tag:blogger.com,1999:blog-7646950909716172211.post3022044777395346355..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-87843899573393099212011-10-20T10:03:11.210+03:002011-10-20T10:03:11.210+03:00சவூதியில் தழிழ்மணத்துக்கு தடை
இந்த செயலை செய்தவர...சவூதியில் தழிழ்மணத்துக்கு தடை <br /><br />இந்த செயலை செய்தவர்கள் யாரக இருந்தாலும் என்னுடைய கண்டனங்கள் இது மிகப்பெரிய தவறு.<br /><br />தயவு செய்து unblock request கொடுங்கள் <br /><br />unblock request கொடுக்க இருக்கும் சகோதரர்களுக்காக...<br />இதன் ஆங்கில தள முகவரி :<br /><br />http://www.internet.gov.sa/resources/block-unblock-request/unblock/~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-29623297213933034272011-10-20T10:00:31.154+03:002011-10-20T10:00:31.154+03:00FYI, In Saudi Tamilmanam is blockedFYI, In Saudi Tamilmanam is blockedGeniushttps://www.blogger.com/profile/06909882047368797595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-26624222636068056672011-10-19T23:06:11.028+03:002011-10-19T23:06:11.028+03:00முந்தயது
"தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும்,...முந்தயது<br /> "தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்"<br /><br />இரண்டாவதாக<br />"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்" <br />இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால்தான் அறியாமல் எழுதியவைஅல்ல என்பதை புரிந்துகொள்ளமுடியும். <br /><br /><br />பெயரிலி சொன்னதுக்கு தமிழ்மணம் பொறுப்பேற்க முடியாது என்பது ஏற்புடயதாக இல்லை<br />பதிவர்களை கேவலமாக திட்டும் தம்ழ்மணமே மன்னிப்புகேள்வ.அன்சாரிhttps://www.blogger.com/profile/04860230495050176919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-16303609776625498142011-10-19T18:27:35.716+03:002011-10-19T18:27:35.716+03:00அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம் அனைவர்கள் மீதும் ஏக ...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)<br />நம் அனைவர்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.......!<br /><br />என்னால் இணையத்தில் சரிவர உலா வர முடியாமையால் என்னுடைய கண்டனத்தையும் தமிழ் மணத்திற்கு வெளிப்படுத்த முடியவில்லை, இருந்தும் நம் சகோத மக்களின் ஒற்றுமையால் ஏக இறைவனின் உதவியால் வெற்றி கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.........!<br /><br />தமிழ் மணம் ஒரு உயர்ந்த திரட்டி, அதன் சார்பாக எதை வெளியிட்டாலும் மறுப்பு தெரிவிக்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் இரமனீதரன் (பெயர்லி) தமிழ் மணம் மூலமாக உலா வந்துக்கொண்டிருந்தார், அதை நம் சகோத தகர்த்தெரிந்தார்கள் என்பதை அந்த வெந்த மணம் உணர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அல்ஹம்துலில்லாஹ்............!<br /><br />மேலும் நம் சகோ இதுப் போன்ற விஷயங்களை கண்டறிந்து சுட்டிக்காட்டுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். வஸ்ஸலாம்...........Hajahttps://www.blogger.com/profile/16711399285952450006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-46542380789310903542011-10-19T13:48:00.532+03:002011-10-19T13:48:00.532+03:00அப்பா.... டெரர்கும்மியில் போய் வாசித்தேன்... எவ்வள...அப்பா.... டெரர்கும்மியில் போய் வாசித்தேன்... எவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகள்... இவ்வளவு கோபமும் அகம்பாவமும் ஒரு மனிதனுக்குள்ளா? முழு பின்னூட்டங்களையும் வாசித்து முடியவில்லை. அந்த ஒரு வாக்கியமே போதும். தமிழ்மணத்தில் இப்படி ஒரு நாற்றமா? என் கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். <br /><br />ரமணீதரன் மன்னிப்பு கேட்பது சந்தேகமே! துஷ்டனிடமிருந்து தூர விலகிக்கொள்வதுதான் நமக்கு நல்லது. <br /><br />மாற்று மதத்தவர்களும் முஸ்லிம்களுடன் எதிர்ப்புக்குரல் எழுப்புவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-89766174140721213542011-10-18T21:36:05.669+03:002011-10-18T21:36:05.669+03:00தன் நிர்வாகியின் செயலை தவறு என்று அறிந்தும் , அவர்...தன் நிர்வாகியின் செயலை தவறு என்று அறிந்தும் , அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் இது போன்ற திரண்டி தேவையில்லை.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-17089831391334401252011-10-18T17:44:01.595+03:002011-10-18T17:44:01.595+03:00sirajudeen mustafa to me
show details 5:35 PM (5 ...sirajudeen mustafa to me <br />show details 5:35 PM (5 minutes ago) <br /><br />Bro Ashik,<br /><br />Assalamu Alaikkum,<br /><br />I was not able to put this comment in your blog. Could you please do it for me?<br /><br />அன்பு சகோ ஆசிக் மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும்,<br /><br />நல்ல பதிவு. சற்று முன்னர் தான் டெரர் கும்மி தளத்திற்கு சென்று அந்த பயோ டேட்டாவையும் அதை தொடர்ந்த கமெண்ட்ஸ்களையும் பார்த்தேன். அந்த பதிவை பெயரிலி ரொம்ப சாதாரணமா எடுத்துகிட்டு போய் இருக்கலாம், சம்பந்தம் இல்லாமல் டென்ஷன் ஆகி வரம்பு மீறி நடந்து கொண்டு இருக்கிறார். அதிலும் சாந்தியும் சமாதானத்தை பற்றி பேச வேண்டிய அவசியமே அந்த இடத்தில் எழவில்லை, இருப்பினும்<br /> அவர் மனதில் இருந்த அரிப்பை இங்கு கொட்டி இருக்கிறார்.<br /><br />நான் அடித்து சொல்கிறேன், பெயரிலி நிச்சயம் மன்னிப்பு கேட்கமாட்டார். மன்னிப்பு என்பது மேன்மக்கள் கேட்பது, அவரின் பின்னூட்டங்கள் காட்டுவது அவர் எவ்வளவு கேவலமானவர் என்பதையே. பொறுக்கிகளுக்கு மன்னிப்பு என்பது மிகக் கடுமையான வார்த்தை, அதை உச்சரிக்க முடியாது.<br /><br />ஆயினும் தீமைக்கு எதிராக போராடுவது என்பது நமது கடமை, அந்த வகையில் உங்களின் அனைவரின் முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். நீண்ட நாட்களாக நான் பதிவுலகில் எழுதுவது இல்லை, முடிந்தால் இது சம்பந்தமாக ஒரு பதிவு எழுதுகிறேன்.<br /><br />இறுதியாக...<br />பெயரிலி என்ற இரமணீதரன் அவர்களே,<br />உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்,<br />தயவு செய்து நீங்கள் ஒரு மேனேஜர் என்றோ? சாப்ட்வேர் engineer என்றோ கூறாதீர்கள். அதே துறையில் வேலை செய்பவன் என்ற முறையில் என்னுடைய வேண்டுகோள் இது.<br /><br />டிஸ்கி : ஆமாம், நிறைய பிரபல பதிவர்கள் பம்முவது போல் தெரிகிறதே???? கவனித்தீர்களா????<br /><br />சிராஜ்<br />வடைபஜ்ஜி~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-27427476083091777382011-10-18T15:32:02.703+03:002011-10-18T15:32:02.703+03:00தமிழ்மணத்திற்கு என் கண்டனங்கள்!தமிழ்மணத்திற்கு என் கண்டனங்கள்!இல்யாஸ்https://www.blogger.com/profile/03287240177671209261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-61383950631228409862011-10-18T12:33:47.321+03:002011-10-18T12:33:47.321+03:00@smartசகோ.ஸ்மார்ட்,
///தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் ...@<a href="#c7307711986493899155" rel="nofollow">smart</a>சகோ.ஸ்மார்ட்,<br /><br />///தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம்.///---இது பக்கவாதம்..! முற்றிலும் தவறான வாதமும் கூட. இப்பதிவில் கூறப்பட்டவை உண்மைகள் என்பதற்கு ஆதாரம் பதிவிலேயே உள்ளது.<br /><br />தங்கள் சுட்டியை படித்தேன்...<br />அங்கே உள்ளவைதான் உண்மைக்கு புறம்பானவை & பக்கவாதம்.<br /><br />தீமைக்கும் பொய்க்கும் லிங்க் கொடுக்க என் மனதில் இடம் இல்லை என்பதால்.... உங்கள் பின்னூட்டம் நீக்கப்படுகிறது சகோ.ஸ்மார்ட்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-85544031082546261352011-10-18T10:47:07.550+03:002011-10-18T10:47:07.550+03:00அன்பு சகோ smart
உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சம...அன்பு சகோ smart<br />உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக! <br /><br />சகோதரரே இங்கு நீங்கள் உட்பட சகோ ரமணிதரனுக்கு ஆதரவாய் பேசும் யாரும் அந்த பிரச்சனைக்குரிய வார்த்தையான சாந்தியும் சமாதானமும் என்ற வார்த்தையின் பயன்பாட்டை குறித்து தான் பேசுகிறீர்கள்., <br /><br />இங்கு நானோ அல்லது ஏனைய எந்த இஸ்லாமிய பதிவரோ அந்த வார்த்தையை இஸ்லாமியரல்லாத ரமணிதரன் பயன்படுத்தியது தவறு என்று சொல்லவில்லை., இன்னும் சொல்ல போனால் அந்த வார்த்தையை இஸ்லாம் அல்லாதவர்களும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே தான் என் எந்த ஒரு பின்னூட்டத்தின் தொடக்கத்திலும் அவ்வாக்கியத்தை சேர்த்திருக்கிறேன்., ஏனைய இஸ்லாமிய பதிவர்களும் அப்படியே! <br /><br />ஆக இங்கு அவ்வார்த்தை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமான அடையாள மொழி வார்த்தையாக நாங்கள் நிறுவ முயலவில்லை., அதற்காக தமிழிலும் சமஸ்கிருததிலும் ஆதாரம் தேட தேவையில்லை., <br /><br />மாறாக பெரும்பாலான இஸ்லாமியர்களின் சொல்வழக்கு வார்த்தைகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் <br />//சாந்தியும் அவ அக்கா சமாதானியும்// என ஆபாசப்படுத்தியது ஏன் என்று தான் ஆதங்கப்படுகின்றோம்..<br /><br /><br />சகோ.,இருந்தாலும் எடுத்தோம் - கவிழ்த்தோம் என நாங்கள் இப்பதிவுகளை இடவில்லை, மாறாக மூன்று தினங்களுக்கு முன்பாக தமிழ்மணத்திடம் மெயில் மூலமாக இதற்கு காரணம் கேட்டும் -அவர்களின் திமிர்தனமான பதிலே இப்பதிவுகளின் வெளியீடுகளுக்கு தலையாய காரணம்., <br /><br />ஆக உங்கள் புரிதலில் தவறு இருக்கிறதென்றே நினைக்கிறேன்.G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-72978615180961678482011-10-18T09:00:33.771+03:002011-10-18T09:00:33.771+03:00This comment has been removed by a blog administrator.UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-74999159447400262202011-10-18T07:23:57.677+03:002011-10-18T07:23:57.677+03:00This comment has been removed by a blog administrator.UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-84305951825736722862011-10-18T01:25:16.121+03:002011-10-18T01:25:16.121+03:00@smart//திரட்டி பதிவர்களை அண்டியிருப்பதை விட பதிவர...@<a href="#c4319658644692984309" rel="nofollow">smart</a>//திரட்டி பதிவர்களை அண்டியிருப்பதை விட பதிவர்கள்தான் திரட்டியை அண்டியுள்ளனர்.//---முற்றிலும் தவறான புரிதல். <br /><br />பேருந்து வர.. போக... <br />பயணிகள் ஏற.. இறங்க... <br />பேருந்து நிலையம் என்ற ஒன்று ஓர் ஊரில் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை சகோ.<br /><br />//முடியுமா?//---முடிந்தது... எனவே, முடியும்..! <br /><br />(பதிவின் முதல் பகுதியே இது பற்றித்தானே... தயவு செய்து பதிவை படித்துவிட்டு பின்னூட்டம் இடங்கள் சகோ.)<br /><br />//இதில் எங்கே ஆபாசம் உள்ளது?//---இதில் ஆபாசம் இல்லை. <br /><br />-/பெயரிலி சொன்னதில்தான் ஆபாசம் உள்ளது. அது இப்பதிவில் உள்ளது. தேடிக்கண்டு பிடித்துக்கொள்ளுங்கள் சகோ.<br /><br />//அக்காளின் மகள் என்பது ஆபாசமா?//---இதென்ன..? சம்பந்தா சம்பந்தமில்லாமல் புதுக்கரடி விடுகிறீர்கள்..? <br /><br />இனிமேல், சுயநினைவோடு பின்னூட்டம் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். <br /><br />இதனை தொடரும் வரிகளும் அதே நினைவு தப்பிய நிலையிலேயே... <br /><br />வருகைக்கும் ஓரளவு சுயநினைவுடன் என்றாலும் எழுத்துப்பிழை இன்றி பின்னூட்டம் இட்டதற்கும் மிக்க நன்றி சகோ.ஸ்மார்ட். <br /><br />பெட்டர் லக் டு பி ரியல்லி ஸ்மார்ட் நெக்ஸ்ட் டைம்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-43196586446929843092011-10-18T00:40:25.114+03:002011-10-18T00:40:25.114+03:00திரட்டி பதிவர்களை அண்டியிருப்பதை விட பதிவர்கள்தான...திரட்டி பதிவர்களை அண்டியிருப்பதை விட பதிவர்கள்தான் திரட்டியை அண்டியுள்ளனர். ஏனெனில் இது monopoly வர்த்தகம். திரட்டி வேண்டாம் என்பவர்கள் எம்மைப் போல எந்த திரட்டியிலும் இணைக்காமல் பதிவு எழுதவேண்டும். முடியுமா? <br /><br />//அழகிய இஸ்லாமிய முகமன் கூறுதலை ஆபாசமாக கொச்சை வார்த்தை கூறி கேலி செய்தமைக்காகவும்.... ///<br />இதில் எங்கே ஆபாசம் உள்ளது? அக்காளின் மகள் என்பது ஆபாசமா?<br /><br /><br /><br />"இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக." என்று தானே கூறுவார்கள் "சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக." என்று யாரும் முகமன் செய்வதில்லையே! ஏன் இஸ்லாத்தை அசுத்தப்படுத்துகிரீர்கள்?smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-81416759753146787592011-10-18T00:33:06.736+03:002011-10-18T00:33:06.736+03:00தமிழ்மண நிர்வாகி நடந்த தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்ப...தமிழ்மண நிர்வாகி நடந்த தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பதே சரி என்று படுகிறது. இனி இது போன்ற தவறுகள் நடக்காமல் மற்ற நிர்வாகிகளும் கண்காணிக்க வேண்டும்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-36124885990500545122011-10-17T22:57:03.894+03:002011-10-17T22:57:03.894+03:00தொடருவோம்,,,தொடருவோம்,,,Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-29325785143884088112011-10-17T18:08:27.123+03:002011-10-17T18:08:27.123+03:00Click the link below and read.
10. "தமிழ்மணத...Click the link below and read.<br /><br />10.<b><a href="http://bloggernanban.blogspot.com/2011/10/remove-tamilmanam-vote-button.html" rel="nofollow"> "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..? </a></b><br /><br />11.<b><a href="http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_16.html" rel="nofollow">தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா </a></b><br /><br />12.<b><a href="http://naai-nakks.blogspot.com/2011/10/blog-post_17.html" rel="nofollow">அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! ></a></b><br /><br />13.<b><a href="http://kuttisuvarkkam.blogspot.com/2011/10/blog-post_17.html" rel="nofollow">தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா??? </a></b><br /><br />14.<b><a href="http://www.itsjamaal.com/2011/10/my-dear-blog-friends.html" rel="nofollow">தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்</a></b><br /><br />15.<b><a href="http://sunmarkam.blogspot.com/2011/10/blog-post.html" rel="nofollow">தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!</a></b><br /><br />16.<b><a href="http://naattamain.blogspot.com/2011/10/blog-post.html" rel="nofollow">விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?</a></b><br /><br />17.<b><a href="http://ilamthooyavan.blogspot.com/2011/10/blog-post.html" rel="nofollow">தமிழ்மணமே மன்னிப்புகேள் 2</a></b><br /><br />18.<b><a href="http://www.ethirkkural.com/2011/10/blog-post.html" rel="nofollow">தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...</a></b><br /><br />19.<b><a href="http://manamumninavum.blogspot.com/2011/10/blog-post.html" rel="nofollow">தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்</a></b> <br /><br />20.<b><a href="http://velangaathavan.blogspot.com/2011/10/blog-post_15.html" rel="nofollow">தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!</a></b> <br /><br />21.<b><a href="http://samaiyalattakaasam.blogspot.com/2011/10/blog-post_17.html" rel="nofollow">யாருக்கு வேனும் உங்கள் ஓட்டு பட்டை</a></b><br /><br />22.<b><a href="http://sinekithan.blogspot.com/2011/10/blog-post.html" rel="nofollow">பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். </a></b><br /><br />23.<b><a href="http://neethiarasan.blogspot.com/2011/10/blog-post.html" rel="nofollow">தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ? </a></b><br /><br />24.<b><a href="http://hajasreen.blogspot.com/2011/10/blog-post_17.html" rel="nofollow">சீ தமிழ் மனமே .. </a></b><br /><br />25.<b><a href="http://hajaashraf.blogspot.com/2011/10/blog-post.html" rel="nofollow">தமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ? </a></b><br /><br /><br />Click the link below and read.<br /><br />26.<b><a href="http://iyakkangal.blogspot.com/2011/10/blog-post_17.html" rel="nofollow">மண்னிப்பு கேட்கும் வரை தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்</a></b><br /><br />27.<b><a href="http://unmaipesuvom.blogspot.com/2011/10/blog-post.html" rel="nofollow">தமிழ்மணம்-உண்மைய சொன்னா கசக்கிறதா?</a></b><br /><br />28.<b><a href="http://ibnuzubairtamil.blogspot.com/2011/10/blog-post_17.html" rel="nofollow">அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்ம'ண/ன'ம் </a></b><br /><br />29.<b><a href="http://neermarkkam.blogspot.com/2011/10/thamil-manme-mannippukkeel.html" rel="nofollow">தமிழ்மணமே மன்னிப்புக்கேள் 3</a></b><br /><br />30.<b><a href="http://kjailani.blogspot.com/2011/10/blog-post.html" rel="nofollow"> தமிழ்மணம் பெயரில் மட்டும் </a></b><br /><br />31.<b><a href="http://theepandham.blogspot.com/2011/10/blog-post_17.html" rel="nofollow">தமிழ்மணத்தின் வக்கிர புத்தி</a></b><br /><br />32.<b><a href="http://nanjilmano.blogspot.com/2011/10/blog-post_17.html" rel="nofollow"> தமிழ்மணத்தை நான் போடா வெண்ணை என்றேனா, இல்லை தமிழ்மணம் என்னை போடா வெண்ணை என்று சொல்லுமா...??? </a></b><br /><br />33. <b><a href="http://ensaaral.blogspot.com/2011/10/blog-post_17.html" rel="nofollow">தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள்</a></b><br /><br />34. <b><a href="http://ragariz.blogspot.com/2011/10/letter-to-thamizhmanam.html" rel="nofollow"> தமிழ்மணத்துக்கு ஒரு பகிரங்க கடிதம்..... </a></b><br /><br />35. <b><a href="http://unmaikaga.blogspot.com/2011/10/blog-post_16.html" rel="nofollow">தமிழ் இனி மணம் வீசுமா? </a></b>UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-8559950373235309512011-10-17T17:03:31.231+03:002011-10-17T17:03:31.231+03:00சகோ இன்றுதான் முதல் வருகை
இன்று காலையிலே தமிழ்மண...சகோ இன்றுதான் முதல் வருகை<br /><br />இன்று காலையிலே தமிழ்மண ஓட்டுப்பட்டையினை நீக்கி,மெயிலும் அனுப்பிவிட்டேன் <br /><br /><br />தமிழ் பதிவர்களையும்,இஸ்லாமிய சகோதர சகோதரிகளையும் கொச்சைப்படுத்தும் தமிழ்மண நிர்வாகியின் மானம் கெட்ட செயலுக்கு என் கடும் கண்டனங்கள்<br /><br />நான் தமிழ்மணத்தில் இனி இணைய போவதும் இல்லை இணைக்கபோவதும் இல்லை..வேண்டாம் இந்த மானம் கெட்ட பொழப்பு..<br />என் பதிவுகளுக்கு தமிழ்மணத்தில் இணைத்தால்தான் பலர் படிப்பாங்க என்றால் அப்படி ஒரு கேவலமான பொழப்பு எனக்கு வேண்டாம் <br /><br />நிச்சயமான முடிவுடன்<br />சம்பத்குமார்சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-32276970097019433472011-10-17T16:29:30.415+03:002011-10-17T16:29:30.415+03:00முஸ்லீம்களின் மனதை புண்படுத்திய தமிழ்மணம் கண்டிப்ப...முஸ்லீம்களின் மனதை புண்படுத்திய தமிழ்மணம் கண்டிப்பாக மண்னிப்பு கேட்கவேண்டும் இல்லையெனில் தமிழ்மண(ல)த்தை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.<br />http://iyakkangal.blogspot.com/2011/10/blog-post_17.html<br />http://iyakkangal.blogspot.com/2011/10/blog-post_9959.htmlசிகப்பு கடல்https://www.blogger.com/profile/05509119128592110833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-34175572869997441222011-10-17T16:08:14.696+03:002011-10-17T16:08:14.696+03:00தமிழ்மணமே மன்னிப்புக்கேள்
ரமணிதரனை நிர்வாகப் பதவி...தமிழ்மணமே மன்னிப்புக்கேள் <br />ரமணிதரனை நிர்வாகப் பதவியிலிருந்து வெளியேற்றுabdul hakkimhttps://www.blogger.com/profile/00947710370941610411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-68079638433867267492011-10-17T16:07:43.453+03:002011-10-17T16:07:43.453+03:00தமிழ்மணமே மன்னிப்புக்கேள்
ரமணிதரனை நிர்வாகப் பதவி...தமிழ்மணமே மன்னிப்புக்கேள் <br />ரமணிதரனை நிர்வாகப் பதவியிலிருந்து வெளியேற்றுabdul hakkimhttps://www.blogger.com/profile/00947710370941610411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-64850207827291729052011-10-17T16:06:57.565+03:002011-10-17T16:06:57.565+03:00தமிழ்மணமே மன்னிப்புக்கேள்
ரமணிதரனை நிர்வாகப் பதவி...தமிழ்மணமே மன்னிப்புக்கேள் <br />ரமணிதரனை நிர்வாகப் பதவியிலிருந்து வெளியேற்றுabdul hakkimhttps://www.blogger.com/profile/00947710370941610411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-30624484512156007542011-10-17T16:06:00.955+03:002011-10-17T16:06:00.955+03:00தமிழ்மணமே மன்னிப்புக்கேள்
ரமணிதரனை நிர்வாகப் பதவி...தமிழ்மணமே மன்னிப்புக்கேள் <br />ரமணிதரனை நிர்வாகப் பதவியிலிருந்து வெளியேற்றுabdul hakkimhttps://www.blogger.com/profile/00947710370941610411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-43661952858335648562011-10-17T15:32:16.800+03:002011-10-17T15:32:16.800+03:00கலக்கல் முடிவு.. வாழ்த்துக்கள்கலக்கல் முடிவு.. வாழ்த்துக்கள்Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-46632533387651536052011-10-17T15:24:08.661+03:002011-10-17T15:24:08.661+03:00http://kjailani.blogspot.com/2011/10/blog-post.htm...http://kjailani.blogspot.com/2011/10/blog-post.html<br /><br /><br />தமிழ்மணமே இந்த வாரத்துக்குள் மண்ணீப்பு கேள்..!!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com