tag:blogger.com,1999:blog-7646950909716172211.post9044846645176661146..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: நம் நாட்டில் மரண தண்டனை சட்டம் சாதித்தது என்ன..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-7410667975477850882013-03-31T07:52:17.438+03:002013-03-31T07:52:17.438+03:00//-பற்பல கலவரங்கள் மற்றும் குண்டு வெடிப்புகளில் கொ...//-பற்பல கலவரங்கள் மற்றும் குண்டு வெடிப்புகளில் கொலை செய்துவிட்டு இன்னும் மரண தண்டனை பெறாமல் உள்ளார்களே... அவர்கள் மரண தண்டனை பெரும்வரை..! //<br /><br />nalladhu...<br />Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-16808171045501083262013-03-30T18:45:40.605+03:002013-03-30T18:45:40.605+03:00@ஆமினா//இது நம் கையில் இல்லை...//----நம் கையில் ஓட...@<a href="#c5607557828651705269" rel="nofollow">ஆமினா</a>//இது நம் கையில் இல்லை...//----நம் கையில் ஓட்டு உள்ளது என்றும் அதை எப்படி யாருக்காக பயன்படுத்த வேண்டும் என்றும், அப்படி பயன்படுத்தினால்தான்... //நல்ல ஆட்சியாளர், சரியான நீதித்துறை// மட்டுமின்றி நேர்மையான காவல்துறை உட்பட எல்லாம் நல்லதாக கிடைக்கும் என்றும் அதற்கு மக்கள் எப்படி மாறவேண்டும் என்பதையும் விளக்கமாக பதிவிலேயே சொல்லியுள்ளேன் சகோ.ஆமினா.<br /><br />தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-89536453643248888272013-03-30T18:40:41.198+03:002013-03-30T18:40:41.198+03:00@ஆமினா//எவ்வளவு காலம் போராடுவீங்க?//-----பற்பல கலவ...@<a href="#c8691114136507727072" rel="nofollow">ஆமினா</a>//எவ்வளவு காலம் போராடுவீங்க?//-----பற்பல கலவரங்கள் மற்றும் குண்டு வெடிப்புகளில் கொலை செய்துவிட்டு இன்னும் மரண தண்டனை பெறாமல் உள்ளார்களே... அவர்கள் மரண தண்டனை பெரும்வரை..!<br />~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-56075578286517052692013-03-30T18:26:00.295+03:002013-03-30T18:26:00.295+03:00//
நம் நாட்டில் 'மரண தண்டனையே கூடாது' என்ற...//<br />நம் நாட்டில் 'மரண தண்டனையே கூடாது' என்று போராடுவோரும்... அப்படி போராடுவோரை 'அது வேண்டும்' என கடுமையாக எதிர்ப்போரும் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு... சட்டங்கள் சம நீதியுடன் நிலை நாட்டப்பட்டே ஆக வேண்டும் என்று போராட வேண்டும்..!//<br /><br />ரொம்பச்சரி... <br /><br />// இந்த போராட்ட காலத்தில் அநீதியான மரண தண்டனையை ஒருக்காலும் அனுமதிக்கவே விடக்கூடாது..!//<br />இதை எப்படி தீர்மானிக்கிறது? இதுக்கு மரணதண்டனைக்காக போராட்டம் நடத்தவே தேவையில்ல... சரியான விசாரணை முறை அமைந்தாலே போதுமானது. இது நம் கையில் இல்லை... நல்ல ஆட்சியாளர், சரியான நீதித்துறை இவை இரண்டும் போதுமானது. <br /><br />//பாரபட்சமின்றி சமநீதியுடன் சரியாக விரைவாக நியாயமாக விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்டு நேர்மையாக அச்சட்டம் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும்..! //<br />ஆம் உண்மை... <br />பாராபட்சமின்றி நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்ப்ட்ட குற்றவாளிக்கு கடுமையான தண்டனை நிறைவேற்றப்படவேண்டும்...ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-86911141365077270722013-03-30T18:17:05.937+03:002013-03-30T18:17:05.937+03:00எவ்வளவு காலம் போராடுவீங்க?
எவ்வளவு காலம் போராடுவீங்க? <br /><br />ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com