tag:blogger.com,1999:blog-7646950909716172211.post805950748827805634..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: "Stop Fire-Crackers" : இனி,வேண்டாம் பட்டாசு..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-1140492295155713122013-10-29T14:38:48.659+03:002013-10-29T14:38:48.659+03:00ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை குறிப்பிடுவது போல் உள்ள...ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை குறிப்பிடுவது போல் உள்ளதுJAYAPRAKASH Mhttps://www.blogger.com/profile/00734044835639097369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-17592725792490817612013-10-29T14:37:53.068+03:002013-10-29T14:37:53.068+03:00நன்றாக இருக்கிறது.நன்றாக இருக்கிறது.JAYAPRAKASH Mhttps://www.blogger.com/profile/00734044835639097369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-24688205534411486972013-10-29T14:37:17.408+03:002013-10-29T14:37:17.408+03:00நன்றாக இருக்கிறதுநன்றாக இருக்கிறதுJAYAPRAKASH Mhttps://www.blogger.com/profile/00734044835639097369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-26486205386871004672012-07-17T08:05:54.820+03:002012-07-17T08:05:54.820+03:00@சிரிப்புசிங்காரம்///ரம்ஜான் வேண்டாம்ன்னு சொல்லு வ...@<a href="#c7107024647255368840" rel="nofollow">சிரிப்புசிங்காரம்</a>///ரம்ஜான் வேண்டாம்ன்னு சொல்லு வாப்பா..///---இதனால் மக்களுக்கு என்ன தொந்திரவு சகோ.சிங்காரம்..?<br /><br />///வெடிகுண்டு வைக்கவேணாம்ன்னு ஒங்க ஆளுங்களுக்கு சொல்லு...ஓகே பயங்கரவாதம் வேணாம்ன்னு ஜிவாஹிரிக்கு சொல்லு ஓகே.....மதானிக்கு சொல்லு ஓகே....மசூத்துக்கு சொல்லு ஓகே...///---அவர்களுக்கு மட்டுமல்ல... எல்லாருக்கும் சொல்வேன்.... ஆர் எஸ் எஸ் , அமேரிக்க, இஸ்ரேலிய, சிலோனிய, பர்மிய, கம்யுனிச பயங்கரவாதிகள் அனைவருக்கும் சொல்வேன்... குண்டு வைக்காதே... அப்பாவி மக்களை கொல்லாதே... பயங்கரவாதம் செய்யாதே....என்று..!<br /><br />///தீபாவளி வேண்டாம்ன்னு சொல்ல நீயாரு வாப்பா....///---citizen of world...!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-71070246472553688402012-07-16T20:16:48.072+03:002012-07-16T20:16:48.072+03:00ரம்ஜான் வேண்டாம்ன்னு சொல்லு வாப்பா..ஒகே...வெடிகுண்...ரம்ஜான் வேண்டாம்ன்னு சொல்லு வாப்பா..ஒகே...வெடிகுண்டு வைக்கவேணாம்ன்னு ஒங்க ஆளுங்களுக்கு சொல்லு...ஓகே பயங்கரவாதம் வேணாம்ன்னு ஜிவாஹிரிக்கு சொல்லு ஓகே.....மதானிக்கு சொல்லு ஓகே....மசூத்துக்கு சொல்லு ஓகே...தீபாவளி வேண்டாம்ன்னு சொல்ல நீயாரு வாப்பா..../???????சிரிப்புசிங்காரம்https://www.blogger.com/profile/13364835538432992413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-66630280214517596732011-10-29T17:32:03.339+03:002011-10-29T17:32:03.339+03:00@jamessamuel//பசங்களும்,வயதானவர்களும் படும் அவஸ்தை...@<a href="#c8083741643998873989" rel="nofollow">jamessamuel</a>//பசங்களும்,வயதானவர்களும் படும் அவஸ்தைகள் எண்ணிலடங்க கண்கூட பார்த்து எழுதுகிறேன்.//---ஆமாம் சகோ.ஜேம்ஸ் சாமுவேல். நானும் அதனால்தான் எழுதுகிறேன். நேர்மையாக சித்திப்போர் உணர்வார்கள். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜேம்ஸ்~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-45041106992293537042011-10-29T17:30:17.972+03:002011-10-29T17:30:17.972+03:00@VANJOORதாங்கள் தந்த செய்திகள்... அதில் உள்ள இந்த ...@<a href="#c8046900438814029294" rel="nofollow">VANJOOR</a>தாங்கள் தந்த செய்திகள்... அதில் உள்ள இந்த தீ விபத்துக்கள் எல்லாம் மிகவும் சோகமான தடுக்கப்பட்டே ஆகவேண்டியவை. இனியேனும் மக்களும் அரசும் விழித்துக்கொள்ளாமல் இருந்தால் என்ன செய்வது சகோ.வாஞ்சூர்..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-33358134663558499192011-10-29T17:27:21.496+03:002011-10-29T17:27:21.496+03:00@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//கலவரத்தை தான் ஞாப...@<a href="#c4929834881463765219" rel="nofollow">ஆமினா</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />//கலவரத்தை தான் ஞாபகப்படுத்தியது. அதே சத்தம்.... வீட்டுக்குள் வந்த அதே புகை மூட்டம்.....பாதிக்கப்படுவது நாம் மட்டுமின்றி அவர்களும் தான் என்பதை மறந்துவிடுகின்றனர்....<br /><br />பட்டாசுக்கு தடை அரசு விதித்தால் ஏன் மக்கள் பணத்தை நெருப்பில் போட போகிறார்கள்?//<br /><br />---மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ.ஆமினா.சிந்திக்க வைக்கும் பின்னூட்டம். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-9865682184821940902011-10-29T17:24:44.383+03:002011-10-29T17:24:44.383+03:00@அன்புடன் மலிக்காஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//பட்டாச...@<a href="#c6920127880562309721" rel="nofollow">அன்புடன் மலிக்கா</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />//பட்டாசினால் எத்தனை குடும்பங்கள் பிழைக்கிறது என்பதைவிட<br />அதனால் எத்தனை எத்தனை குடும்பங்கள் அழிகிறது//---மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ.மலிக்கா.சிந்திக்க வைக்கும் பின்னூட்டம். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-80837416439988739892011-10-28T07:31:53.885+03:002011-10-28T07:31:53.885+03:00நல்லதொரு பதிவு வரவேற்கக்கூடியது,சகோதரன் த்யகராஜூ இ...நல்லதொரு பதிவு வரவேற்கக்கூடியது,சகோதரன் த்யகராஜூ இன்னும்ஆஸ்துமா நோய் என்ன என்று தெரியவில்லை போலும் பசங்களும்,வயதானவர்களும் படும் அவஸ்தைகள் எண்ணிலடங்க கண்கூட பார்த்து எழுதுகிறேன்.நன்றிjamessamuelhttps://www.blogger.com/profile/06183500425921151558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-80469004388140292942011-10-28T07:29:59.959+03:002011-10-28T07:29:59.959+03:00தமிழகம் முழுவதும் மழை காரணமாக கடந்த ஆண்டோடு ஒப்பிட...தமிழகம் முழுவதும் மழை காரணமாக கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது பட்டாசு வெடி விபத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. <br /><br />கடந்த ஆண்டு பட்டாசு வெடி விபத்தால் 191 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு குடிசைகள் எரிந்தன. <br /><br />இந்த தீ விபத்தால் 157 பேர் காயம் அடைந்தனர். <br /><br />இதில் பெரிய அளவில் காயம் அடைந்தவர்கள் 38 பேர் ஆவார்கள். <br /><br />சிறிய காயம் அடைந்தவர்கள் 119 பேர். ஆனால் கடந்த ஆண்டு உயிர்சேதம் எதுவும் இல்லை.<br /><br />இந்த ஆண்டை பொறுத்தமட்டில் தமிழகம் முழுவதும் தீபாவளி தீ விபத்து 43 இடங்களில் மட்டுமே நடந்ததாக தீயணைப்புத்துறை இயக்குனர் தெரிவித்தார். இதிலும் காயம் அடைந்தவர்கள் யாரும் இல்லை.<br /><br />சென்னையை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு 43 தீ விபத்துக்கள் நடந்ததாகவும், இந்த ஆண்டு மழை காரணமாக 23 தீ விபத்து சம்பவங்களே நிகழ்ந்தன என்றும், <br /><br />அதில் 11 இடங்களில் மட்டும் ராக்கெட் வெடிகளால் குடிசைகள் பற்றி எரிந்தன என்றும் தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. <br /><br />SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=683697&disdate=10/28/2011<br /><br /><br />ராக்கெட் பட்டாசு வெடித்து விழுந்ததில் தீ.<br /><br /><br />சென்னை பூக்கடை பகுதியில்<br />பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ: 3 மாடி கட்டிடம் எரிந்து நாசம் தீயணைப்பு வீரர்கள் 20 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்<br /><br />சென்னை, அக்.28-<br /><br />சென்னை பூக்கடை பகுதியில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 3 மாடி கட்டிடம் எரிந்து சேதமடைந்தது.<br /><br /><br />சென்னை பூக்கடை போலீஸ் நிலையம் பின்புறம், தேவராஜ முதலி தெருவில் பிரகாஷ் ஷா என்பவருக்கு சொந்தமான 4 மாடி கட்டிடம்(தரை தளம் உள்பட) உள்ளது. அந்த கட்டிடத்தில் வியாபாரிகள் பலர் ஜவுளிக்கடை, பேன்சி ஸ்டோர் போன்றவற்றை வைத்து நடத்தி வருகிறார்கள். சுமார் 30 கடைகள் அங்கு உள்ளன.<br /><br />கட்டிடத்தின் 3-வது தளம் முழுவதையும் அதே தெருவில் மொத்த வியாபாரம் செய்துவரும் சூளை ஜே.வி. ரோடு தபால் நிலையம் தெருவைச் சேர்ந்த ரூபலிங்கம் (வயது 60) என்பவர் ஒப்பந்தத்திற்கு எடுத்து குடோனாக பயன்படுத்தி வருகிறார்.<br /><br /><br />நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை அன்று இரவு சுமார் 8 மணியளவில் அந்த குடோனிலிருந்து புகை வந்தது.<br /><br />இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறை இயக்குனர் போலோநாத் மேற்பார்வையில், கோட்ட அதிகாரி வேலாயுதம் நாயர் தலைமையில், உதவி கோட்ட அதிகாரிகள் கார்த்திகேயன், தேவேந்திரன் ஆகியோர் அடங்கிய 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 10 வண்டிகளில் சம்பவ இடத்திற்கு வந்தனர். <br /><br />அப்பகுதியில் ரோடுகள் மிகவும் குறுகியதாக இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் எளிதில் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் சிரமப்பட்டு உள்ளே சென்றனர். அதற்குள் குடோன் முழுவதும் தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. <br /><br />பாதுகாப்பு கருதி பக்கத்து கட்டிடங்களில் வசித்த ஊழியர்கள் சுமார் 300 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.<br /><br />ராட்சத எந்திரத்தின் மூலம் ராட்சத எந்திரத்தில் இருந்தபடியே தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.<br /><br />தீயின் தாக்கத்தினால் அங்கிருந்த ஜன்னல்கள் மற்றும் இரும்பு கதவுகள் ஆகியவை எரிந்து தானாக கீழே விழுந்தன. 3-வது மாடி முழுவதும் விரிசல் ஏற்பட்டு நாசமானது. சில இடங்களில் சுவர் வெடித்து சிதறின. <br />விபரீதத்தை உணர்ந்த தீயணைப்பு வீரர்கள் ராட்சத எந்திரத்தில் இருந்து பக்கத்து கட்டிடத்தில் இறங்கினர். பின்னர் அங்கிருந்து சுவரில் துளையிட்டு தீப்பிடித்த கட்டிடத்தின் உள்ளே சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் தீயின் வேகம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வந்தது. அவர்கள் அங்கு உயிருடன் இருந்த ஒரு நாயையும் மீட்டனர்.<br /><br />தொடர்ந்து நேற்று பகல் முழுவதும் தீ எரிந்து கொண்டே இருந்ததால் போலீசார் அப்பகுதியில் பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. குறிப்பாக தேவராஜ் முதலி தெரு, வெங்கடேசன் லைன் இரண்டு தெருக்களிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அங்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. போலீசார் பாதுகாப்பு அரண் அமைத்து பாதுகாப்பு பணியில் இருந்தனர்.<br /><br />20 மணி நேர போராட்டம்<br /><br />நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தொடங்கிய தீ அணைக்கும் போராட்டம் சுமார் 20 மணி நேரத்திற்கு பிறகு நேற்று மாலை 5 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. கட்டிடத்தில் இருந்த அனைத்து கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களும் சேதமடைந்தது. பல லட்ச ரூபாய் நாசமடைந்தது.<br /><br />இதுகுறித்து கடை உரிமையாளர் ரூபலிங்கம் கூறுகையில், குடோனில் ராக்கெட் பட்டாசு வெடித்து விழுந்ததில் தீ பிடித்துள்ளது. பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமடைந்தன. பல லட்ச ரூபாய் சேதமடைந்துள்ளது என்று கூறினார்.<br /><br /><br />SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=683723&disdate=10/28/2011VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-30116184555920465602011-10-28T06:29:28.724+03:002011-10-28T06:29:28.724+03:00வருடத்திற்கு ஒரு முறையேனும் செய்திகளில் “பட்டாசு ஆ...வருடத்திற்கு ஒரு முறையேனும் செய்திகளில் “பட்டாசு ஆலையில் தீ விபத்து” என படிப்பதை பார்க்கும் போது வருத்தம் அளிக்கிறது. எத்தனை உயிர்கள் விபத்தில் சிக்கியிருக்கும்? வெப்பத்தில் எரிந்த வேதிப்பொருட்கள் காற்றில் கலந்து எத்தனை பேருக்கு அதன் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்<br /><br />இனியாவது அரசு கவனம் கொள்ள வேண்டும்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-49298348814637652192011-10-28T06:25:59.941+03:002011-10-28T06:25:59.941+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
முடிந்த தீபாவளி இங்கு...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....<br /><br />முடிந்த தீபாவளி இங்குள்ளவர்களுக்கு கலவரத்தை தான் ஞாபகப்படுத்தியது. அதே சத்தம்.... வீட்டுக்குள் வந்த அதே புகை மூட்டம்............ <br /><br />பாதிக்கப்படுவது நாம் மட்டுமின்றி அவர்களும் தான் என்பதை மறந்துவிடுகின்றனர், படித்தவர்கள் கூட, ஆசிரியர்கள் கூட, ஓசோன் பற்றி பேசுபவர்கள் கூட வெடி வெடிக்கிறத பார்த்தா இன்னும் சிரிப்பு கலந்த வேதனை தான் வருது. உலகமாநாடு கூட்டி வெப்பமயமாதல் பத்தி பேசுறதுக்கு பதிலா பட்டாசுக்கு தடை அரசு விதித்தால் ஏன் மக்கள் பணத்தை நெருப்பில் போட போகிறார்கள்? <br /><br />அருமையான பதிவு ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ<br /><br />வாழ்த்துக்கள்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-69201278805623097212011-10-27T20:58:03.896+03:002011-10-27T20:58:03.896+03:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..
பட்டாசினால் எத்தனை குடும...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..<br /><br />பட்டாசினால் எத்தனை குடும்பங்கள் பிழைக்கிறது என்பதைவிட <br />அதனால் எத்தனை எத்தனை குடும்பங்கள் அழிகிறது என்பதை <br />நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது. <br />சிந்திக்கவைக்கும் பதிவு சகோ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-53303103319744146092011-10-27T19:17:55.721+03:002011-10-27T19:17:55.721+03:00@ஜெய்லானி சிந்திக்க வைக்கும் பின்னூட்டம். தங்கள் வ...@<a href="#c6150572569347595403" rel="nofollow">ஜெய்லானி</a> சிந்திக்க வைக்கும் பின்னூட்டம். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜெய்லானி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-45053342309907101112011-10-27T19:16:49.616+03:002011-10-27T19:16:49.616+03:00@J.P Josephine Baba//மதம் ஆசாரம் என்பதை தாண்டி மனி...@<a href="#c7698039405002996765" rel="nofollow">J.P Josephine Baba</a>//மதம் ஆசாரம் என்பதை தாண்டி மனிதநலனில் அக்கறை கொள்வோர் ஏற்று கொள்ளும் கருத்துக்கள் தாங்கியது.//---தங்கள் வருகைக்கும் பின்னூட்டக்கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜோசஃபின்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-51519610447097046352011-10-27T19:14:22.630+03:002011-10-27T19:14:22.630+03:00@கிராதகன்
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)
தங்...@<a href="#c3849026133976150041" rel="nofollow">கிராதகன்</a> <br />@<a href="#c2427648088816871995" rel="nofollow">ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)</a> <br /><br />தங்கள் இருவர் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோஸ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-78631277274735971142011-10-27T19:11:43.826+03:002011-10-27T19:11:43.826+03:00@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)
"இதுபோல யா...@<a href="#c2427648088816871995" rel="nofollow">ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)</a><br /><br />"இதுபோல யாரும் கேட்டு விடக்கூடாதே" என்றுதான் அந்த 'டிஸ்கி'யே போட்டேன் சகோ.ஹாஜா. இருந்தும் 'விடமாட்டேன்' என்றால் நான் என்ன செய்ய..?<br /><br />இவ்வருஷ ஆரம்பத்தில் துபாயில், புர்ஜ் கலீஃபா கட்டிட திறப்பு விழாவில் சுமார் 24-மில்லியன் டாலரை சில மணி நேரத்தில் வானவேடிக்கை பட்டாசு என்று வெட்டி பந்தாவுக்காக கொளுத்தி சாம்பலாக்கி வானையே நச்சுப்புகைமேகமாக்கியவர்களை சகோ.தியாகராஜன் ஆதரிப்பாரா..? எதிர்ப்பாரா..?<br /><br />இதை அவர் 'ஆதரிப்பார்' என்கிறேன் நான். <br /><br />சகோ.அபுநிஹான், நீங்க என்ன சொல்றீங்க..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-29799759932174750862011-10-27T18:53:41.423+03:002011-10-27T18:53:41.423+03:00@கிராதகன்என்னங்க சகோ.கிராதகன்... வந்தீங்க... அசால்...@<a href="#c3849026133976150041" rel="nofollow">கிராதகன்</a>என்னங்க சகோ.கிராதகன்... வந்தீங்க... அசால்ட்டா ஒரு சடபுடாவை அவருமேலே கொளுத்தி வீசிட்டு போய்க்கிட்டே இருக்கீங்க..!<br /><br />//யோக்கியன் வர்றான் செம்பு எடுத்து உள்ள வை//---அப்டீன்னா... <br />இவரு யாரு, எப்படிப்பட்டவரு, என்ன சொல்வாருன்னு எல்லாம் உங்களுக்கு முன்னாலேயே தெரியுமா சகோ..! சர்தான்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-46748242757833971752011-10-27T18:03:25.642+03:002011-10-27T18:03:25.642+03:00@தி.தமிழ் இளங்கோநம் வணக்கம் ஏக இறைக்கே உரித்தாகுக....@<a href="#c4696726445565546782" rel="nofollow">தி.தமிழ் இளங்கோ</a>நம் வணக்கம் ஏக இறைக்கே உரித்தாகுக. ஸலாம் சகோ.இளங்கோ. <br /><br />//சுற்றுப்புறச் சூழலில் தாங்கள் கொண்ட அக்கறைதான் இந்த கட்டுரை.//---ஆமாம் சகோ. சரியாகவே சொன்னீர்கள்.<br /><br />சுத்தமான சுற்றுப்புறமே சுகமான மனித வாழ்வு.<br /><br />தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.தமிழ் இளங்கோ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-61505725693475954032011-10-27T17:59:19.044+03:002011-10-27T17:59:19.044+03:00சிந்திக்க வைக்கும் பதிவு :-)
எனக்கு தெரிந்து ...சிந்திக்க வைக்கும் பதிவு :-)<br /><br /> எனக்கு தெரிந்து ஒரு முறை பக்கத்து வீட்டு நண்பர் பாட்டிலில் வைத்து வாண வெடி வைத்தார் . அது சரிந்து போய் மூன்றாவது வீட்டு உள்ளேயே (திறந்த வீட்டில்) போய் வெடித்து பயங்கற சண்டை .அன்றிலிருந்து அவர்கள் வீட்டில் வெடிக்காக செலவு செய்வதையே விட்டு விட்டார் .ஒன்லி கம்பி மத்தாப்பு மட்டுமே :-) ((அதுவும் யாரும் அவர்களை குறை சொல்லக்கூடாது என்பதற்காக மட்டுமே ))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-76980394050029967652011-10-27T17:50:17.942+03:002011-10-27T17:50:17.942+03:00சிறப்பான பல தகவல்கள் அடங்கிய அருமையான பதிவு. மதம் ...சிறப்பான பல தகவல்கள் அடங்கிய அருமையான பதிவு. மதம் ஆசாரம் என்பதை தாண்டி மனிதநலனில் அக்கறை கொள்வோர் ஏற்று கொள்ளும் கருத்துக்கள் தாங்கியது.J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-24276480888168719952011-10-27T16:26:39.161+03:002011-10-27T16:26:39.161+03:00அருமையான விளக்கங்களுடன் ஒவ்வொரு மணிதனும் படிக்க வே...அருமையான விளக்கங்களுடன் ஒவ்வொரு மணிதனும் படிக்க வேண்டிய பதிவு. <br /><br />சகோ தியாகராஜன் அவர்களுக்கு,<br /><br />//டிஸ்கி:- சென்றவாரமே வந்திருக்க வேண்டிய இந்த பதிவை நான் வேண்டுமென்றே தீபாவளி முடிந்து வெளியிட காரணம், இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மனக்கசப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதாலும், சரியான உட்கருத்து சரியானவர்களிடம் சற்று நிதானமாகவே சென்று சேர்ந்தாலும் ஆழமாகவும் அழுத்தமாக சேரட்டும் என்பதாலுமே..! //<br /><br />இந்த ஒரு பத்தியே நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் தந்து விடும், நீங்கள் புரிந்து கொள்ளும் பட்சத்தில்.<br /><br />அபு நிஹான்ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-38490261339761500412011-10-27T15:53:33.192+03:002011-10-27T15:53:33.192+03:00வாங்க தியாகராஜன்
//இந்த பதிவு முஸ்லீகளுக்காக என்ற...வாங்க தியாகராஜன்<br /><br />//இந்த பதிவு முஸ்லீகளுக்காக என்றால் O.K.இந்துக்களுக்கும் என்றால் அது தவறானது.....இந்துக்களின் பண்டிகைகளை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று கூற உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்...????? ரம்ஜான்,பக்க்ரீத்,மொஹரம் அன்று வயில்லா பிராணிகளை வெட்டி திங்காதீர்கள்,கடவுளின் பெயரால் வாயில்லா ஜீவன்களைப் பலிகொடுக்காதீர்கள், என்று யாராவது சொன்னால் உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகிறது...எனவே உங்கள் அறிவுரையை உங்கள் அளவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.... இதனை நீங்கள் பதிப்பிக்காவிட்டாலும் சரி...//<br /><br />இந்த பின்னூட்டத்தை படிக்கும் போது எனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது. <br /><br />யோக்கியன் வர்றான் செம்பு எடுத்து உள்ள வைன்னு<br /><br />வேறு ஒரு உங்களின் பிரியமான கூட்டாளி தளத்தில் இஸ்லாத்தை பத்தி அசிங்கமாக எழுதிய போது மட்டும் நல்ல இளிப்பு வருதா?<br />கிழே பாருடி அங்கு நீ போட்ட பின்னூட்டத்தே <br /><br />//thiyagarajan. said...<br />October 6, 2011 9:26 PM<br />எப்படி சாமி இப்பிடி போட்டு தாக்குறீங்க...முடியவே இல்ல...சிரிச்சு..சிரிச்சு வயிறு கலங்கிடுச்சு..உண்மையிலேயே நீங்க பெரிய ஆளுதான்...//கிராதகன்https://www.blogger.com/profile/02488174540591699976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-5409751269846062302011-10-27T15:31:39.709+03:002011-10-27T15:31:39.709+03:00@VANJOOR அலைக்கும் ஸலாம் வரஹ்...
///பதிவுக்கு பதி...@<a href="#c7477419619471528364" rel="nofollow">VANJOOR</a> அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />///பதிவுக்கு பதிவருக்கு மதச்சாயம் பூசுவதை தவிர்த்து பயணியுங்கள்.///---மிகச்சரியான அறிவுரையை தெளிவான வாதங்களுடன் எடுத்துக்கூறியமைக்கு மிக்க நன்றி சகோ.வாஞ்சூர்.<br /><br />எனது பணியை குறைத்து விட்டீர்கள். அருமையான பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி சகோ.வாஞ்சூர்.<br /><br />///அனைவரிடமும் மகிழ்ச்சியைப் பரப்பும் நாளாக தீபாவளி அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம் என்கிறார் ஷில்பா.///---இதுவே நம் விருப்பமும்..!<br /><br />தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்... சகோதரி ஒருவரின் அருமையான ஒரு பதிவிற்கான சுட்டி /////// தீபாவளி வெடி........................? ////////ஒன்றை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றிகள் சகோ.வாஞ்சூர்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com