வருஷா வருஷம் வசூல் சாதனை (!?) உடைக்கப்பட்டுக்கொண்டு இருப்பதும்... ஒருநாள் சராசரி வசூலான 59 கோடி ரூபாய்க்கு பதிலாக, "இந்த தீபாவளி அன்று மட்டும் ஒரே நாளில் டாஸ்மாக் மூலம் 330 கோடி ரூபாயை (அஞ்சரை மடங்கு) மக்களிடம் இருந்து அரசு வசூல் செய்து சாதனை(!?)" போன்ற செய்தியும், நமது தமிழ்நாட்டு உண்மை நிலையை மிகவும் கேவலமாக எடுத்தியம்புகிறது. நம் எதிர்காலம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே கொடூரமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது சகோஸ். தினமும் விபத்துகள் பெருகுகின்றன. கல்வி, வேலை, உற்பத்தி, சிந்தனை, உடல்நலம், பொருளாதாரம், குடும்ப வாழ்வியல் நிலை, சாலை பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றம்... என்று அனைத்தும் பாதிக்கப்பட்டு மொத்த சமூகமுமே பின்தங்கி போய்க்கொண்டு இருக்கிறோம்... மது விற்பனை செய்வோரையும், மருந்து விற்பனை செய்வோரையும் தவிர..!
நன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.
அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Sunday, November 10, 2013
10 தமிழா..! 'பகுதி நேர பிணம்' ஆகாதே..!
வருஷா வருஷம் வசூல் சாதனை (!?) உடைக்கப்பட்டுக்கொண்டு இருப்பதும்... ஒருநாள் சராசரி வசூலான 59 கோடி ரூபாய்க்கு பதிலாக, "இந்த தீபாவளி அன்று மட்டும் ஒரே நாளில் டாஸ்மாக் மூலம் 330 கோடி ரூபாயை (அஞ்சரை மடங்கு) மக்களிடம் இருந்து அரசு வசூல் செய்து சாதனை(!?)" போன்ற செய்தியும், நமது தமிழ்நாட்டு உண்மை நிலையை மிகவும் கேவலமாக எடுத்தியம்புகிறது. நம் எதிர்காலம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே கொடூரமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது சகோஸ். தினமும் விபத்துகள் பெருகுகின்றன. கல்வி, வேலை, உற்பத்தி, சிந்தனை, உடல்நலம், பொருளாதாரம், குடும்ப வாழ்வியல் நிலை, சாலை பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றம்... என்று அனைத்தும் பாதிக்கப்பட்டு மொத்த சமூகமுமே பின்தங்கி போய்க்கொண்டு இருக்கிறோம்... மது விற்பனை செய்வோரையும், மருந்து விற்பனை செய்வோரையும் தவிர..!
தேடுகுறிச்சொற்கள் :-
அனுபவம்,
ஆரோக்கியம்,
குடி,
சமூகம்,
சரியான புரிதல்,
டாஸ்மாக்,
மனிதவளம்
Thursday, October 31, 2013
1 வலக்கை வாட்ச்
வலது கையில் வாட்ச் கட்டினால் என்ன தப்பு..?
இடது கையில் தான் வாட்ச் கட்டனும்னு சட்டமா..?
இடது கையில் வாட்ச் கட்டும் கலாச்சாரம் எப்படி வந்தது..?
இடது கையில் வாட்ச் கட்டும் கலாச்சாரம் எப்படி வந்தது..?
தேடுகுறிச்சொற்கள் :-
இடக்கை,
கடிகாரம்,
சமூகம்,
சரியான புரிதல்,
நிகழ்வுகள்,
வலக்கை,
வாட்ச்
Friday, September 20, 2013
4 பாலியல் புகார் அளிக்கும் சிறுமிகளை தாக்கும் Ramjetmalonia நோய்
![]() |
| இந்த வாரம், தம் 90 வது பிறந்த நாள் விழாவில்... தம்மை வாழ்த்த வந்த அத்வானி மோடியுடன் ராம் ஜெத்மலானி. |
'Ramjetmalonia' - A new Disease Discovered @ Jodhpur High Court
"ராம்ஜெத்மலோனியா" வியாதி ( Ramjetmalonia Disease ) என்ற... பெண்ணுக்கு மட்டுமே (?!) வரும் புதியதொரு வியாதி (?!) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
===>>யாரால் இந்நோய் கண்டுபிடிக்கப்பட்டது..?
"ஆண்களை கவர்ந்து இழுக்கும்" இந்நோயை கண்டுபிடித்து உலக மருத்துவ சமூகத்திற்கு காணிக்கையாக்கியுள்ளார்... சங் பரிவார பிரபல கிரிமினல் லாயர் ஒருவர்..! அவரின் பெயரிலேலே அந்த நோயின் பெயரும் வழங்கப்படுகிறது..!
===>>இந்நோய் யாருக்கு வரும்..?
தேடுகுறிச்சொற்கள் :-
ஆசாராம் பாபு,
சட்டம்,
சமூகம்,
நிகழ்வுகள்,
போலி சாமியார்,
ராம் ஜெத்மலானி
Wednesday, September 4, 2013
8 மூளைச்சாவு + உயிர்தானம் : சதியா..? விதியா..?
(சிறுகதை)
மாநகரில் ஒருநாள்...
மாநகரில் ஒருநாள்...
| Now alive & active..! |
ICU விலிருந்து வெளியே வந்த... அந்நாட்டின் மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்... கையை பிசைந்து கொண்டே சொன்னார்....
"சார்... வந்து... மனசை தேத்திக்குங்க... ஒரு அதிர்ச்சியான செய்தி சொல்ல போறேன்.."
"டாக்டர், என்ன சொல்றீங்க.."
....செய்தியை கேட்கும் முன்னரே அதிர்ந்தார்... மாநிலத்தின் 'டாப் தர்ட்டி ரிச் பிசினஸ் மேக்நேட்ஸ்' -ல் ஒருவரான அந்த பிரபல நிறுவனத்தின் அதிபர்..!
"ஆமா சார், எங்களால் ஆன எல்லா முயற்சியும் பண்ணி பார்த்துட்டோம்... ம்ஹூம்... முடியலை... உங்க பையனின் இதயம் செயல் இழந்துக்கிட்டு வருது... இன்னும் சில நாட்கள்தான்.... அதிக பட்சம் பத்து நாட்களே... அவரின் இதயம் துடிக்கும்..!
தேடுகுறிச்சொற்கள் :-
குற்றம்,
சமூகம்,
சிறுகதை,
தவறான புரிதல்,
நிகழ்வுகள்,
மருத்துவம்
Wednesday, August 14, 2013
29 ஜனநாயகவிரோதிகளா நீங்கள்..?
பல்வேறு குண்டுவெடிப்பு/துப்பாக்கிச்சூடு நாச வேலைகள் செய்தவனை 'பயங்கரவாதி' என்று அறிவித்து, { 'dead-or-alive' bounty of £10,000 on his head என்று } பிரிட்டன் அரசால் தலைக்கு விலை வைக்கப்பட்ட மெனிச்சம் பெகின் என்ற கொடியவனைத்தான் இஸ்ரேலின் பிரதமராக அந்நாட்டு மக்கள் பிந்நாளில் தேர்ந்தெடுத்தனர்.
--- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
'இனப்படுகொலை புரிந்தவன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... ராஜபக்சேவை அந்நாட்டின் மக்கள் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர்
--- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
'அநியாய ஆக்கிரமிப்பு போர்கள் நடத்தி அப்பாவி மக்களை கொன்ற கொடூர கொலைகாரன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... ஜார்ஜ் புஷ்ஷை அந்நாட்டின் மக்கள் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர்
--- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
'தமது கட்சி + கூட்டணி குண்டர்கள் மூலம் மதவெறி படுகொலை புரிந்தவன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... மோடியை அம்மாநிலத்தின் மக்கள் மீண்டும் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுத்தனர்
---- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
ஆனால்...
--- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
'இனப்படுகொலை புரிந்தவன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... ராஜபக்சேவை அந்நாட்டின் மக்கள் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர்
--- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
'அநியாய ஆக்கிரமிப்பு போர்கள் நடத்தி அப்பாவி மக்களை கொன்ற கொடூர கொலைகாரன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... ஜார்ஜ் புஷ்ஷை அந்நாட்டின் மக்கள் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர்
--- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
'தமது கட்சி + கூட்டணி குண்டர்கள் மூலம் மதவெறி படுகொலை புரிந்தவன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... மோடியை அம்மாநிலத்தின் மக்கள் மீண்டும் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுத்தனர்
---- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
ஆனால்...
தேடுகுறிச்சொற்கள் :-
அநீதி,
அரசியல்,
எகிப்து,
நிகழ்வுகள்,
ஜனநாயகம்
Saturday, July 27, 2013
2 என்னாது..? ரமளான் புனித மாதமா..!?
கேள்வி : இஸ்லாத்தில் ரமளான் புனித மாதமா..?
பதில் : இல்லை..!
சில விஷயங்கள் நாளடைவில் நமது பேச்சு வழக்கில் "புனிதமிக்க மாதமான ரமளான்... ரமளான் எனும் புனித மாதம்..." என்று திரும்ப திரும்ப பேசி எழுதி எல்லா இடத்திலும் தவறான கருத்துருவாக்கம் கொண்டு மனதின் ஆழத்தில் அதுவே சரிபோல பதிந்து விடுகிறது. பின்னர் அதை எப்பாடு பட்டு நீக்க போராடினாலும் மிகவும் கடினமாகிவிடுகிறது. மார்க்கத்தில் பல்வேறு விஷயங்கள் இப்படித்தான் சமூகத்தில் புரையோடிப்போய் உள்ளது. இதற்கு இன்னொரு உதாரணம் தான் "ரமளான் ஒரு புனிதமாதம்" என்ற நமது தவறான புரிதல்..!
இதை அதிகமாக முஸ்லிம் அல்லாத மக்களே... 'சிறப்பித்து உயர்வாக சொல்ல வேண்டும்' என்ற நல்ல எண்ணத்தில்தான் இப்படி சொல்லப்போக நாளடைவில் முஸ்லிம்கள் மனதிலும் அப்படியே அழுத்தமாக அமர்ந்து விட்டது..!
இதை அதிகமாக முஸ்லிம் அல்லாத மக்களே... 'சிறப்பித்து உயர்வாக சொல்ல வேண்டும்' என்ற நல்ல எண்ணத்தில்தான் இப்படி சொல்லப்போக நாளடைவில் முஸ்லிம்கள் மனதிலும் அப்படியே அழுத்தமாக அமர்ந்து விட்டது..!
'ரமளான் புனித மாதம்' இது இஸ்லாமிய அடிப்படையில் தவறு..!
ரமளான் புனித மாதம் என்று குர்ஆனிலோ ஹதீஸிலோ சொல்லப்படவில்லை. வேறு பல சிறப்புகள் கொண்ட மாதமே ரமளான்..! அதே நேரம் அல்லாஹ்வும் ரசூலுல்லாஹ்வும் வேறு நான்கு மாதங்களைத்தான் முஸ்லிம்களுக்கு புனித மாதங்களாக்கி இருக்கிறார்கள். அந்த நான்கில் ரமளான் இல்லை..!
எனவே... நாம் நம் இஷ்டத்துக்கு அஞ்சாவதா ஒரு மாசத்தை சேர்க்க கூடாது. அதற்கு நமக்கு அனுமதியோ அதிகாரமோ இல்லை.
எனவே... நாம் நம் இஷ்டத்துக்கு அஞ்சாவதா ஒரு மாசத்தை சேர்க்க கூடாது. அதற்கு நமக்கு அனுமதியோ அதிகாரமோ இல்லை.
தேடுகுறிச்சொற்கள் :-
இஸ்லாம்,
சமூகம்,
தவறான புரிதல்,
ரமளான்
Tuesday, July 23, 2013
9 தமிழக காலிக்கல்வி கூடங்கள்
தேடுகுறிச்சொற்கள் :-
அநீதி,
கல்வி,
சமூகம்,
டாஸ்மாக்,
தமிழ்நாடு அரசு,
நிகழ்வுகள்
Wednesday, July 3, 2013
1 '#பயங்கரவாதம்' - ஏன்? எதற்கு? எப்படி? எதனால்?
'#பயங்கரவாதம்'
# - மத/இன/சாதி/மொழி/கொள்கை
# - மத/இன/சாதி/மொழி/கொள்கை
நான் அறிந்தவரை எந்த ஒரு மதமும் அப்பாவி மக்களை அநியாயமாக கொலை செய்ய சொல்லி பயங்கரவாதத்தை போதிக்கவில்லை. ஆனால்... இன்று உலகில் 'பயங்கரவாதிகள்' இருக்கிறார்கள் என்றால்... அதற்கு எந்த மதமும் காரணம் அல்ல..! எனில், 'மத/இன/சாதி/மொழி/கொள்கை பயங்கரவாதம்' எல்லாம் எப்படி முளைக்கிறது...?
அநீதமான ஆட்சியாளர்களால்தான்..!
தேடுகுறிச்சொற்கள் :-
அநீதி,
அரசியல்,
சரியான புரிதல்,
நிகழ்வுகள்,
நிர்வாகம்,
பயங்கரவாதம்
Sunday, June 9, 2013
3 நம்மிருவரில் யார் மிகப்பெரிய தீயவன்?
"நம்ம
ரெண்டு பேர்லே எவன் மிகப்பெரிய கெட்டவனோ அவந்தான் தலைவனா வரணும், இதுதான்
ரூல்ஸ். குறுகிய காலத்தில் நாந்தான் மிகப்பெரிய கெட்டவன் ஆகிருக்கேன். ஸோ,
நீ ரிடயர்ட் ஆகிறு..."
"தப்பு... தப்பு..! இந்த ரூல்ஸ் படி
பார்த்து இருந்தால்... நானல்லவா 3 முறையும் தலைவர் ஆகி இருந்திருக்கணும்..?
13 நாள், 13 மாசம், 5 வருஷம்ன்னு தொடர்ச்சியா படாபாய்க்கே வழி
விட்டுகொடுத்தேன்லே..? யூ மஸ்ட் ஃபால்லோ தட் சேம் ரூல்ஸ்".
Thursday, June 6, 2013
9 @ Co-Education Girls : அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை..?
இப்போதெல்லாம்... ஊடகங்களில் அடிக்கடி தென்படும் கெட்ட செய்திகள்... 'மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியன் கைது',
'மாணவனோடு கள்ளகுடித்தனம் நடத்திய ஆசிரியை சஸ்பென்ட்',
'மாணவி கர்ப்பம், ஆசிரியன் தலைமறைவு',
'மாணவனோடு ஆசிரியை ஓட்டம்'... ... ...இப்படி..!
கல்வி கற்கும் ஓர் உயர்ந்த இடத்தில், கற்பிக்கும் ஆசிரியப்பணி எனும் ஓர் உன்னத தொழிலில்... எப்படி இப்படி இவர்களால் கலவிக்கும் இடம் தர முடிகிறது..?
தேடுகுறிச்சொற்கள் :-
கல்வி,
சமூகம்,
சரியான புரிதல்,
தவறான புரிதல்,
நிகழ்வுகள்,
பெண்ணுரிமை
Subscribe to:
Posts (Atom)







