tag:blogger.com,1999:blog-7646950909716172211.post5858180600894817033..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: Love Lock - ஓர் இத்தாலிய மூடநம்பிக்கை~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-68757397615626696372012-04-17T12:52:33.048+03:002012-04-17T12:52:33.048+03:00காதலர்களின் தரமான தடுப்பு சுவர்.திருடன் கூட உடைக்க...காதலர்களின் தரமான தடுப்பு சுவர்.திருடன் கூட உடைக்க வெறுப்பு அடைந்து திருந்திவிடுவான் போலும்.Muhammad abubacker ( LMS )https://www.blogger.com/profile/07716809979442991546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-86363857500506285662012-04-17T08:04:12.551+03:002012-04-17T08:04:12.551+03:00திண்டுக்கல் பக்கம் இப்படி ஒரு தர்ஹாவோ கோயிலோ இருந்...திண்டுக்கல் பக்கம் இப்படி ஒரு தர்ஹாவோ கோயிலோ இருந்தா பூட்டு தொழில் நசியாமல் பார்த்துக்கொள்ளலாம் ,,,அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-29934733895935171832012-04-03T17:26:47.551+03:002012-04-03T17:26:47.551+03:00சலாம் சகோ ஆசிக்,
மூட நம்பிக்கை பழக்க வழக்கங்களுக்...சலாம் சகோ ஆசிக்,<br /><br />மூட நம்பிக்கை பழக்க வழக்கங்களுக்கு நாடு பேதம் கிடையாது. இங்கு அதிகம் அங்கு குறைவு என்று வேண்டும் என்றால் சொல்லலாம்.<br />புதிய தகவல்கள் தந்ததற்கு நன்றி.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-4915949476229618012012-04-03T17:11:15.780+03:002012-04-03T17:11:15.780+03:00//ஓமானில் இவர்களை நம்மவர்கள் கிளி என செல்லமாகஅழைப்...//ஓமானில் இவர்களை நம்மவர்கள் கிளி என செல்லமாகஅழைப்பார்கள்//---?!?!?<br />யான் இதற்கான பெயர்க்காரணம் அறியலாமோ..?<br /><br />பங்காளிகள் பேசும்போது கீ கீ என அதிகம் உபயோகிப்பதால் இருக்கலாம் சகோ <br />உதாரணமாக கீ khabar ( என்ன செய்தி ) கீயாசே , எடகீRabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-65994872332816013462012-04-02T18:06:24.010+03:002012-04-02T18:06:24.010+03:00@அப்துல்மாலிக்///பூட்டு தயாரிக்கும் கம்பெனிகள் கிள...@<a href="#c3415842177029605176" rel="nofollow">அப்துல்மாலிக்</a>///பூட்டு தயாரிக்கும் கம்பெனிகள் கிளப்பிவிட்ட வதந்திகள்///---எனக்கு இது புதிய விஷயமாக உள்ளது சகோ. நான் ஆதாரம் தேடுகிறேன். உங்களுக்கு கிடைத்தால் பகிருங்கள்..!<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.அப்துல்மாலிக்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-67512754169316854132012-04-02T18:02:33.117+03:002012-04-02T18:02:33.117+03:00@முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்அலைக்கும் ஸலாம் வர...@<a href="#c3086694149508366207" rel="nofollow">முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... <br /><br />//இது வீன் விரயம்//---நிச்சயமாக சகோ..! வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ஷஃபி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-52029738507958948552012-04-02T18:00:03.041+03:002012-04-02T18:00:03.041+03:00@பழனி.கந்தசாமி
//இதுதான் உண்மையான இறை நம்பிக்கை.//...@<a href="#c8219621701670517496" rel="nofollow">பழனி.கந்தசாமி</a><br />//இதுதான் உண்மையான இறை நம்பிக்கை.//---மிகச்சரியானதை ஆமோதித்து இருக்கிறீர்கள் சகோ..!<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.பழனி.கந்தசாமி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-39447045198140913092012-04-02T17:57:10.792+03:002012-04-02T17:57:10.792+03:00@ZAKIR HUSSAINவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்ற...@<a href="#c8845764723589313974" rel="nofollow">ZAKIR HUSSAIN</a>வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ZAKIR HUSSAIN.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-41976948240038307732012-04-02T17:56:04.629+03:002012-04-02T17:56:04.629+03:00@சிந்தனைஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///என்னுடைய கேள்...@<a href="#c8412644464736234191" rel="nofollow">சிந்தனை</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... <br /><br />///என்னுடைய கேள்வி <br /><br />மூட நம்பிக்கை கூட அல்லாஹ்வை இணை வைப்பதில் அடங்குமா ?///<br /><br />பதில் ரொம்ப சிம்பிள்தான் சகோ..!<br /><br />"இந்த பூட்டின் மூலம்தான் எங்கள் இருவரையும் பிரிக்காமல் இறைவன் பாதுகாப்பான்" என்று காதலர்கள் நம்பினால் அது பித்அத்..! இறைவனும் இறைத்தூதரும் சொல்லாத நம்பிக்கை மூடநம்பிக்கை..!<br /><br />ஏனெனில், திருமண துவா "பாரக்கலாஹு லக..." என்று மணமக்களை சேர்ந்து வாழ பிரார்த்திக்க சொல்லி ஆதாரம் உள்ளதுபோல... பூட்டு மேட்டருக்கும் இப்படி சொல்பவர் இஸ்லாத்தில் இதற்கு ஆதாரம் காட்ட வேண்டும்..!இல்லையேல் பித்அத்... அது கொண்டு போய் சேர்க்கும் இடம் நரகம்..! மன்னிப்பு கேட்டால்... அல்லது இறைவன் நாடினால் மன்னிப்பு உண்டு..! <br /><br />"இந்த பூட்டுதான் எங்கள் இருவரையும் பிரிக்காமல் பாதுகாக்குறது" என்று காதலர்கள் நம்பினால் அது மூடநம்பிக்கை மட்டும் அல்ல..! ஷிர்க்..! இணைவைப்பு..! <br /><br />இறைவன் <br />இடத்தில் பூட்டை அவர்கள் இறைவனாக <br />இணைவைக்கின்றனர்..!<br />இப்படி <br />இணைவைத்த நிலையிலேயே இறந்தால் நிரந்தர நரகம் என்று <br />இறைவன் சொல்வதை நாம் அறிவோம்..!<br /><br />பொருத்தமான திருமறை வசனம்..! பதிவில் இணைத்து விட்டேன்..! ஜசாக்கல்லாஹு க்ஹைர்..!<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சிந்தனை.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-21031861109609241052012-04-02T16:59:40.618+03:002012-04-02T16:59:40.618+03:00@தமிழ் மீரான்அலைக்கும் ஸலாம் வரஹ்...
///இந்தியாவ...@<a href="#c6979227769040290552" rel="nofollow">தமிழ் மீரான்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... <br /><br />///இந்தியாவில் கல்வியறிவில் முதலிடம் வகிக்கும் கேரளாவில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம்தான் பிரசவம் நடக்கிறதாம். நல்லநாள் பார்த்து குழந்தையைப் பெற்றுக் கொள்வதே இதற்கு முக்கிய காரணமாம்///---அடக்கொடுமையே..!<br /><br /><br />வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.தமிழ் மீரான்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-62497333792944190652012-04-02T16:55:23.856+03:002012-04-02T16:55:23.856+03:00@Ayushabegumஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///உலகம் முழ...@<a href="#c4731625732382734548" rel="nofollow">Ayushabegum</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... <br /><br />///உலகம் முழுவதும் இந்த மாதிரி நகைப்புக்குரிய நிகழ்ச்சிகள் இருக்கும் போல..///---சரியான இறைநம்பிக்கை இல்லாத எந்த இடத்திலும் இது போன்ற மூட நம்பிக்கைகள் இடம்பெறும் சகோ..!<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.Ayushabegum.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-24198915429547117852012-04-02T16:51:24.981+03:002012-04-02T16:51:24.981+03:00@Syed Ibramshaஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///என்ன? இ...@<a href="#c6839345558559396968" rel="nofollow">Syed Ibramsha</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... <br /><br />///என்ன? இங்கேயும் பெங்காலியா?!///<br /><br />---கேரளாகாரன் இப்போ ஹை டெக் வேலைகளில் ஈடுபடுவதால்... அவன் விட்ட இடத்தை பெரும்பாலும் நிரப்புவது பெங்காளிகள்தான்..! இவர்கள் எந்த வேலைக்கும் தயார்..! <br /><br />Armstrong/Aldrin நிலவில் இறங்கிய இடம்... "நாயர் கடை டீ ஸ்டால் வாசல்" என்று ஜோக் படித்து இருப்பீர்கள்..! <br /><br />இனி, <br /><br />"எவன்டா இங்கே பான் பராக் பீடாவை மென்று துப்பி அசிங்கம் பண்ணி வைத்தது..?" ...என்று செவ்வாயில் கால் வைக்கும் விண்வெளி வீரர்கள் கேட்பதாக... கூடிய விரைவில் ஜோக் வரலாம்..!<br /><br />:-))<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.Syed Ibramsha.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-60327866747177667962012-04-02T16:41:33.226+03:002012-04-02T16:41:33.226+03:00@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
போன பதிவு சம்ப...@<a href="#c8569036071278028785" rel="nofollow">G u l a m</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... <br /><br />போன பதிவு சம்பந்தமா wed-lock பத்தி தேடினப்போதான்... love-lock பத்தி அறிய முடிஞ்சது..! உடன் பகிர்வு..!<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.G u l a m.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-8972835737586795792012-04-02T16:37:47.486+03:002012-04-02T16:37:47.486+03:00@அம்பலத்தார்பேசாம... இனி சாவியே தயாரிக்காம அமுக்க...@<a href="#c9185107731026724348" rel="nofollow">அம்பலத்தார்</a>பேசாம... இனி சாவியே தயாரிக்காம அமுக்கு பூட்டு மட்டும் செஞ்சி விப்பாய்ங்களோ..?<br />:-)) வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.அம்பலத்தார்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-34158421770296051762012-04-02T16:35:42.348+03:002012-04-02T16:35:42.348+03:00பூட்டு தயாரிக்கும் கம்பெனிகள் கிளப்பிவிட்ட வதந்திக...பூட்டு தயாரிக்கும் கம்பெனிகள் கிளப்பிவிட்ட வதந்திகள் இப்போ மூட நம்பிக்கையின் மறு உருவமாக நிற்கிறதுஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-9804068389443317532012-04-02T16:34:56.010+03:002012-04-02T16:34:56.010+03:00@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//ஓமானில் இவர்களை...@<a href="#c6146780241709511792" rel="nofollow">Rabbani</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... <br />//ஓமானில் இவர்களை நம்மவர்கள் கிளி என செல்லமாகஅழைப்பார்கள்//---?!?!?<br />யான் இதற்கான பெயர்க்காரணம் அறியலாமோ..?<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.Rabbani.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-34657054314781234592012-04-02T16:30:34.409+03:002012-04-02T16:30:34.409+03:00@மனசாட்சி™//தமிழ் சினிமாவில்...//---ஹா..ஹா.. நம்ம ...@<a href="#c4515514495363552647" rel="nofollow">மனசாட்சி™</a>//தமிழ் சினிமாவில்...//---ஹா..ஹா.. நம்ம ஆளுங்க பின்பற்ற மாட்டாங்க... மறந்துருவாங்க..!<br />வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.மனசாட்சி™.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-8195931221176879772012-04-02T16:28:02.730+03:002012-04-02T16:28:02.730+03:00@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வீணாகப்போவத...@<a href="#c7815594399339371542" rel="nofollow">சுவனப்பிரியன்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... <br />வீணாகப்போவது பூட்டு மட்டுமா... அவர்களின் கலாச்சாரமும்தான்..!<br />வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-30866941495083662072012-04-01T10:34:37.716+03:002012-04-01T10:34:37.716+03:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
இதை(மூடநம்பிக்கை)ப்பா...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,<br /> இதை(மூடநம்பிக்கை)ப்பார்த்து சிரிப்பதா இல்லை வருத்தப்படுவதா என்று தெரியவில்லை.<br /> மூடநம்பிக்கையை விட இது வீன் விரயம் செய்யும் செயலாக அவர்களுக்கு தெரியவில்லை போலும். <br /> இந்தியாவில் இது எப்பொழுது பிரபலமாகப்போகிறதோ தெரியவில்லை அப்படி பிரபலமாகிவிட்டால் வீட்டில் பூட்டுவதற்கு கூட பூட்டுகள் கிடைக்காமல் போய்விடும்.முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்https://www.blogger.com/profile/14006416561852055554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-82196217016705174962012-04-01T03:46:55.927+03:002012-04-01T03:46:55.927+03:00//படைப்பினங்களால் நமக்கு நல்லது / கெட்டது எதுவும் ...//படைப்பினங்களால் நமக்கு நல்லது / கெட்டது எதுவும் நிகழ்த்த முடியாது; படைத்த கடவுளால் மட்டுமே நம்மை ஆக்கவும் அழிக்கவும், நமது விதியை நிர்ணயிக்கவும் முடியும் //<br /><br />இதுதான் உண்மையான இறை நம்பிக்கை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-88457647235893139742012-04-01T03:32:20.445+03:002012-04-01T03:32:20.445+03:00இது பூட்டு வியாபாரியின் நல்ல நம்பிக்கை ....காதலர்க...இது பூட்டு வியாபாரியின் நல்ல நம்பிக்கை ....காதலர்களின் மூட நம்பிக்கைZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-84126444647362341912012-03-31T21:38:17.942+03:002012-03-31T21:38:17.942+03:00சலாம்
மூட நம்பிக்கை என்பது இஸ்லாத்தில் இல்லை ......சலாம் <br /><br />மூட நம்பிக்கை என்பது இஸ்லாத்தில் இல்லை .....<br /><br /><br />9:51. “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-39735562394430733542012-03-31T21:05:14.630+03:002012-03-31T21:05:14.630+03:00சலாம்
என்னுடைய கேள்வி
மூட நம்பிக்கை கூட அல்லாஹ...சலாம் <br /><br />என்னுடைய கேள்வி <br /><br />மூட நம்பிக்கை கூட அல்லாஹ்வை இணை வைப்பதில் அடங்குமா ?<br /><br /><br /><br />//இஸ்லாமிய மார்க்கத்தில் புதுமைப் பழக்க வழக்கங்களைப் புகுத்துதல் என்றால் என்ன?<br /><br />பதில் : இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாததை இஸ்லாமிய மார்க்கத்தினுள் புகுத்தி அதைக் கூட்ட முயலுவதும் அல்லது இருக்கின்றவற்றை அதிலிருந்து அகற்றி அதைக் குறைக்க முயலுவதும் மார்க்கத்தில் புதுமைகளைப் புகுத்துதல் (பித்அத்) எனப்படுகின்றது. அவ்வாறு புதுமைப் பழக்க வழக்கங்களைப மார்க்கத்தில் புகுத்திப் புகுத்தி நாளடைவில் இறைவனுக்கு இணை கற்பிப்பவர்களாக மாறிப் போனவர்களைப் பற்றி பின்வருமாறு அல்லாஹ் கேட்கிறான்.<br /><br /><br />அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அல்குர்ஆன் 42:21<br /><br />நமது மார்க்கத்தில் இல்லாதவற்றை அதில் எவன் புதுமையாகப் புகுத்துகின்றானோ அவை ஏற்கத்தக்கவை அல்ல.<br /><br />என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதனைக் கண்டித்திருக்கிறார்கள்.<br /><br />நூல் : புகாரி 2697<br /><br />//Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-69792277690402905522012-03-31T21:04:23.703+03:002012-03-31T21:04:23.703+03:00சலாம் சகோ.!
என்ன ஒரு மூடத்தனம் இது.!
இறை நம்பிக்க...சலாம் சகோ.!<br />என்ன ஒரு மூடத்தனம் இது.! <br />இறை நம்பிக்கை சரியாக இல்லாவிட்டால் படித்தோர் பாமரர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது இந்த மூடநம்பிக்கைக்கு!<br /><br />இந்தியாவில் கல்வியறிவில் முதலிடம் வகிக்கும் கேரளாவில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம்தான் பிரசவம் நடக்கிறதாம். நல்லநாள் பார்த்து குழந்தையைப் பெற்றுக் கொள்வதே இதற்கு முக்கிய காரணமாம்.<br />எங்கே போகிறது உலகம்?<br />பகுத்தறிவூட்டும் பதிவிற்கு நன்றி சகோ.!தமிழ் மீரான்https://www.blogger.com/profile/12325845304557130853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-47316257323827345482012-03-31T19:01:19.777+03:002012-03-31T19:01:19.777+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உலகம் முழுவதும் இந்த மாதி...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br />உலகம் முழுவதும் இந்த மாதிரி நகைப்புக்குரிய நிகழ்ச்சிகள் இருக்கும் போல ..<br /> <br />இந்த விவரம் இன்னும் நம்ம ஆட்களுக்கு தெரியலைன்னு நினைக்கிறேன் தெரிஞ்சு இருந்தா இங்கயும் பூட்டு வியாபாரம் கனஜோரா நடக்கும் சகோ..:-))Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.com