tag:blogger.com,1999:blog-7646950909716172211.post6446356772485507130..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: கலாச்சாரங்களை ஒழித்துக்கொண்டிருக்கும் இஸ்லாம்~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-21296118011787227252011-06-29T15:59:47.387+03:002011-06-29T15:59:47.387+03:00சகோ.விஜயகுமார்,
நீங்கள் கொடுத்த இன்றைய அரப் நியூஸ...சகோ.விஜயகுமார்,<br /><br />நீங்கள் கொடுத்த இன்றைய அரப் நியூஸ் சுட்டி சொல்வதென்ன...?<br /><br />//The Lankan Embassy in Riyadh reports that the country’s mission in Saudi Arabia receives about 10 runaway maids a day.<br /><br />The embassy official said most cases are successfully mediated while some result in the workers being sent back home either at the sponsor’s expense or through an SLBFE program.//<br /><br />ஆனால், இதுவரை எந்த சிலோன் எம்பசியும் வருஷத்துக்கு முன்னூறு சவப்பெட்டிகளை அனுப்பியதாக சொல்லவில்லை. உயிருடன் பிளேனில் ஏற்றி அனுப்புவதாகவே சொல்கின்றனர். ஆனால், இலங்கையில் உள்ளோர்தான் அப்படி வருஷத்துக்கு முன்னூறு சவப்பெட்டிகள் வந்து சேர்வதாக சொல்கின்றனர். <br /><br />இதில் எது உண்மை...?<br /><br />இரண்டும் உண்மை என்றால்... 'பிளேனில் கொல்லப்படுகிறார்கள்'..?!<br /><br />ஒன்று மட்டுமே உண்மையாக இருக்க முடியும்.<br /><br />எது உண்மை..?<br /><br />மெய்யாக நடந்த கொலை என்றால் அது, நீங்கள் கொடுத்த அரப் நியூஸ் சுட்டி போல செய்தியாக வரும். உடன், என்னுடைய கண்டனங்கள் மற்றும் இரங்கல் வரும்.<br /><br />அப்புறம், //Sri Lanka seeks full inquiry into maid’s murder//--என்ற நியூஸ் வரும்.<br /><br />ஆக, ஒரு கொலை உறுதியாகிவிட்டது. மற்றவற்றிற்கு இதுபோல நியூஸ் வராததால்... ஆண்டுக்கு 300 சவப்பெட்டிகள் என்பது பொய்யாக இருக்க வேண்டும் என்று தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருகிறேன்.<br /><br />நான் முன்பு சொன்ன 'பிளேனில் கொலை' என்பது...' "உண்மை என்ன" என்று நீங்கள் ஆழ்ந்து சிந்திப்பீர்களே' என்பதற்காக அப்படி நான் சொன்னது சகோ.விஜயகுமார்..!<br /><br />ஆனால், <br /><br />நீங்கள் வருடத்துக்கு சராசரியாக 300 பணிப்பெண்கள் பிணங்கள் வருவதாக கூறி, //வருடாவருடம் அரபு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பெண் பணியாளர்களின் சவபெட்டிகளின் எண்ணிகையை பட்டியல் இட்டுருந்தன. அவ்வினைப்பு கண்டவுடன் தங்களுக்கு தெரிவிக்கின்றேன்//--என்றீர்கள். பட்டியல் சுட்டிக்காக காத்திருக்கிறேன். <br /><br />அதேநேரம்....<br /><br />ஐநா அறிக்கை படி, பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை ஈவு இறக்கம் இன்றி அராஜகமாக கொன்று குவித்த கொடூர கொலைகார அரசான இலங்கை அரசு என்ற சிங்கள காட்டுமிராண்டி கும்பல் சொல்லும் செய்தியை எத்தனை பேர் நம்புவார்கள் உண்மை என்று..? <br /><br />ஒருவேளை, அந்த சிங்கள நரபலி கூட்டம், நொந்து போய் திரும்பிய இவர்களை தமிழர்கள் என்பதால்... கொழும்பு ஏர்போர்ட்டில் வைத்து கொன்று குவித்து சவப்பெட்டியில் அடைத்து வெளியே அனுப்பி இருக்குமோ..?<br /><br />இப்படியும் சிந்திக்க சாத்தியக்கூறுகள் உள்ளனவே சகோ.விஜயகுமார்..? <br /><br />மேலும், <br /><br />"வேற்று நாட்டில் இருந்து பணம் செலவழித்து பணிப்பெண்களை வீட்டுக்கு அழைத்து வந்து, எந்த முன்விரோதமும் இல்லாமல் அவர்களை கொன்று, இதுபோல வருஷத்துக்கு 300 அரபிகள் கொலைகார்களாக மாறுகிறார்கள்"...........என்பது உங்களுக்கு நம்பும்படி உள்ளதா..?<br /><br />அல்லது....<br /><br />ஏற்கனவே லட்சங்களில் கொடூரமாக அப்பாவி மக்களை தயவு தாட்சன்யமில்லாமல் கொலை செய்துவிட்டு ஜம்பமாக திரியும் ஒரு காட்டுமிராண்டி அரக்கர் கூட்ட தர்பாருக்கு... நூறுகளில் கொலை செய்வது எளிதானதா..?<br /><br />பொறுமையாக விருப்பு வெறுப்பு இன்றி நிதானமாக நேரம் எடுத்து நிறைய சிந்தியுங்கள் சகோ.விஜயகுமார்...!<br /><br />சில தினங்கள் கழித்தே பதில் அளியுங்கள். அவசரமில்லை.<br /><br />தங்கள் பதிலுக்காக ஆவலாய் காத்திருக்கிறேன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-65110756914021693002011-06-29T15:46:30.566+03:002011-06-29T15:46:30.566+03:00சகோ.விஜயகுமார்,
இதுபோன்று பணிப்பெண்களை கொடுமைப்பட...சகோ.விஜயகுமார்,<br /><br />இதுபோன்று பணிப்பெண்களை கொடுமைப்படுத்துவது என்பது...///சந்தேகமின்றி இது முற்றிலும் இஸ்லாம் சொன்னவற்றிற்கு எதிரான செய்கை..!<br />அதனால், இஸ்லாம் கூறும் கலாச்சாரத்தில் இவர்கள் தரம் தாழ்ந்தோர் மட்டுமல்ல, குற்றவாளிகள். இவர்களை நாம் இன்னும் வன்மையாக கண்டிக்கவேண்டும்.<br />இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறேன் என்று கூறிக்கொள்ளும், அரபுநாட்டு அரசுகளும்... இதனை தடுக்க, உடனடியாக சட்டங்களை மிகவும் கெடுபிடியாக அமல்படுத்தி, குற்றவாளிகளை உடனே கடுமையாக தண்டித்து, அயல்நாட்டு பணிப்பெண்களின் உரிமையினை காப்பாற்ற அதிக அக்கறை கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்நிலை ஒழியும்.///--என்றுதான் நானும் முன்பே சொல்லியிருக்கிறேன்.<br /><br />இப்போது நீங்கள் கொடுத்த இந்த 'அரப்நியூஸ்' சுட்டி என்ன சொல்கிறது...?<br /><br />நான் சொன்னதைத்தானே சொல்கிறது..?<br /><br />L.K. Ruhunuge, an SLBFE official, over the phone from Colombo said, "the SLBFE recorded 330 deaths of Lankan maids in the Middle East in 2009".<br /><br />இப்படி சொன்னவர், ஒரே ஒரு கொலை பற்றி மட்டும் விசாரணை வேண்டும் என்கிறாரே அது ஏன்..? சிந்திக்க வேண்டும் சகோ.விஜயகுமார்.<br /><br />இந்த கொலை சம்பந்தமாக...//an anonymous official of the Lankan Embassy told Arab News on Saturday that the body had burn marks and that the sponsor is in custody.<br /><br />“We have to wait for the police and medical reports for the mission to issue a no-objection letter to clear the body for repatriation,” said the official.//<br /><br />ஆக, ஒரு கொலைச்சம்பவம், மற்றும் அது சம்பந்தமான கைது, விசாரணனை, சிலோன் எம்பசி அறிக்கை, அது பற்றிய நியூஸ், இலங்கைக்கு ஒரே ஒரு சவப்பெட்டி அனுப்பப்டுவது பற்றிய முறை, அந்த செய்தி என எல்லாமே இருக்கிறது.<br /><br />நான், கேட்பது என்னவென்றால்....<br /><br />நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள் சகோ.விஜயகுமார்..!<br /><br />SLBFE மற்றும் ஸ்ரீலங்கன் கார்டியன் பத்திரிக்கை சொல்லும் செய்திகளான...<br /><br />அவ்வருடம் அனுப்பப்பட்ட மீதி 229 சவப்பெட்டிகள் குறித்த செய்தி எங்கே..?<br /><br />அதற்கு முந்திய வருடம் அனுப்பப்பட்ட மீதி 300 சவப்பெட்டிகள் குறித்த செய்தி எங்கே..?<br /><br />அதற்கு பிந்திய வருடம் அனுப்பப்பட்ட மீதி 300 சவப்பெட்டிகள் குறித்த செய்தி எங்கே..?<br /><br />நான் என்ன கேட்கிறேன்..?<br /><br />300 சவப்பெட்டி அனுப்பினால்தானே அங்கே வந்து சேரும்..? இதுபோல அனுப்பியதாக மீதி 229 க்கு எந்த நியூஸும் இல்லையே..? எனில், யார் சொல்வது உண்மை..? யார் சொல்ப்வது பொய்..? சிந்திக்கவும் சகோ.விஜயகுமார்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-11118010745254562062011-06-28T22:14:06.271+03:002011-06-28T22:14:06.271+03:00நண்பர் முஹம்மத் ஆஷிக் அவர்கட்கு,தாங்கள் எவ்வாறு இ...நண்பர் முஹம்மத் ஆஷிக் அவர்கட்கு,தாங்கள் எவ்வாறு இப்படி அர்த்தம் செய்ய முடிகிறது ? நான் கொடுத்த லின்குகளில் இருக்கும் செய்திகளை தவறுதலாக முடிச்சுகளை போட்டு புதிய கேள்விகளை எழுப்பியுல்லலீர்கள். உண்மையை மறைக்க முயலும் தங்கள் சிந்தனை திறன் அபாரம் . விளக்கங்கள் ,<br />1.நான் கொடுத்துள்ள முதல் சுட்டி http://www.srilankaguardian.org/2010/05/shame.html, இது இலங்கையின் சிறிலங்கன் கார்டியன் எனும் பத்திரிகை வெளிட்டுள்ள செய்தியாகும் .அச்செய்தி மிகத்தெளிவாக கடுனயகே விமானதலதிற்கு மாதம் தோறும் , மத்திய கிழக்கில் பணிபுரிய சென்று பிணங்களாக வரும் இலங்கை பெண்களின் அவல நிலையை சொல்கிறது .<br />அதுமட்டும் அல்லாமல் அச்செய்தி ,சமந்தபட்ட இலங்கை அமைச்சர்களையும் , இதுபற்றி பாராளுமன்றத்தில் பேசாத எம்பிகளையும் கடுமையாக சாடுகிறது .<br /><br />உலகம் முழுவதும் இதுதான் வாடிக்கை போலும் , நம் அரசு கொல்லப்படும் மீனவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது போல் .<br /><br />2. http://www.migrant-rights.org/2010/01/21/sri-lanka-demands-an-investigation-into-the-murder-of-an-abused-maid-in-saudi-arabia/ எனும் தளம் வெளிட்டுள்ள செய்தி .இதில் முதல் இரண்டு பத்திகள் 2010 ஆண்டு தர்ஷினி எனும் பணிப்பெண்ணின் கொள்ளப்பட்டது குறித்து முழுமையான விசாரணை வேண்டும் எனும் இலங்கை அரசின் கோரிக்கை .<br /> முன்றாவது பத்தி 2009 ஆண்டு கொல்லப்பட்ட 330 பணிப்பெண்களை பற்றிய செய்தியை தெரிவிக்கிறது .<br />இவ்விரு செய்திகளை போட்டு குழப்பி ஏதோ விமானத்தில் தான் பெண்கள் கொல்லப்படுவதாக புது கட்டுக்கதையை உருவாக்கியுல்லீர்கள் .<br /> 2009 ஆண்டுகளில் இலங்கை அமைச்சர்கள் இதுபற்றி கண்டனம் தெரிவிக்காமல் சும்மா இருந்ததை அங்குள்ள பத்திரிகைகள் கண்டித்திருகின்றன .நிலைமை மோசமாவதை (தொடர்கதையாக ) தொடர்ந்து 2010 வாக்கில் தர்ஷினி கொலைக்கு பின் விசாரணை வேண்டும் ஏன கேட்டுயிருக்கிறது . <br />இது பற்றி மேலும் தகவலுக்கு அரபு நியூஸ் எனும் பத்திரிகை <br />வெளிட்டுள்ள செய்தி http://archive.arabnews.com/?page=1&section=0&article=130976&d=10&m=1&y=2010&pix=kingdom.jpg&category=Kingdom<br /><br />நான் கொடுத்துள்ள செய்திளின் வாயிலாக , தாங்கள் உண்மைக்கு மாறான கருத்துருவாக்கம் செய்து ஏதோ பத்திரமாக விமானத்தில் எற்றிவிட்டவர்களை ,விமானத்தில் தான் கொல்லப்படுவதாக கேள்வி எழுப்புவது எப்பேர்பட்ட கருணை உள்ளம் தங்களுக்கு .Silaiyagamhttps://www.blogger.com/profile/04847819895923856152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-4692466723651742602011-06-27T23:39:51.604+03:002011-06-27T23:39:51.604+03:00@vijayakumarசகோ.விஜயகுமார்,
இந்த செய்திகளையெல்லாம்...@<a href="#c5828075669431369716" rel="nofollow">vijayakumar</a>சகோ.விஜயகுமார்,<br />இந்த செய்திகளையெல்லாம் படிக்கும்போதே அதிர்ச்சி வருவதற்கு பதிலாக... பல சந்தேகங்கள், நிறைய முரண்கள் ஆங்காங்கே தென்படுகின்றனவே..?!<br /><br />மூன்று சுட்டிகளிலும்.... <br />பொதுவாக சம்பளம் தரப்படாமை, வேலைப்பளு, கொடுமை போன்றவன்றால் சிலோன் பெண்கள் தப்பித்து வெளியேறி சிலோன் எம்பசிகளில் தஞ்சம் அடைகிறார்கள். <br /><br />அவர்களை பத்திரமாக சிலோனுக்கே 'உயிரோடு' ஃபிளைட்டில் ஏற்றி அனுப்பி வைக்கிறார்கள் சிலோன் எம்பசி காரர்கள். <br /><br />ஆனால், சிலோனில் 'பிணங்களாக' இறக்கி வைக்கப்படுகிறார்கள் என்று உங்கள் சுட்டிகள் சொல்கின்றன. <br /><br />இடையில் 'பிளேனில் என்ன நடக்கிறது' என்று ஒரு உடனடி உயர்மட்ட அதிதீவிர விசாரணை அவசியமாகிறது. <br /><br />ஏனெனில், "இத்தனை பிணங்களை ஏற்றினோம்" என்று சிலோன் எம்பசிகளில் நியூஸ் இல்லை. <br /><br />"பிணங்களை இறக்கினோம்" என்றுதான் 'உங்கள் சுட்டிகள்' சொல்கின்றன. <br /><br />ஆனால், அப்படி சொல்பவர்கள் வளைகுடா நாடுகளிடம் என்ன புகார் கொடுக்கிறார்கள் என்று பார்த்தால்...<br /><br />உங்கள் இன்னொரு சுட்டி சொல்கிறது...<br />அதன் தலைப்பு: Sri Lanka Demands an Investigation into the Murder of "an" (ஒரே ஒரு) Abused Maid in Saudi Arabia<br /><br />ஆனால், அதில் உள்ளே நியூஸ் இப்படி உள்ளது:the Sri Lankan Bureau of Foreign Employment (SLBFE) documented the death of 330 deaths of Sri Lankan maids in the Middle East in 2009. Also, the Sri Lankan embassy in Riyadh receives ten runaway maids per day.<br /><br />மீதி 229 மரணங்களை ஏன் சிலோன் அரசு கண்டுகொள்ளவில்லை..?<br /><br />ஆக, கொடுமை தாளாமல் தப்பித்து ஓடிவந்து எம்பசிகளில் தஞ்சம் அடையும் சிலோன் பெண்களை கொலை செய்வது யார்...?<br /><br />விமானத்தில் உயிரோடு ஏற்றிவிடப்பட்ட சிலோன் பெண்களை கொலை செய்வது யார்...?<br /><br />வளைகுடாவில் இருந்து உயிரோடு விமானத்தில் பறந்து வரும் சிலோன் பெண்களை கொலை செய்வது யார்...?<br /><br />மில்லியன் டாலர் கேள்வி இது..!<br /><br />விடை அறிந்தவர்கள் பதில் அளிக்கவும்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-58280756694313697162011-06-27T22:15:48.025+03:002011-06-27T22:15:48.025+03:00நண்பர் முஹம்மத் ஆஷிக் அவர்கட்கு , தங்கள் பார்வைக்க...நண்பர் முஹம்மத் ஆஷிக் அவர்கட்கு , தங்கள் பார்வைக்கு <br /><br />http://www.srilankaguardian.org/2010/05/shame.html<br /><br />http://www.migrant-rights.org/2010/01/21/sri-lanka-demands-an-investigation-into-the-murder-of-an-abused-maid-in-saudi-arabia/<br /><br />http://www.migrant-rights.org/2010/12/15/the-plight-of-maids-in-saudi-arabia/Silaiyagamhttps://www.blogger.com/profile/04847819895923856152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-59522921166146529132011-06-21T19:56:53.206+03:002011-06-21T19:56:53.206+03:00@bat
அலைக்கும் ஸலாம் வரஹ்...
//அந்த ஈதன் பழம் அஜ்...@<a href="#c4314161139720754574" rel="nofollow">bat</a><br />அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />//அந்த ஈதன் பழம் அஜ்வா வகை யா?//-------அடப்பாவமே...!?<br /><br />இல்லை...இல்லை...சகோ.bat..!<br /><br />அது அஜ்வா வகை பேரீச்சம்பழம் இல்லை..!<br /><br /><br />தீய கலாச்சாரத்துக்கு ஓர் உருவகம்..!<br /><br />அது........<br /><br />"நல்ல கலாச்சாரங்களான" சுவையான பதமான பச்சைநிற திராட்சை பழங்களுக்கு மத்தியில்... ஒரு துர்வாடையுடன் கூடிய வதங்கிய, அழுகிய திராட்சை எனும் "தீய கலாச்சாரம்"....!<br /><br /><br />பொதுவாக நன்மக்கள் என்ன செய்வார்கள்...? இதை மட்டும் பொருக்கி தூக்கி தூர எரிந்து விட்டு மற்றதை சுவைக்க மாட்டார்களா...?<br /><br /><br />இந்த வேலையைத்தான்<br />இஸ்லாம்<br />செய்யச்சொல்கிறது சகோ, தீய கலாச்சாரத்தை துல்லியமாக அடையாளம் காட்டிவிட்டு...!!!<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.bat.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-47287427391969822622011-06-21T09:35:17.017+03:002011-06-21T09:35:17.017+03:00படங்களும் மிக மிக அருமை அந்த ஈதன் பழம் அஜ்வா வகை ய...படங்களும் மிக மிக அருமை அந்த ஈதன் பழம் அஜ்வா வகை யா?Rabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-43141611397207545742011-06-21T09:23:36.058+03:002011-06-21T09:23:36.058+03:00அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல நேர்த்தியான பதிவுஅஸ்ஸலாமு அலைக்கும் நல்ல நேர்த்தியான பதிவுRabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-48731948119683836192011-06-19T15:40:19.310+03:002011-06-19T15:40:19.310+03:00@ஹைதர் அலி ஒரு நடுநிலையாளர் வெளியிட்ட விளக்கத்தை த...@<a href="#c8224439282564819605" rel="nofollow">ஹைதர் அலி</a> ஒரு நடுநிலையாளர் வெளியிட்ட விளக்கத்தை தந்து உள்ளீர்கள். நன்றி சகோ.<br /><br />2004-ஆம் ஆண்டு வெறும் 26.53% இந்திய மக்களின் ஆதரவையும், 2009-ஆம் ஆண்டு 28.52% இந்திய மக்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டு ஒரு கட்சி இந்தியா எனும் இவ்ளோ பெரிய நாட்டினை ஜனநாயம் என்ற அடிப்படையில் "கைப்பற்ற"(?!) முடிகிறது. <br /><br />ஆனால், எகிப்திய பைசாந்திய ராணுவம் தவிர, முஸ்லிம்கள் மட்டுமின்றி கிட்டத்தட்ட அப்பாலஸ்தீன பிரதேச அனைத்து பிரிவு மக்களுமே பைசாந்திய ஆட்சியிலிருந்து விடுதலைக்காகவும், கலீஃபா உமர் ஆட்சிக்காக ஆவலுடன் மகிழ்ச்சியாக காத்திருந்ததாலும்... <br /><br />'கலீஃபா உமருக்கு பாலஸ்தீனத்தை "கைப்பற்ற"(!) அனைத்து அதிகாரங்களும் உண்டு' என்பது இவ்விளக்கத்தில் இருந்து தெளிவாகிறது, சகோ.ஹைதர் அலி. <br /><br />"நம் நாட்டிற்கு ஆட்சியாளர் என்றால் கலிபா உமர் போல ஒருவர் வேண்டும்" என்று காந்தியடிகள் கூட உமர்(ரலி)வை பாராட்டியுள்ளார்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-68227140768753858862011-06-19T14:43:04.198+03:002011-06-19T14:43:04.198+03:00@Abdul Basith
அலைக்கும் ஸலாம் வரஹ்...
///சகோ.! அ...@<a href="#c8906333014097358268" rel="nofollow">Abdul Basith</a><br />அலைக்கும் ஸலாம் வரஹ்... <br /><br />///சகோ.! அழகிய முறையில் அந்த குர்ஆன் வசனத்திற்கு ஏற்றவாறு இருந்ததால் நான் குறிப்பிட்டுள்ளேன். பதிவில் எந்த தவறையும் நான் காணவில்லை.///---மிக்க நன்றி சகோ.அப்துல் பாஸித்.<br /><br />///இவற்றை தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து.///---சரியான கருத்துதான் சகோ. வேறுவழியின்றி இப்படி ஆகிவிட்டது. இன்ஷாஅல்லாஹ் இனி இப்படி ஆகாது சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-46981128313963260582011-06-19T12:37:35.736+03:002011-06-19T12:37:35.736+03:00@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) அலைக்கும் ஸலாம் ...@<a href="#c8877488970824319761" rel="nofollow">ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)</a> அலைக்கும் ஸலாம் வரஹ்... <br /><br />படங்கள் பற்றி பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி சகோ.அபுநிஹான். <br /><br />அவையும் அவைபோன்று இன்னும் நான்கைந்தும் எனக்கு ஒரு சவூதி சகோதரர் சென்ற மாதம் மெயிலில் அனுப்பினார். இங்கே பயன்படுத்திக்கொண்டேன். இதனை டிசைன் பண்ணியவர் யார் என(அவருக்கும்)தெரியவில்லை.<br /><br />மேலும் அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கும், வருகைக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோ.அபுநிஹான்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-82244392825648196052011-06-19T12:30:09.322+03:002011-06-19T12:30:09.322+03:00தொடர்ச்சி
யுத்தத்தில் வெற்றிகண்ட உமரின் ராணுவம், ...தொடர்ச்சி<br /><br />யுத்தத்தில் வெற்றிகண்ட உமரின் ராணுவம், பெருத்த ஆரவாரத்துடன் ஜெருசலேத்தில் நுழைந்தது. பாலஸ்தீனத்து அரேபியர்கள் அத்தனை பேரும் மகிழ்ச்சிப் பெருக்கில் பிரமாண்டமான வரவேற்பு விழா எடுத்தார்கள். (உமர் பாலஸ்தீனுக்குள் நுழைவதற்கு முன்பே இஸ்லாம் அங்கே நுழைந்துவிட்டது என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்!) கிறிஸ்துவர்களின் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்துவிட்டோம் என்கிற பரவசத்தில், அந்த வெற்றியை இறைவனின் வெற்றியாக முழக்கமிட்டார்கள். பாலஸ்தீனில், யூதர்களின் மேலாதிக்கத்தை கிறிஸ்துவர்கள் அடக்கியிருந்தார்கள். இப்போது கிறிஸ்துவர்களின் ஆதிக்கத்துக்கும் ஒரு முடிவு வந்திருக்கிறது என்கிற சந்தோஷம் அவர்களுக்கு.<br /><br />இந்த மகிழ்ச்சியை எதிலிருந்து கொண்டாட ஆரம்பிக்கலாம்?<br /><br />மிகச்சிறந்த வழி, ஜெருசலேம் நகரின் புகழ்பெற்ற, மாபெரும் கிறிஸ்துவ தேவாலயத்தில் உமர், தொழுகை செய்யவேண்டும். அதன்மூலம் பாலஸ்தீனில் இஸ்லாம் காலூன்றிவிட்டதை அழுத்தந்திருத்தமாக நிறுவிவிடலாம்.<br /><br />ஒட்டுமொத்த பாலஸ்தீனத்து அரேபியர்களும் இத்திட்டத்தை ஆமோதித்து உமரிடம் தங்கள் விருப்பமாக இதனைத் தெரிவித்தார்கள்.<br /><br />ஆனால் உமர் உடனடியாக இதை மறுத்துவிட்டார். அவர் சொன்ன காரணம் : "நான் தொழுகை நடத்தினால், முதல்முதலில் தொழுகை நடத்தப்பட்ட இடம் என்று சொல்லி நீங்கள் மசூதி கட்டிவிடுவீர்கள். அது கிறிஸ்துவர்களுக்கு வருத்தம் தரலாம்."<br /><br />இது கதையல்ல. இஸ்லாமிய சரித்திரத்தின் ஓரங்கமான இச்சம்பவம் அனைத்து யூத, கிறிஸ்துவ வரலாற்று நூல்களிலுமேகூடப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. "முகம்மது நபியே ஒரு கட்டத்தில் யூத மதத்துக்கு மாறிவிடத் தயாராக இருந்தார்" என்று எவ்வித ஆதாரமும் இல்லாத வாதத்தை முன்வைத்த யூத சரித்திர ஆராய்ச்சியாளர் மார்ட்டின் கில்பர்ட் போன்றவர்கள் கூட உமரின் இந்த முடிவையும், இதனைத் தொடர்ந்து கலீஃபாக்களின் ஆட்சியில் யூதர்கள் எத்தனை நிம்மதியுடன் வாழ முடிந்தது என்பதையும் பக்கம் பக்கமாக வருணித்திருக்கிறார்கள்.<br /><br />உமரின் தோற்றம் குறித்து எழுதியிருக்கும் ஆசிரியர்கள் அத்தனைபேரும் அவரை அபூபக்கரைக் காட்டிலும் எளிமையானவராகவே சித்திரித்திருக்கிறார்கள். அவர் புதிய ஆடைகள் அணிந்து ஒருபோதும் பார்த்ததில்லை என்று சொல்லுகிறார்கள். எப்போதும் துண்டு துண்டாக துணிகளைத் தொகுத்து, கையால் தைத்து ஒட்டுப்போட்ட அங்கியையே அவர் அணிந்திருப்பார். அணிந்திருக்கும் ஓர் அங்கி, மாற்று உடையாக ஓர் அங்கி. இதைத்தவிர வேறு உடைகள் அவருக்குக் கிடையாது. அபூபக்கரைப் போலவே, தன் அகங்காரம் மிகுந்துவிடாமலிருப்பதற்காக, வீடு வீடாகப் போய் காலைவேளையில் பால் கறந்து கொடுப்பது, வயதான பெண்மணிகளின் வீடுகளுக்குப் போய்ப் பாத்திரங்கள் தேய்த்துக் கொடுப்பது, துணிகளைத் துவைத்துக் காயவைத்து, மீண்டும் மாலை வேளையில் சென்று மடித்துத் தந்துவருவது என்பன போன்ற நம்பமுடியாத காரியங்களை கலீஃபா ஆன பிறகும் உமர் தொடர்ந்து செய்துவந்திருக்கிறார்.<br /><br />தங்களது சக்ரவர்த்தி எப்படியெல்லாம் இருப்பார் என்கிற பெரிய எதிர்பார்ப்புடன் ஜெருசலேமில் உமரின் நகர்வலத்தின்போது பார்க்கக் கூடிய அரேபியர்கள் வியப்பில் பேச்சு மூச்சற்றுப் போய்விட்டார்களாம். மாபெரும் வீரர் என்று வருணிக்கப்படும் உமர், அந்த நகர்வலத்தின்போது ஓர் எளிய சந்நியாசியைப் போலவே காட்சியளித்தார் என்று எழுதுகிறார்கள் பல சரித்திர ஆசிரியர்கள்.<br /><br />குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான "நிலமெல்லாம் ரத்தம்" தொடரில்<br />எழுத்தாளர் பா. ராகவன்<br /><br />நண்பரே இதனை பொறுமையாக படிக்கவும்.<br />உங்களுக்கான பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-25645346108177417002011-06-19T12:29:10.666+03:002011-06-19T12:29:10.666+03:00தொடர்ச்சி
இதன் அடிப்படையில்தான், அவர் தாம் கைப்பற...தொடர்ச்சி<br /><br />இதன் அடிப்படையில்தான், அவர் தாம் கைப்பற்றும் தேசங்களில் உள்ள பிற இனத்தவர் அனைவரிடமும் "உங்கள் உரிமைகள் அவசியம் பாதுகாக்கப்படும்" என்று முதலில் சொல்லிவிடுவது வழக்கம். இன்னும் ஒரு படி மேலே சென்று ஒருமுறை, "இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் பிரதிநிதியாக ஓர் ஆளுநரை நான் உங்களுக்கு நியமிக்கிறேன். அவரது பணி உங்கள் தோலை உரிப்பதோ, உங்கள் சொத்தை அபகரிப்பதோ அல்ல. உங்கள் மார்க்கத்தை நீங்கள் பின்பற்றிச் செல்வதற்கு எந்த இடையூறும் இன்றிப் பாதுகாப்பது மட்டுமே. இதிலிருந்து எந்த ஆளுநராவது தவறுகிறார் என்றால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். உரிய தண்டனை அவருக்கு நிச்சயம் உண்டு" என்று பேசியிருக்கிறார்.<br /><br />இந்த அறிவிப்புக்குப் பிறகுதான் உமர் எகிப்தின் மீது படையெடுத்தார். எகிப்தை அப்போது ஆண்டுகொண்டிருந்தவர்கள், பைசாந்தியர்கள். (பைசாந்தியர்கள் என்பது இனத்தின் அடையாளப்பெயர். மத ரீதியில் அவர்கள் அனைவரும் கிறிஸ்துவர்களே.)<br /><br />அன்றைய தேதியில் உலகின் மிக வலுவான ராணுவம் கொண்ட தேசங்களுள் ஒன்று எகிப்து. ரோமானிய ராணுவத்துக்கு அடுத்தபடி மிகப்பெரிய ராணுவமாக அது இருந்தது. பேரரசின் ஆண்டுச் செலவுக்கணக்கில் மூன்றிலொரு பங்கை ராணுவத்துக்குச் செலவழித்துக்கொண்டிருந்தார்கள். (மிகப்பெரிய குதிரைப்படையும், கடலளவு நீண்ட காலாட்படையும், அச்சமூட்டக்கூடிய யானைப்படையும் கொண்டது எகிப்து ராணுவம் என்று எழுதுகிறார் இப்னு அஜ்வி என்கிற ஒரு சரித்திர ஆசிரியர். யுத்தங்களுக்காகவே ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து யானைகளை ஓட்டிவந்து வருடம் முழுவதும் பழக்குவார்களாம்.)<br /><br />ஆனால், புதியதொரு பேரரசை நிறுவுவது என்கிற மாபெரும் கனவுடனும் தன்னம்பிக்கையுடனும் யுத்தத்தில் பங்குபெற்ற இஸ்லாமிய வீரர்களின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு முன்னால் பைசாந்திய ராணுவத்தால் தாக்குப்பிடிக்க இயலவில்லை. பல இடங்களில் தோல்வியை ஒப்புக்கொண்டு முழந்தாளிட்டார்கள். வேறு பல இடங்களில் வாளுக்கு இலக்காகி அவர்களது தலைகள் மண்ணைத் தொட்டன. (யுத்தத்தில் வாகனங்களாகப் பயன்படுத்தப்பட்ட மிருகங்களின்மீது தாக்குதல் தொடுப்பதில்லை என்பதை உமர் ஒரு கொள்கையாக வைத்திருந்ததாகச் சில ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இதற்குத் தக்க ஆதாரங்களாக மிகப்பழைய அதாவது கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு மிக நெருக்கமான பிரதிகளிலிருந்து எதையும் பெற இயலவில்லை.)<br /><br />சரித்திரத்தில், மிகக் கடுமையான யுத்தங்கள் என்று வருணிக்கப்படுவனவற்றுள் ஒன்று இது. எத்தனை தினங்கள் நடைபெற்றன என்பது பற்றிய திட்டவட்டமான புள்ளிவிவரங்கள் ஏதும் கிடைக்கவில்லையாயினும், மிகுந்த போராட்டத்துக்குப் பிறகே பைசாந்தியர்கள் தோல்வியைத் தழுவியதாகத் தெரிகிறது.<br /><br />எகிப்துப் பேரரசின் மீதான உமரின் இந்தத் தாக்குதலை முதலில் வைத்துத்தான், வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்பத் தொடங்கினார்கள் என்று மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் ஆரம்பிக்கிறார்கள். ஆனால், யுத்தத்தின் இறுதியில் நடைபெற்ற சம்பவத்தை ஒருகணம் சிந்திக்க இயலுமானால் இந்த வாதத்தின் அடிப்படை நொறுங்கிவிடுவதைப் பார்க்கலாம்.<br /><br />அன்றைய எகிப்துப் பேரரசு என்பது இன்றைய எகிப்து நிலப்பரப்பு அளவே உள்ளதல்ல. வடக்கே பாலஸ்தீனைத் தாண்டி சிரியாவுக்கு அப்பாலும் சிறிது பரவியிருந்தது. வடகிழக்கில் ஜோர்டானின் சில பகுதிகளும் அன்றைய எகிப்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. இன்னும் எளிமையாகப் புரிய வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். ஜெருசலேத்தை மையமாக வைத்து ஒரு வட்டம் போட்டால், அந்த முழு வட்டமும் எகிப்து சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்டதாக இருந்தது.வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-69938890191480732292011-06-19T12:27:21.742+03:002011-06-19T12:27:21.742+03:00நண்பர் சந்தனம் என்கிற சங்கர் என்கிற திரு சார்வகான்...நண்பர் சந்தனம் என்கிற சங்கர் என்கிற திரு சார்வகான் அவர்களுக்கு நண்பரே நலமா?<br />நாம் நண்பர் செங்கோடி தளத்தில் சந்தித்த பிறகு இப்போது சந்திக்கிறோம் என்று நினைக்கிறேன்.<br />சரி விஷயத்துக்கு வருகிறேன்.<br /><br />//திரு உமருக்கு பாலஸ்தீனத்தை கைப்பற்றும் அதிகாரம் இருந்ததாக ஒத்துக் கொள்கிறீர்களா?காரனத்தை விளக்கவும்.//<br /><br />ஜெருசலேத்தில் கால்வைத்த முதல் இஸ்லாமியச் சக்ரவர்த்தி உமர்தான். அது கி.பி. 638 ம் ஆண்டு நடந்தது.<br /><br />ஜெருசலேமில் முதல் முதலில் இஸ்லாமியர் ஆட்சி வந்தது கி.பி. 638 ல். அது கலீஃபா உமரின் காலம். (இரண்டு உமர்கள் இருக்கிறார்கள். இந்த முதலாவது உமர், முகம்மது நபியுடன் நேரடியாகப் பழகியவர். அவரது தலைமைத் தளபதி போல் இருந்தவர். இரண்டாவது உமர், கி.பி. 717 ல் ஆட்சிக்கு வந்தவர். இவரும் கலீஃபாதான். ஆனால் முகம்மது நபியின் நேரடித் தோழர்கள் வரிசையில் வந்தவர் அல்லர். மாறாக, "உமையாக்கள்" என்னும் ஆட்சியாளர்களின் வழிவந்தவர்.)<br /><br />அதுவரை யூதர்களாலும் ரோமானியர்களாலும் கிறிஸ்துவர்களாலும் எகிப்திய பைசாந்தியர்களாலும் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது ஜெருசலேம். பாலஸ்தீன நிலப்பரப்பின் மூத்தகுடிகளான அரேபியர்களுக்கு, இது தங்கள் மண் என்கிற எண்ணமே கிட்டத்தட்ட மறந்துவிடும் அளவுக்குப் பல நூற்றாண்டுக் காலம் தொடர்ந்தது இது. யூதர்கள், கிறிஸ்துவர்கள் எல்லாம் ஆளப்பிறந்தவர்கள், தாங்கள் அடங்கிவாழ விதிக்கப்பட்டவர்கள் என்று மிகவும் இயல்பாகவே அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு மாற்றுச் சிந்தனையாக தாங்களும் ஆளலாம் என்று எண்ணத் தொடங்கியதே உமரின் ஆட்சிக்காலத்தின் போதுதான்.<br /><br />ஏனெனில், இஸ்லாமிய மன்னர்களுள் முதல் முதலாக, ஒரு திட்டவட்டமான செயல்திட்டம் வகுத்துக்கொண்டு தேசத்தின் எல்லைகளை விஸ்தரிப்பது என்று புறப்பட்டவர் உமர்தான். கைப்பற்றும் தேசங்களையெல்லாம் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுவந்த உமர், மிகவும் ஜாக்கிரதையாக இஸ்லாத்தை அந்நாட்டு மக்களின்மீது திணிக்காமல் இருக்க தம் தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். பிரசாரங்களைக்கூட அரேபியர்களிடம் மேற்கொள்ளலாமே தவிர யூதர்களிடமோ, கிறிஸ்துவர்களிடமோ வேண்டாம் என்று உமர் ஓர் உத்தரவில் தாமே கைப்பட எழுதித் தந்திருப்பதாக ஐரோப்பாவைச் சேர்ந்த சில இஸ்லாமியச் சரித்திர ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.<br /><br />இதனை முகம்மது நபியின் மத நல்லிணக்க அறிக்கையின் தொடர் நடவடிக்கையாக எடுத்துக்கொள்வது இஸ்லாமியர் வழக்கம். ஆனால் ஒரு தெளிவான ராஜதந்திரியின் புத்திசாலித்தனமான நடவடிக்கை என்றே பெரும்பாலான அரசியல் வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.<br /><br />உண்மையில், உமருக்கு இஸ்லாத்தைப் "பரப்ப" வேண்டிய அவசியம் அத்தனையன்றும் தீவிரமாக இருப்பதாக அப்போது தோன்றவில்லை. தானாகவே அது பரவிக்கொண்டிருந்தது. ஆகவே, அமைப்பு ரீதியில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை வலுவாக நிறுவுவதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. அடிமைகளாகவே இருந்து பழகிவிட்ட அரேபியர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை உண்டுபண்ணுவதே அவரது முதல் சிந்தனையாக இருந்திருக்கிறது. இந்தச் செயல்பாடுகள் ஒழுங்காக நடைபெறும் பட்சத்தில், ஒட்டுமொத்த அரேபிய சமூகமும் இஸ்லாத்தில் இணைவது பெரிய விஷயமாக இருக்காது என்றே அவர் கருதினார். ஏனெனில், "மனப்பூர்வமாக அன்றி, உயிருக்குப் பயந்தோ, தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவோ இஸ்லாத்தை ஏற்பது இறைவனாலேயே அங்கீகரிக்கப்படாது" என்ற பொருளில் வரும் குர்ஆனின் ஒரு வசனத்தின்மீது அவருக்கு அளப்பரிய நம்பிக்கை உண்டு.வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-89063330140973582682011-06-19T11:46:44.887+03:002011-06-19T11:46:44.887+03:00அஸ்ஸலாமு அழைக்கு வரஹ்...
//இந்த பதிவில்,
அந்த இறை...அஸ்ஸலாமு அழைக்கு வரஹ்...<br /><br />//இந்த பதிவில்,<br />அந்த இறைவசன நெறிக்கு மாற்றமாக...<br />ஏதும் 'விவேகமற்ற அழகற்ற உபதேசம்' இருந்தால்...<br />அல்லது<br />அதுபோன்ற வார்த்தைகள் இருந்தால்...<br />அவற்றை தயவு செய்து நம் நேரிய மார்க்கத்திற்காக அவசியம் சுட்டிக்காட்டுங்கள் //<br /><br />சகோ.! அழகிய முறையில் அந்த குர்ஆன் வசனத்திற்கு ஏற்றவாறு இருந்ததால் நான் குறிப்பிட்டுள்ளேன். பதிவில் எந்த தவறையும் நான் காணவில்லை.<br /><br />ஆனால் பின்னூட்டங்களில்,<br />//ம்ஹூம்... நீங்கள் தேறாத கேஸ் சார்..!//<br /><br />//உங்களின் குரூர வன்மம் அப்பட்டமாக வெளிப்பட்டு விட்டது. இதனைப்பற்றி வெளிப்படையாக இப்படி எழுத மனிதன் என்ற முறையில் உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் இருந்திருக்க வேண்டும் சார். //<br /><br />//உங்களுடன் சகவாசம் வைத்ததால் நானும் தரம் தாழ வேண்டியதாகிறது.//<br /><br />இவற்றை தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து.Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-54593139691222950012011-06-19T10:41:44.357+03:002011-06-19T10:41:44.357+03:00@syedabthayar721தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்,...@<a href="#c7903240680060547952" rel="nofollow">syedabthayar721</a>தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், தகவலுக்கும் மிக்க நன்றி சகோ.செய்யது.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-54424636391158941522011-06-19T09:40:38.524+03:002011-06-19T09:40:38.524+03:00//பல மதத்தவர்,பல இனத்தவ்ர் வாழும் நாட்டில் ஒவ்வொரு...//பல மதத்தவர்,பல இனத்தவ்ர் வாழும் நாட்டில் ஒவ்வொரு பிரச்சினைக்கும் சமாதான தீர்வு மட்டும் காண முயற்சிப்பதே அனைவருக்கும் நல்லது.<br />மற்ற படி இஸ்லாமும் பிற மதங்கள் போன்றதுதான்,இஸ்லாமியர்களும் பிறர் போன்றவர்கள்தான்.//<br /><br />சகோதரர் சர்வாகான், அதனால் தான் எல்லோரையும் போல் இஸ்லாமியரையும், முஸ்லீமையும் மதியுங்கள் என்று கூறுகிறோம்.<br /><br />அப்புறம் உங்க தந்தையை பற்றிய செய்திகளுக்கு நீங்கள் அளித்த பதிலை கண்டும் அதன் நீங்கள் கூறிய தீர்வை (பதிவு போடுங்கள் என்று கூறியது) கண்டும் அதிர்ச்சி அடைகிறேன். உங்கள் கூற்றில் இருந்து நீங்கள் பின்வாங்க கூடாது என்பதற்காக என்ன் வேண்டுமென்றாலும் செல்லலாம் என்று நினைக்காதீர்கள். அது நாகரீகம் அல்ல. இது இஸ்லாத்திலிருந்து சொன்னது இல்லை, பொதுவாக உலக நடைமுறையை தான் சொல்கிறேன்.ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-88774889708243197612011-06-19T09:27:11.413+03:002011-06-19T09:27:11.413+03:00அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சரியான தருணத்தில் எழுத...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) <br /><br />சரியான தருணத்தில் எழுதப்பட்ட விரிவான கட்டுரை சகோ. வாழ்த்துக்கள்.<br /><br />முக்கியமாக ஆக்கத்திற்கு பிரதிபலிக்கும் படங்கள் நீங்கள் சொல்ல வேன்டிய விஷயத்தை உரக்க சொல்கிறது. அதிலும், முதல், மூன்றாவது படம் சூப்பர். புரியாதவர்களுக்கும் புரிந்துவிடும். <br /><br />மிக முக்கியமான ஒரு செய்தி: அதாவது முஸ்லீம்கள் தவறு செய்தாலும் தவறு தான் என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறோம். இங்கு முஸ்லீம்கள் நல்லவர்கள் என்பதை பற்றியல்ல பதிவு. இஸ்லாம் நல்ல வாழ்வியல் நெறிமுறை என்பதே இங்கு பதியப்படுவதின் நோக்கம். சகோ விஜயகுமார் கவனிக்க. ஆனால் நீங்கள் எடுத்துரைத்த விஷயம் கண்டிக்கத்தக்கது, தவறு யார் செய்தாலும் தவறு தான், அது சவுதியாக இருந்தாலும், குஜராத்தாக இருந்தாலும்.<br /><br />//அரபு முதலாளிகள் , தாங்கள் கூறும் கலாச்சாரத்தினால் மேம்பட்டவர்களா?//<br /><br />தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், அதாவது ஒருவன் முஸ்லீம் என்ற காரணத்திற்காக எது செய்தாலும் (தவறாக இருந்தாலும்) சரி என்று வேறு எந்த முஸ்லீமும் கூற மாட்டான். இங்கு பதிவு அரபியர்களை பற்றியோ அல்லது முஸ்லீம்களை பற்றியோ அல்ல, மாறாக இஸ்லாத்தை பற்றி.<br /><br />//அதனால், இஸ்லாம் கூறும் கலாச்சாரத்தில் இவர்கள் தரம் தாழ்ந்தோர் மட்டுமல்ல, குற்றவாளிகள். //<br /><br />சரியான பதில்.ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-36605234840306382352011-06-19T09:05:52.224+03:002011-06-19T09:05:52.224+03:00@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஹைதர் அலி,
...@<a href="#c8145576967604943599" rel="nofollow">ஹைதர் அலி</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... <br />சகோ.ஹைதர் அலி,<br />இப்பதிவு, <br />இஸ்லாம் எப்படி மனித சமுதாயத்திடம் மண்டிக்கிடக்கும் தீய கலாச்சாரங்களை மட்டும் ஒழித்து நல்ல கலாச்சாரங்களை கைக்கொள்ள மக்களை ஏவுகிறது என்பதை பற்றியது. <br /><br />என்றாலும், <br />இதனை ஏற்றுக்கொள்ளாமல் மாற்றுக்கலாச்சாரத்தை பின்பற்றுவோரிடத்தில், எந்தவித நிர்பந்தமும் அடக்குமுறையும் ஒரு இஸ்லாமிய அரசிடம் இருந்து இல்லை என்பது உங்கள் பின்னூட்டம் மூலம் நீங்கள் அறியத்தரும் செய்தி.<br /><br /><br />அடுத்து,<br /><br /><br />சகோ.சார்வாகன் உங்களிடம் கேட்டிருக்கும் நியாயமான கேள்விக்கு விளக்கம் தருவீர்கள் என்று நம்புகிறேன்..!<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.ஹைதர் அலி & <br />சகோ.அப்துல் பாஸித்.<br /><br />என் அழைப்பை ஏற்று, மீண்டும் உங்கள் இருவர் வருகைக்காக எதிர்நோக்கியுள்ளேன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-73798505971668813702011-06-19T08:29:38.339+03:002011-06-19T08:29:38.339+03:00@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
இந்த பதிவில்...@<a href="#c6901656037151102555" rel="nofollow">Abdul Basith</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />இந்த பதிவில்,<br />அந்த இறைவசன நெறிக்கு மாற்றமாக...<br />ஏதும் 'விவேகமற்ற அழகற்ற உபதேசம்' இருந்தால்...<br />அல்லது <br />அதுபோன்ற வார்த்தைகள் இருந்தால்...<br />அவற்றை தயவு செய்து நம் நேரிய மார்க்கத்திற்காக அவசியம் சுட்டிக்காட்டுங்கள் சகோ.அப்துல் பாஸித். <br /><br />இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் அவற்றை நீக்கி விடுகிறேன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-42813414436897919672011-06-19T07:50:22.368+03:002011-06-19T07:50:22.368+03:00@S
//தங்களின் சார்வாகனுடனான பின்னூட்ட விவாதம் நாகர...@<a href="#c9133884961011143852" rel="nofollow">S</a><br />//தங்களின் சார்வாகனுடனான பின்னூட்ட விவாதம் நாகரிக மரபு தாண்டுகிறது.//---சரியான சமயத்தில் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி சகோ.S. <br /><br />'காரணம் 1,2' களுக்கு பதில் சொல்லாமல் மழுப்புவதால்... 'காரணம் 3,4' களை வேறு வழியின்றி 'மரபு எல்லைவரை' சென்று வைக்க வேண்டியதாயிற்று...<br /><br />ஆனால், அதைக்கூட நியாயப்படுத்தும் போக்கை காணும்போது...<br /><br />YES..! <br /><br />அதை நானும் உணர்ந்துகொண்டுத்தான்... <br /><br />///உங்களுடன் சகவாசம் வைத்ததால் நானும் தரம் தாழ வேண்டியதாகிறது. எனக்கு என் character முக்கியம்.///--என்று கூறி, மரபை தாண்டிக்கொண்டிருந்த என் காலை சட்டென பின்னிழுத்துக்கொண்டுவிட்டேன்.<br /><br />//கவனத்தில் கொள்க.//---'இன்ஷாஅல்லாஹ், இதுபோல இவர்களை விளங்கிக்கொள்ள வைக்கும்பொருட்டு... என் கேள்விகளை வைப்பதில் இனி இஸ்லாமிய மரபு தாண்டமாட்டேன்' என்று உறுதி கூறுகிறேன் சகோ.S.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-91338849610111438522011-06-18T23:45:40.882+03:002011-06-18T23:45:40.882+03:00சகோ
நல்ல பதிவு. ஆனால் தங்களின் சார்வாகனுடனான பி...சகோ <br />நல்ல பதிவு. ஆனால் தங்களின் சார்வாகனுடனான பின்னூட்ட விவாதம் நாகரிக மரபு தாண்டுகிறது. கவனத்தில் கொள்க.Shttps://www.blogger.com/profile/03520813520807956681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-38518084885341397252011-06-18T23:01:02.783+03:002011-06-18T23:01:02.783+03:00@சார்வாகன்///என் தந்தையை நீங்கள் மதிக்குமாறு வலியு...@<a href="#c5907233996397485240" rel="nofollow">சார்வாகன்</a>///என் தந்தையை நீங்கள் மதிக்குமாறு வலியுறுத்துவது அவசியமில்லை என்பதை அறிவேன்.அதற்கான கருத்து சுதந்திரம் உங்களுக்கு உள்ளது என்று சான்றளிக்கிறேன்.இத்ற்கு ஒரு பதிவு படத்தோடு வெளியிடலாம்,நான் வேண்டுமென்றால் ஃப்ளஸ் ஓட்டு போடுகின்றேன்.மைனஸ், ஃப்ளஸ் சரியாகப் போய்விடும்.///----"தன் தந்தையே கேவலப்பட்டாலும்...அநீதமான-தீய-உங்களுடைய கூடாநட்பே உங்களுக்கு பிரதானமாக போய்விட்டது..!" <br /><br />இனி...என்னத்த சொல்ல..!? எப்படி சொன்னால் உங்களுக்கு புரியும் என்று பலவாறு முயற்சித்து இறுதியாக எப்படியெல்லாமோ சொல்லிப்பார்த்தாலும்... ம்ஹூம்... நீங்கள் தேறாத கேஸ் சார்..! <br /><br />உங்களின் குரூர வன்மம் அப்பட்டமாக வெளிப்பட்டு விட்டது. இதனைப்பற்றி வெளிப்படையாக இப்படி எழுத மனிதன் என்ற முறையில் உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் இருந்திருக்க வேண்டும் சார். <br /><br />எக்கொள்கையுமற்ற நாத்திகர் என்பதனால் எந்த extreme வேண்டுமானாலும் செல்வீர்களா..? ச்சே..!<br /><br />உங்களுடன் சகவாசம் வைத்ததால் நானும் தரம் தாழ வேண்டியதாகிறது. எனக்கு என் character முக்கியம். <br /><br />I'm very very sorry. Deep condolence for your character..! Bye.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-79032406800605479522011-06-18T22:55:14.381+03:002011-06-18T22:55:14.381+03:00அருமையான பதிவு.
பதிவுலகின் தினமலம் கொடுக்கி.நெட் ...அருமையான பதிவு.<br />பதிவுலகின் தினமலம் கொடுக்கி.நெட் யு . எ .இ யில் தடை செய்யப்பட்டுள்ளது.<br /><br />செய்யதுsyedabthayar721https://www.blogger.com/profile/15613140449679112542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-59072339963974852402011-06-18T22:39:33.520+03:002011-06-18T22:39:33.520+03:00/பாலஸ்தீனத்தை கஃலீபா உமர் அவர்கள் கைப்பற்றிய போது .../பாலஸ்தீனத்தை கஃலீபா உமர் அவர்கள் கைப்பற்றிய போது /<br />நண்பர் ஹைதர் அலி,<br />திரு உமருக்கு பாலஸ்தீனத்தை கைப்பற்றும் அதிகாரம் இருந்ததாக ஒத்துக் கொள்கிறீர்களா?காரனத்தை விளக்கவும்.saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.com