேரடியான பொதுவாழ்வில் உள்ளவன். அதற்கான நேரம் எனக்கு அதிகம் தேவைப்படுவதால் பதிவுல பின்னூட்டப் போராட்டங்களில் இருந்து பெரும்பாலும் நான் விலகி வருடங்களாகிவிட்டது. எப்போதேனும் மெயிலில் சிலர் பகிரும் ஒரு சில இடுகைகளில் பின்னூட்டமிடுவதோடு சரி. முழுநேரப் பொதுவாழ்விற்காக எனது முழுநேரத்தையும் செலவிட வேண்டிய கட்டாயம் சமீபத்தில் வந்ததால் மாதம் ஒன்றிற்கு இலட்சத்திற்கும் அதிகம் சம்பளம் பெற்ற எனது வேலையில் இருந்தும் இரு மாதங்களுக்கு முன்பு விலகிவிட்டேன். இணையச் சண்டைகளுக்கு எனக்கு நேரமில்லை. தயவு செய்து எந்த ஒரு விவாதங்களிலும் என்னை இழுக்க வேண்டாம். புரிதலுக்கு நன்றி.
இந்த இடுகையின் லிங்கை எனக்கு மெயிலில் அனுப்பித் தெரியப்படுத்திய நண்பர் தாஜ்தீனுக்கு நன்றி.
மூட நம்பிக்கைக்கும் பழக்க வழக்கத்துக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரிய வில்லையா அல்லது தெரிந்து கொள்ள விருப்பம் இல்லையா? பூனை குறுக்கில் போனால் சகுனம் சரிஇல்லை. போகும் காரியம் நடக்காது.. இது மூட நம்பிக்கை. இரு கைகள் கூப்பி வணக்கம் சொல்வது ஒரு பழக்கம். ஏன் ஒரு கை கூப்பி சொல்ல கூடாதா? அல்லது வெறும் வாயில் சொன்னால் போதாதா? என்று கேட்டால் என்ன சொல்வது? என்னால் இரு கை கூப்பித்தான் வணக்கம் சொல்ல வேண்டும் என்று எந்த மத நூலிலும் ஆதாரம் காட்ட முடியாது. அதே போல் திருக்குறளிலும் ஆதாரம் காட்ட முடியாது. நான் கை கூப்பாமல் தான் வணக்கம் சொல்லுவேன் என்றால் அது உங்கள் பிரியம். ஆனால் கை கூப்பி வணக்கம் சொல்பவரை மூட நம்பிக்கையாளர் என்று உங்களுக்கு சொல்ல உரிமை கிடையாது. அதே போல் இலை மடிப்பது ஒரு பழக்கம். குறிப்பால் உணர்த்தும் பண்பாடு. உங்களுக்கு குறிப்புக்கள் பிடிக்கவில்லையா நீங்க பின்பற்ற வேண்டாம். அதே சமயம் பின்பற்றுவோரை அவமதிக்கதீர்கள்.
@புதுகை.அப்துல்லாசகோ.அப்துல்லா... தங்கள மீதும் ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் நிறையட்டுமாக.
தலைப்புச்செய்தி :-
///இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன? கசாபிற்கு மரணதண்டனை கூடாது என்று நான் சொல்வதற்காக என்னை தீவிரவாதத்திற்கு ஆதரவாளனாக நிறுவ முயற்சிக்கின்றீர்களா?///---இல்லை, இல்லவே இல்லை... சகோ.அப்துல்லா..!
(இதற்கு பிறகு உங்களுக்கு நேரம் இருந்தால் எனது விளக்கத்தை அடுத்தா பின்னூட்டத்தில் படிக்கலாம். கட்டாயம் இல்லை சகோ.அப்துல்லா..!)
@புதுகை.அப்துல்லா
மிகச்சரியான விளக்கம் தருவீர்கள் என்றுதான் உங்களிடம் அப்படி கேட்க சொல்லி இருந்தேன் சகோ.அப்துல்லா..!
ஆனால் , இவர்கள் விரித்த மதச்சண்டை மாய வலையில் நீங்களும் சிக்குவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. :-((
ஆரம்பத்திலிருந்து சொல்கிறேன்.
சென்னை பதிவர் சந்திப்பு கடந்த 26 ஆம் தேதி நடந்தது. அந்த விருந்தில், சகோ.சிராஜ் சாப்பிட்டுவிட்டு இலையை எதிர்புறம் மடித்து இருந்ததை... போட்டோ எடுத்து அம்புக்குறி போட்டு... ///"பதிவர்கள் நட்பை விரும்பாத சிராஜுதீன்...! /// என்று சகோ.பிரபா தன் பதிவில்.... சொல்லி இருந்தார்.
'குடித்துவிட்டு சந்திப்பு வர வேண்டாம்' என்று சொன்னதற்காக.. சந்திப்பை சீர்குலைக்க சதி... சந்திப்பில் குண்டு வைக்க சதி... சந்திப்பே பிடிக்காத வெறியர்கள்... சந்திப்பை புறக்கணிக்கும் விரோதிகள்... என்று இன்னும் என்னவெல்லாமோ அசிங்க அவதூறு பிரச்சாரம் எங்களைப்பற்றி (நம்மைப்பற்றி) அவதூறுகள் பல அசிங்க திட்டுக்கள் வசைகள் நடந்து முடிந்திருக்க...
இந்நிலையில் ஏற்கனவே "எங்கேடா இவங்களை இன்னும் நன்றாக குத்தி கிழிக்கலாம்" என்று அலைபாயும் வஞ்சக கூட்டம் ஒன்று காத்து இருப்பது தெரியாமல்... சூழ்நிலை தெரியாமல்... தமாஷாக இப்படி போட்டு விட்டார் சகோ.பிரபா.
அந்த இலை மடிப்பு மேட்டரில் உள்ள குழப்பத்தில் தெளிவு பெறுவதற்காக (சாப்பாட்டை வேண்டாம் என்று சொல்லிவிட்டாரோ என்று ஐயமுற்று) அங்கே ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன்.
அவர் பதிலுக்காக comment follow up போட்டு வைத்து விட்டு வந்தால்.... உடனே... வவ்வால் என்று ஒருவர்
(இவர்... முஸ்லிம்களின் பதிவுகளுக்கு எதிராக அவர்களின் கருத்தை திசை திருப்பி கமென்ட் போட்டு அவர்களை சமூக விரோதிகளாக் சித்தரிப்பதையே தமது குறிக்கோளாக கொண்ட மேலே நான் சொன்ன வஞ்சக கூட்டத்தில் ஒருவர்...)
'என்னை அரேபியனாகவும் தமிழனே அல்ல' என்ற புரிதல் வரும்படியும் (இங்கே பதிவில் எடுத்துப்போடாத) ஒரு வஞ்சகமான அசிங்கமான அவதூற்று வரியை முதலில் சொல்லிவிட்டு... இது தமிழக கலாச்சாரம் என்று சில மூட நம்பிக்கைகளை அதற்கு காரணமாக சொல்லி, இதெல்லாம் அரேபியனான (?) எனக்கு எங்கே தெரியப்போகிறது... என்ற பொருளை படிப்போர் பறிந்து கொள்ளும்படி... மதப்பிரிவினை நஞ்சை படு லாவகமாக விதைத்து இருந்தார்... இந்த தலைகீழாக தொங்கும் பாலூட்டி விலங்கு, வவ்வால்..!
நானும் தமிழன். சகோ.சிராஜும் தமிழன். இன்னும் இலையை எப்படி வேண்டுமானாலும் மடிக்கும் தமிழர்கள் பெரும்பான்மையினர் ஒருபுறம் தமிழகத்தில்... இருக்க... "இந்த மூடப்பழக்க வழக்கத்தை தெரியாமல் இருப்பதே இவர்கள் முஸ்லிம் என்பதால்தான்" (அது உண்மைதான்) என்று சொல்லி.... "இது தெரியாமல் பினாத்தும் இவர்கள் தமிழர்கள் இல்லை" என்ற நச்சை விதைக்க முயன்றார். நான் விடவில்லை..!
ஏற்கனவே... இலங்கையில்... முஸ்லிம்களை 'தமிழர்கள் இல்லை' என்று பிரிக்கும் சூது நடந்து கொண்டிருக்க... இங்கே தமிழகத்தில் அதை முளையிலேயே கில்லி வீச நாடினேன்...!
ஒரு தமிழன் என்ற முறையில் எனது கலாச்சாரத்தில் உள்ள ஒரு அறிவுக்கு பொருந்தாத வழக்கத்தை... 'இது மூடநம்பிக்கை' என்று பதிலடி தர எனக்கு சகல உரிமையும் உள்ளது அல்லவா..? உண்டா இல்லையா..? உண்டு..! எனவே... பதிலடி தந்தேன்..! தமிழனாய் பதிலடி தந்தேன்..!
உண்மை இப்படி இருக்க, மதவாதம், மதநிந்தனை என்று தேவையற்ற வஞ்சக திரிபு வாதத்தில் இரண்டாவது கமெண்டில் இருந்தே ஆரம்பித்து விட்டனர்.
'இந்த பதிவுக்கும் எந்த மதத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இதுவரை இல்லை' என்று அறிவித்த பிறகும் இவர்கள் விடவில்லை. பலரும் அப்படியே தொடர்ந்தனர்.
இந்த நிலையில் திரு.செல்வா என்பவர்தான் உங்கள் பெயரை முதலில் நுழைத்தார். நான் அந்த பின்னூட்டத்தை மட்டுறுத்தி இருந்திருக்க வேண்டும். இதுதான் நான் செய்த தவறு.
எதற்கு துணைக்கி அழைத்து வந்தார்..? அவருக்கான எனது பதிலை பாருங்கள்..! அதில் ///வீணாக வம்படியாக குட்டையை குழப்புவோருக்காக தனி பொது அறிவிப்பு போட்டும் கூட, குட்டையை குழப்ப என்றே படை எடுத்து வருவது ஏன்.? அதுவும்... துணைக்கு புதுகை.அப்துல்லா வேறு..!/// என்று சொன்னேன்.
அதிலே இருந்த புகையை இன்னும் பெரிதாக ஊதி கிளப்பிவிட்டார் திரு.அஞ்சாசிங்கம். இதில் அவர் சொல்லியது.. மிக மிக கேவலமான அவதூறு..! நான் இந்த பின்னூட்டத்தையும் மட்டுறுத்தி இருந்திருக்க வேண்டும். முன்னதை விட்டதால் இதையும் விட்டுத்தொலைக்க வேண்டியதாகி விட்டது. :-((
@புதுகை.அப்துல்லா
///அப்பாவி செல்வா .......புதுவை என்னை தான் சொல்லி இருந்தார் அவர் மனிதன்... என்னை பற்றி நன்றாக புரிந்தவர் எனக்கு இஸ்லாமிய சகாக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்கள் நல்லவர்கள் ஆனால் இவர்கள் உண்மையானவர்கள் கிடையாது . அவரை விட இவர்கள் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது அவர் மனம் காய பட்டதுக்காக நான் வருந்துகிறேன் . நல்ல முஸ்லீமுக்கும் கேட்ட முஸ்லீமுக்கும் உள்ள இடைவெளி இவர்கள்தான் .////---உங்கள் இடத்தில் இருந்திருந்தால் இதற்குத்தான் நான் முதலில் பதில் சொல்லி இருந்திருப்பேன்.
இந்த அவதூறை விட்டுவிட்டு இதற்கு பதிலடி தராமல் இருக்க முடியாது என்னால்.
"கேடு கெட்ட முஸ்லிம் என்பதற்கு உதாரணம் அஜ்மல் கசாப்..! கொலைக்குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் அவனையே தூக்கில் போட வேண்டாம் என்று கூறுபவர் உங்களின் சப்போர்ட்டர் சகோ.அப்துல்லா. அவரையும் மிஞ்சி அந்த கொலை(கள்)க்குற்றவாளிக்கு மரண தண்டனை தர சொல்லும் விடாகொண்டான் நான்... என்னைப்போயா கெட்ட முஸ்லிம் என்கிறீர்..?"
---என்று புரிய வைக்கவே...
//சகோ.புதுகை.அப்துல்லா நல்லவர்தான்..! நல்ல முஸ்லிம்தான்..! உங்களை பற்றி நன்றாக புரிந்தவர்தான்..! ஆனால்... நீங்கள் அவரை புரிந்து உள்ளீர்களா..?//
... என்று சொல்லி....
நீங்கள் குவோட் பண்ணி கேட்ட ///..../// அந்த வாக்கியத்தை அவரிடம் கேட்க சொன்னேன் சகோ.அப்துல்லா..!
அப்படி அவர் ஒருவேளை அவர் உங்களிடம் கேட்டால்... நீங்கள் மேற்படி விளக்கத்தை எல்லாம் அளிக்கக்கூடும் என்றும் நம்பினேன் சகோ.அப்துல்லா. அதாவது.... "குற்றவாளி என்றால்... அவன் முஸ்லிம் என்றாலும் அவன் வளைந்து கொடுக்க மாட்டான்... அவனை போயா நீ தப்பாய் நினைக்கிறாய்....?" ----என்று திரு.அஞ்சா சிங்கத்திடம் சொல்லி அனுப்புவீர்கள் என்று நினைத்தேன் சகோ.அப்துல்லா..!
மாறாக... நீங்கள் தான் என்னை தவறாக நினைத்து விட்டர்கள் சகோ.அப்துல்லா.
நீங்கள் உயிருள்ள விலங்கை கொல்லாமல், உயிருள்ள தாவரத்தை மட்டுமே கொல்பவராக இருங்கள். அதுவல்ல இங்கே பிரச்சினை.
இன்னும்... திரு. செங்கொடி கூட சவூதியில் முஸ்லிம் பாஸ்போர்ட் என்பதால்... முஸ்லிம் இகாமா உள்ளதால் கஃபாவுக்கு போய் இருக்கிறார். (கஃபா பற்றி எழுதிய அவரின் வரிகளில் இருந்து நான் அறிந்த தகவல்) அவருக்கெல்லாம் ஒன்றும் ஆகவில்லை என்பதையும் தன்கள் அறிந்து கொள்ளுங்கள் சகோ.அப்துல்லா.
பள்ளிக்கும் மக்களுக்கும் தீங்கு இழைக்கும் எண்ணம் உள்ளத்தில் இல்லாவிட்டால்..... சரியானவரோ... தவரானவரோ.... அங்கே செல்லும் அனைவருக்கும், இறை இல்லத்தில் அடைக்கலம் உண்டு சகோ.அப்துல்லா..!
தனிப்பட்ட முறையில் நேரடியாக எவ்வளவோ பாவம் செய்தோர் இனி அந்த பாவத்தை செய்வதில்லை என்ற எண்ணம் இருந்தால்.... பாவமன்னிப்பு கேட்டு ஹஜ் முடித்து அன்று பிறந்த பாலகரை போலத்தான் திரும்புகின்றனர் என்பது தாங்கள் அறியாததல்ல சகோ.அப்துல்லா..!
நீங்களோ குர்ஆன் சட்டபப்டி தீர்ப்பு கூறும் நீதிபதியாக ஒரு முஸ்லிம் நாட்டில் பதவியில் இருந்து, அதற்கு எதிராக தீர்ப்பு கூறினால்தானே அதைப்பற்றி எல்லாம் நீங்கள் பாவம் செய்தவரோ... என்று கவலைப்பட வேண்டும் சகோ.அப்துல்லா..?
மாதம் ஒன்றிற்கு இலட்சத்திற்கும் அதிகம் சம்பளத்தை பொதுவாழ்வுக்காக தியாகம் செய்து இருக்கிறீர்கள் சகோ.அப்துல்லா. மிக உயர்ந்த விஷயம் சகோ. நன்மையான காரியங்களில் ஈடுபட்டால் அதற்குண்டான நற்கூலியை சதகாவாக கணக்கிட்டு... அதை பல லட்சம் மடங்காக்கி இறைவன் உங்களுக்கு ஈருலகிலும் அருள்புரிய பிரார்த்திக்கிறேன் சகோ.அப்துல்லா..!
அத்தோடு... இந்த உதவியை எனக்காக செய்வீர்களா சகோ.அப்துல்லா..?
தேவையே இல்லாமல்... முஸ்லிம் பதிவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு மதவெறி கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்காமல்... முன்முடிவோடு பதிவுகளை படிக்காமல்... நாங்கள் என்ன சொல்கிறோம்...எப்படி வாழ்கிறோம்... என்று புரிந்து, எங்களுடன் அன்பாக பழக உங்களிடம் நல்ல மதிப்பு கொண்டவர்களை எனக்காக கேட்டுக்கொள்ளுங்கள் சகோ.அப்துல்லா..!
ப்ளீஸ்...!
@தாம்சன்சகோ.தாம்சன், மூட நம்பிக்கைக்கும் பழக்க வழக்கத்துக்கும் மிக நன்றாக வித்தியாசம் தெரியும் சகோ..!
///பூனை குறுக்கில் போனால் சகுனம் சரிஇல்லை. போகும் காரியம் நடக்காது.. இது மூட நம்பிக்கை. ///---மிகவும் சரி..! நன்றி சகோ..!
///இரு கைகள் கூப்பி வணக்கம் சொல்வது ஒரு பழக்கம். ஏன் ஒரு கை கூப்பி சொல்ல கூடாதா? அல்லது வெறும் வாயில் சொன்னால் போதாதா? என்று கேட்டால் என்ன சொல்வது?///
---- இப்படி யாரும் கேட்க மாட்டார்கள் சகோ.தாம்சன்..! எதுவரை தெரியுமா சகோ.தாம்சன்..???
ஒரு தலைகீழி வந்து.... ஒரு கையில் வணக்கம் சொன்ன தமிழரை பார்த்து... "போச்சு... போச்சு... அடப்பாவி... அமெரிக்காவுக்கு பொறந்த தக்காளியே... ஒருகையால் கருமாதி வீட்டில்தான் வணக்கம் சொல்லனும்... நீ கல்யாண வீட்டில் சொல்லிட்டே... இந்த பொண்ணோட பூவும் போட்டும் இனி நிலைச்சா மாதிரிதான்..." ---இப்படி சொன்னால் இதுதான் மூடநம்பிக்கை...! என்பதை தாங்களும் விளங்கிக்கொள்ள வேண்டுகிறேன் சகோ.தாம்சன்..!
மேலும்... இங்கே ஒரு தமிழனின் பிறப்பு கேலி செய்யப்பட்டு உள்ளது..! இதனை சகோ.சிராஜ் இடத்தில் இருந்து நான் வன்மையாக கண்டிக்கிறேன்..! இவரை தவிர வேறு எவர் ஒருவராவது... கண்டித்தனரா...? எண்ணிப்பர்ர்க்க வேண்டுகிறேன்..!
////என்னால் இரு கை கூப்பித்தான் வணக்கம் சொல்ல வேண்டும் என்று எந்த மத நூலிலும் ஆதாரம் காட்ட முடியாது. அதே போல் திருக்குறளிலும் ஆதாரம் காட்ட முடியாது. ////
----ஆனால்.... 'ஒரு கையால் வணக்கம் வச்சா பூவும் போட்டும் கொட்டிரும்' என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும்..! இது... நீங்கள் சொன்ன பூனை குறுக்கே போனா அபசகுனம் மாதிரியானது...! இப்போது புரிகிறதா சகோ.தாம்சன்... எது பழக்கம்... எது மூடநம்பிக்கை... என்று..?
////கை கூப்பி வணக்கம் சொல்பவரை மூட நம்பிக்கையாளர் என்று உங்களுக்கு சொல்ல உரிமை கிடையாது.////----இப்படி சொல்லும் நீங்கள்...
///அதே சமயம் பின்பற்றுவோரை அவமதிக்கதீர்கள்.///----இப்படி சொல்லும் நீங்கள்....
ஒரு கையால் வணக்கம் சொன்னவரை... தமிழனே இல்லை என்று அவமதிக்கலாமா...? பழக்கத்தை பின்பற்றாத அவனின் பிறப்பை கேவலப்படுத்தி கேள்விக்குரியதாக ஆக்கி அவனை கலாச்சாரத்திலிருந்து விலக்கலாமா...?
இதற்கு நேர்மையாக மனசாட்சிக்கு பயந்து பதில் சொல்ல முடியுமா உங்களால்..?
முடியும் என்றால்... இதுவரை ஏன் பதில் சொல்ல வேண்டிய இடத்தில எல்ல்ல்ல்ல்ல்லாம் மவுனமாக இருந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறீர்கள்..!
உங்களைப்போன்ற நல்லோர்கள் தீமை நடக்கும்போதும்... அநியாயம் நடக்கும்போதும்... 'அட்டோழியம் புரிபவன் நம்ம ஆளு' என்று... ஒளிந்து கொள்வதால்தான் உலகில் இப்போது எல்லா பிரச்சிநையுமே..!
நீங்கள் 'தாம்சன்' என்ற பெயரில் ஒளிந்து இருந்தாலும் எனக்கு தெரியும் சகோ நீங்கள் யாரென்று..!
போங்கயா போயி நாலு முஸ்லிம் ஏழைக்கு நல்லது பண்ணி , உங்க மறுமைக்கு வழி தேடுங்கய்யா...நீங்க நெனைக்குற இறைவன்
உங்கள நாடி வந்தா கூட ,நீ எங்க புக்ல போட்டுருக்கிற மாதிரி இல்லையே , இந்த பேஜ் ல இப்படி போட்ற்றுக்கு ஆனா நீ வேற மாதிரி இருக்கன்னு கல்லக் கொண்டி எரிஞ்சி அனுபிசிருவீங்க... இங்கிதம் சார்ந்த விஷயம் ன்னு சொன்னப்புறமும் இங்கிதம் இல்லாத ஆள்கிட்ட என்ன சொல்லி என்னத்தப் பண்ண .... போதை தலைக்கு ஏறிட்டா இப்படி தான் சொன்னதேயே திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டுர்ப்பாங்க,பாவம் ப்ச் ..ப்ச்
@IlayaDhasan///நாலு முஸ்லிம் ஏழைக்கு நல்லது பண்ணி///---நாலு இல்லை சகோ., இன்னும் அதிகமாகவே நல்லது பண்றேன் சகோ. அதில் முஸ்லிம் அல்லாதவரும் உண்டு சகோ.
///மறுமைக்கு வழி தேடுங்கய்யா///---அதைத்தான் இங்கே செய்கிறேன் சகோ. மேலே பார்த்தீர்களா... "நன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்."
///இறைவன்
உங்கள நாடி வந்தா///---இவ்வுலகுக்கு வருவதற்கு எந்த ஒரு தேவையுமற்ற, தூய்மையான பிரம்மாண்டமானவன் சகோ. நம் இறைவன்..!
///போதை///---மனிதற்கு தடுக்கப்பட்டது சகோ. மனிதன் எந்நேரமும் சுய சிந்தையுடன் இருக்க வேண்டும் சகோ. அதுவே உலகிற்கு நலம் சகோ.
தங்கள் நல்ல எண்ணத்துக்கு நன்றி சகோ.தாசன்.
@கார்த்திக்சகோ கார்த்திக்...
இந்த கமெண்டை போட்டது நான் தான்... சகோ ஆமினா அவர்களின் மெயில் பாக்ஸில் இருந்த பிரச்சனையை சரி செய்து கொண்டு இருக்கையில் தவறுதலாக இந்த கமெண்டை போட்டுவிட்டேன்...
வேறு பெயரில் கமெண்ட் போட வேண்டிய அவசியமோ அல்லது தளம் ஆரம்பிக்கும் அவசியமோ எனக்கு இல்லை... யாராக இருந்தாலும் நேரடியாக சொந்தப் பெயரில் மோதும் தைரியமும், தில்லும் எனக்கு உண்டு என்பதை பதிவுலகில் அனைவரும் அறிவார்கள்...
ஆயினும் இந்த கமெண்டை பார்க்கும் யாருக்கும் குழுப்பம் வருவது இயற்க்கையே... அதற்காகவே இந்த விளக்கம்...
அதை டெலிட் செய்துவிட்டு புது கமெண்ட் என் பெயரில் போட்டு விடுகிறேன் சகோ...
சுட்டி காட்டியமைக்கு நன்றி...
ஆசிக்...
ஆமினா பெயரில் இருக்கும் அந்த கமெண்டை டெலிட் பண்ணிடுங்க.. அத நான் என் பெயரில் போடுகிறேன்....
குழப்பத்திற்க்கும் மன்னிக்கவும்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
அஞ்சா சிங்கம் நண்பா...
// அது சரி நான் நாகரீகம் என்று சொன்னேன் .............சரி விடுங்க நான் கிண்டலா ஏதாவது சொன்னா சிராஜு குமுறி குமுறி கதருவாறு ............. //
ஹா..ஹா..ஹா.. ROFL சகோ.. ROFL...
யாரு இங்க குமுறி குமுறி அழுதுகிட்டு இருக்கா..???? நான் என்னோட பின்னூட்டத்த போட்டுட்டு என் வேலைய பாக்க போயி 2 நாள் ஆகுது...
நீங்க தான் இங்கயே நின்று குமுறி குமுறி அழுதிகிட்டு இருக்கீங்க.... வருண் பதிவு பார்த்த உடன் தான் இங்க இவ்ளோ பெரிய சண்டை நடப்பதே தெரிஞ்சுச்சு...
கொஞ்ச பின்னூட்டம் தான் படிச்சு இருக்கேன்.. இருங்க எல்லாத்தையும் படிச்சு பார்க்கிறேன் வேற என்னன்ன காமெடி பண்ணி வச்சி இருக்கீங்கன்னு....
@சிராஜ் OK..! Deleted..!
அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ
ஹா..ஹா..ஹா.. ROFL சகோ. ROFL........ infinite times...!
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
///அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ
ஹா..ஹா..ஹா.. ROFL சகோ. ROFL........ infinite times...!//
ரொம்ப சந்தோஷப்படாதீங்க.. இதுக்கு நீங்க சிரிக்க ஆரம்பிச்சா ஒரு மாசம் விடாம சிரிக்கிற அளவுக்கு நம்ம கதைகள் இருக்கு...
அவ்வ்வ்வ்வ்வ்வ்....
எதிர்க்குரல் அஹமது ஆசிக் கிட்ட கேட்டு பாருங்க கதை கதையா சொல்வார்...
கமெண்டில் பதிவர்கள் பெயரை மாற்றிச் சொல்வது.... ஒரு தளத்தில் போட வேண்டிய கமெண்டை வேறு தளத்தில் போடுவது.. வேறு நபர்களின் மெயில் ஐடி பயன்படுத்தையில் கமெண்ட் போட்றது இதெல்லாம் நமக்கு சர்வ சாதாரணம்... பல தடவை நடந்து இருக்கு...
நான் கவனிக்க மாட்டேன்.. எதிர்க்குரல் ஆசிக்(இப்ப மானிதாபிமானி ஆசிக்.. ஹா..ஹா..ஹா ROFL.. உண்மையான மனிதாபிமானி இதைலாம் பார்த்து இரத்தக் கண்ணீர் வடிச்சிகிட்டு இருப்பார் இந்நேரம்) தான் வந்து சொல்வார்.. அண்ணே என்னன்னே பண்ணி வச்சி இருக்கீங்க?? யாருக்கு கமெண்ட் போட்டீங்கன்னு... அப்ப தான் எனக்கே தவறு புரியும்.....
லூஸ்ல விடுங்க பாஸு... நாமெல்லாம் பிஸியான ஆளு... இதெல்லாம் ஜகஜம்....
//லூஸ்ல விடுங்க பாஸு... நாமெல்லாம் பிஸியான ஆளு... இதெல்லாம் ஜகஜம்....//
சகோ. சிராஜ் இது உங்களுக்கே நல்லாயிருக்கா? நீங்க இலையை உங்க பக்கமா மடிச்சிருந்தா இவ்வளவு பிரச்சினையும் வந்திருக்குமா?. :)))
------------------------------------
இங்கு வந்திருக்கும் 120-க்கும் மேற்பட்ட கமெண்டில் இருந்து நான் அவதானித்தது..
திரு. சுரேஷ் குமார் சொல்கிறார் இது இந்து மத சம்பந்தப்பட்ட விஷயம் என்று, திரு அஞ்சா சிங்கம் அவர்களோ "இல்லை இது இந்து மத சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை இது தமிழர் சம்பந்தப்பட்ட விஷயம்" என்று அடித்து சொன்னதோடு மற்றுமின்றி "நீங்கள் மாத்திரம் என்ன அறிவுப்பூர்வமாகவாக செய்கிறீர்கள்" என்று எதிர்கேள்வி கேட்டு பிரச்சினை வேறுவிதமாக அதாவது இப்பிரச்சினைக்கு மதச்சாயம் பூசி ஏதோ அதாயம் தேட நினைக்கிறார், திரு கபிலன் "இது பெரியோர்கள் காட்டிந்தந்த வழி என்றும் அந்தக்காலத்தி விருந்தில் கீழே அமர்ந்திருந்து சாப்பிடும் பழக்கம் காரணமாக எதிரே இருப்பவரின் சுத்தத்தை கருத்தில் கொண்டு இலையை நல்லகாரியத்திற்கு தன் பக்கமாகவும், கெட்ட காரியத்திற்கு எதிர்பக்கமாகவும் மடிக்க வேண்டும் (???) என்றும் இதுவே தங்கள் முன்னோர்கள் தங்களுக்கு காட்டித்தந்த வழி" என்றும் அவர் கருத்தை கூறுகிறார். ஆக இந்தப்பிரச்சினையில் இது குறித்து கருத்திடுவோரிலேயே ஒற்றுமை இல்லை என்பதை இது காட்டுகிறது.
மேலும், "கேள்வி கேட்கும் உரிமை நாத்திகர்களுக்கு மாத்திரமே" உள்ள அதிகாரம் என்று வவ்வால் கூறுவதில் இருந்து "மற்ற நம்பிக்கைகளை விமர்சிக்கும் உரிமையை உங்களுக்கு எவன் கொடுத்தது" என்று கேட்கும் அஞ்சா சிங்கத்தின் எண்ணம் என்ன என்பது வெளிப்படுகிறது. ஆக, இங்கு விவாதம் திசை திருப்பப்பட்டிருப்பது இந்த பதிவை இட்டவர் ஒரு "முஸ்லிம்" என்ற காரணமே என்பதும் தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
கருப்பு நிறம் சூட்டை இழுக்கும். பரவாயில்லைங்களா?
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
அதனால யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லைனா இருக்கலாங்க.
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
////இதை மூடம் என்று எப்படிச் சொல்லுகிறீர்கள்?//---பேச வாயும் கேட்க காதும் இருக்கே சகோ..! அப்புறம், எவர்சில்வர் தட்டுக்கு நமது பதில்..? :-))//
ஊருக்குப் போய் லெட்டர் போட்டிட்டிருந்தாங்க. இப்ப SMS அனுப்பிவிடுகிறார்கள்.
//Syed Ibramsha said....// மொத்த கருத்தை ஒத்த இலையில் மடித்து அருமையாக சொன்னீர்கள் சகோதரே நமக்கெல்லம் இப்படி வாரது
//ஆக, இங்கு விவாதம் திசை திருப்பப்பட்டிருப்பது இந்த பதிவை இட்டவர் ஒரு "முஸ்லிம்" என்ற காரணமே என்பதும் தெள்ளத்தெளிவாக விளங்குகிறது//
ஹலோ மறுபடியும் முதல்ல இருந்தா...பிரச்சினையே அது தானே...எந்த முஸ்லிமும் இலையை மடிப்பதில் ஒரு சங்கேத குறியிடும் வைக்கவில்லை என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள் இல்லையா ,இல்ல அதலையும் குழப்பமா? அப்படி இருக்க ,பெரும்பையான முஸ்லிம் இல்லாத மக்கள் செய்யும் விசயத்தை , ஒரு முஸ்லிம் வந்து அது மூடப் பழக்கம் என்று சொன்னால் , அதில் மதம் குயுக்திய்டன் உள்ளே புகுந்ததாகத்தான் அர்த்தமே ஒழிய வேறு மாற்றுக் கருத்துக்கு வழியில்லை.. அப்போது ஆட்டோமாடிக்கா, எல்லார் மனதில் ஓடுவது ...இவன் வீட்டுல ஆயிரத்தெட்டு குப்பைய வச்சுக்கிட்டு (நீங்க என்ன அறிவியல் சப்பை கட்டு கட்டினாலும் பெரும்பான்மையானவை மூடப் பழக்கமே) ,அடுத்த வீட்டுல கூட்டுறதுக்கு வெளக்க மாத்தோட வந்தா , அதே வெள்ளகமாதாலதான் அடிப்பாங்க ....முதல்ல இங்கிதம் என்பதை தெரிந்து கொண்டாலே இந்த குழப்பம் சரியாயிடும் ...ஆனா புள்ளி கமாவ்க்கு எல்லாம் பதில் போடுரவங்ககிட்ட என்ன சொல்லி ..என்னத்த செய்ய....பதில் போட்டு டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் ..அடுத்தவன்ட்ட சண்டை போடாம , உங்க மதத்த சுத்தப்படுத்துங்க முதல்ல அப்புறம் அடுத்த வீட்ல என்ன நடக்குதுன்னு நாட்டாமை செய்யலாம்!
@Syed Ibramshaதங்கள் சரியான திறனாய்வுக்கு மிக்க நன்றி சகோ.சையத். ///ஆக இந்தப்பிரச்சினையில் இது குறித்து கருத்திடுவோரிலேயே ஒற்றுமை இல்லை என்பதை இது காட்டுகிறது.///---மூடநம்பிக்கையை கண்டுபிடிக்க இதுவும் ஓர் ஈஸி மெதட்..! ஆளுக்கு ஒன்றை உளருவார்கள்..!
@Gujaalகருப்பு நிறம் சூட்டை இழுக்குமா..? ஹா..ஹா...ஹா..... ஒழுங்கா படிச்சிட்டு வந்து குஜால் பண்ணுங்க சகோ..!
///அதனால யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லைனா இருக்கலாங்க.///---உங்க கமெண்டைத்தானே சொல்றீங்க..? :-)) சரிதான்..!
///ஊருக்குப் போய் லெட்டர் போட்டிட்டிருந்தாங்க. இப்ப SMS அனுப்பிவிடுகிறார்கள்.///---ம்ம்ம்...அப்போ... ஒருபோதும் வாயையும் காதையும் பயன்படுத்த மாட்டீங்க..! சரி, சரி, எப்படியோ போங்க..!
@Nizam/////Syed Ibramsha said....// மொத்த கருத்தை ஒத்த இலையில் மடித்து அருமையாக சொன்னீர்கள் சகோதரே நமக்கெல்லம் இப்படி வாரது///----உண்மைதான் சகோ.நிஜாம். இலையை கசக்கி கிழிச்சாடார்..! மடிக்க வேண்டிய அவசியமே இனி இல்லை.
@IlayaDhasan////ஒரு முஸ்லிம் வந்து அது மூடப் பழக்கம் என்று சொன்னால் , அதில் மதம் குயுக்திய்டன் உள்ளே புகுந்ததாகத்தான் அர்த்தமே ஒழிய வேறு மாற்றுக் கருத்துக்கு வழியில்லை..////
ரிபீட்---காபி பேஸ்ட்..!
-----------------------
'தமிழக கலாச்சாரம்' என்று ஒரு தலைகீழி சொன்னதால்தான் இந்த பதிலடி பதிவே..! தமிழன் என்ற முறையில் 'இது மூடநம்பிக்கை' என்று பதிலடி தர எனக்கு சகல உரிமையும் உள்ளது..! உண்மை இப்படி இருக்க, மதவாதம், மதநிந்தனை என்று தேவையற்ற திரிபு வாதத்தில் சிலர் ஈடுபடுகின்றனர். இந்த பதிவுக்கும் எந்த மதத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இதுவரை இல்லை..!
ஆனால்....
'எப்படி இலை மடிப்பது' என்பது... 'சமய சார்பான நம்பிக்கை' என்று சைவ/வைணவ வேதங்களில் இருந்து எவரேனும் ஆதாரம் காட்டினால்...
இந்த பதிவு தூக்கப்படும் என்பதை அறிவிக்கிறேன்..!
------------------------
என்ன சொன்னேன் என்று பார்க்காமல் யார் சொல்றான்னு பார்த்தா... உண்மை மண்டையில் ஏறாது..!
முடிந்தால் பதிவில் உள்ள கருத்துக்கு தக்க மறுப்பு எழுதவும். இனி ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஒருத்தன் திட்டிட்டா ஐயோ இவன் என்னை இப்படித் திட்டிட்டான் ன்னு பதிவு போடு ...அதவிட்டுட்டு உங்கள் சொந்த ஆதாயத்திற்கு எதுக்கையா பொது பழக்கத்தை சண்டைக்கு கொண்டு வர்ற ?
@IlayaDhasan///ஒருத்தன் திட்டிட்டா///---பதிவில் எடுத்து போட்டதில் எது திட்டு..? முடிந்தால் பதிவில் உள்ள கருத்துக்கு தக்க மறுப்பு எழுதவும்.
// உங்களின் சப்போர்ட்டர் சகோ.அப்துல்லா //
இது என்ன பேச்சு?? கொஞ்சம் பேச்சில் நிதானியுங்கள். அவர் என்ன இயக்கமா நடத்துகிறார் நான் சப்போட்டராக இருக்க?? அவர் எழுத வந்த காலத்தில் எனக்கு அறிமுகமானவர். என்னிடம் உண்மையில் 101% எந்த மனமாச்சர்யமும் இன்றி பேசியவர்! உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை ஒரு நொடியில் என்னால் அடையாளம் காண முடியும். என்னால் அவரிடம் பேசிய நேரங்களில் எந்தக் காழ்புணர்ச்சியையும் அடையாளம் காண முடியவில்லை. இத்தனைக்கும் அவரை இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் சந்தித்ததில்லை. அப்படிப்பட்ட ஒருவர் இன்று இஸ்லாம் நோக்கி எரிச்சலோடு கருத்து வைக்கிறார் என்றார் முதல் கல் நாம் எறிந்ததாக இருக்கக்கூடும் என்ற முடிவிலேயே கேஆர்பி.செந்தில் அவர்களின் பதிவில் அந்த பின்னூட்டத்தை இட்டேன். அஞ்சாசிங்கம் ஆர்.எஸ்.எஸ்.சை நான் ஆதரிக்கிறேன்.. ஆர்.எஸ்.எஸ்.சே என் வாழ்வியல் எனக்கூறி அதை நான் ஆதரித்தால் அப்போது சொல்லுங்கள் என்னை அவர் ஆதரவாளர் என்று.
@புதுகை.அப்துல்லா// // உங்களின் சப்போர்ட்டர் சகோ.அப்துல்லா // //
மன்னிக்கவும் சகோ.அப்துல்லா. அது...// ... உங்கள் ஆதரவாளராக நீங்கள் முன்மொழிந்த சகோ.அப்துல்லா... // ---என்று தமிழில் வந்து இருக்க வேண்டும்..! தவறுதான்..!
இன்ஷாஅல்லாஹ் இனி, கொஞ்சம் பேச்சில் நிதானிக்கிறேன் சகோ.அப்துல்லா. நன்றி.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!