tag:blogger.com,1999:blog-7646950909716172211.post5779714023901915474..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: தர்கா வழிபாடு எனும் மூடநம்பிக்கை ஒழிக~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-17402630569109615642013-04-10T22:45:57.544+03:002013-04-10T22:45:57.544+03:00இன்று தமிழகத்தில் பல இஸ்லாமிய இயக்கங்கள் மிக தீவிர...இன்று தமிழகத்தில் பல இஸ்லாமிய இயக்கங்கள் மிக தீவிரமாக செய்து வரும் 'தர்காஹ் வழிபாடு எதிர்ப்பு' இந்த நிலையில் வீரியமாக தொடர்ந்தால் நம் தலைமுறை காலத்திலேயே தர்காஹ் என்பதே என்னவென்று தெரியாத நிலை உருவாகும்... இன்ஷாஅல்லாஹ்...!..<br /><br />அந்த நன்னாள் விரைவிலேயே வரும்.... இன்ஷா அல்லாஹ் .....<br /><br />Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-59220383208687279982013-04-10T15:21:30.556+03:002013-04-10T15:21:30.556+03:00@விஜய்
//உங்கள் பிரச்சினை தர்கா வழிபாடா? அல்லது உண...@<a href="#c309913908193583607" rel="nofollow">விஜய்</a><br />//உங்கள் பிரச்சினை தர்கா வழிபாடா? அல்லது உண்டியலா?//----இரண்டும்தான்..!<br /><br />//நான் சொல்ல வந்தது தர்கா வழிபாடு பண்ணலாமா வேண்டாமா என்ற நம்பிக்கை பற்றியது. மூட நம்பிக்கையை வைத்து பணம் சம்பாதிப்பது மட்டும் தவறு கிடையாது. மூட நம்பிக்கைகளை விதைப்பதே தவறுதான்.//<br /><br />----அட..! இப்போ சூப்பரா சொன்னீங்க. சகோ.விஜய், கை கொடுங்க. நீங்க நம்ம கட்சி..! ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-3099139081935836072013-04-10T15:01:21.669+03:002013-04-10T15:01:21.669+03:00உங்கள் பிரச்சினை தர்கா வழிபாடா? அல்லது உண்டியலா? ந...உங்கள் பிரச்சினை தர்கா வழிபாடா? அல்லது உண்டியலா? நான் சொல்ல வந்தது தர்கா வழிபாடு பண்ணலாமா வேண்டாமா என்ற நம்பிக்கை பற்றியது. மூட நம்பிக்கையை வைத்து பணம் சம்பாதிப்பது மட்டும் தவறு கிடையாது. மூட நம்பிக்கைகளை விதைப்பதே தவறுதான். விஜய்https://www.blogger.com/profile/13019876448011439378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-49197532565035533362013-04-10T14:26:39.456+03:002013-04-10T14:26:39.456+03:00@குருநாதன்நடு ரோட்டில் மக்களுக்கும் வாகன போக்குவரத...@<a href="#c9202519723644670847" rel="nofollow">குருநாதன்</a>நடு ரோட்டில் மக்களுக்கும் வாகன போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக தர்கா எனும் வர்த்தக கட்டடம் இருந்தால்... அதை சட்டப்பூர்வமாக நெடுஞ்சாலைத்துறை அப்புறப்படுத்த வேண்டும்..! முடிந்தால் அதற்கான நடவடிக்கையில் இறங்குங்கள் சகோ.குருநாதன்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-26952767747181480832013-04-10T14:22:42.719+03:002013-04-10T14:22:42.719+03:00@விஜய்//அவர்களுக்கு எதன் மேல் நம்பிக்கை உள்ளதோ அதை...@<a href="#c8195293864496701001" rel="nofollow">விஜய்</a>//அவர்களுக்கு எதன் மேல் நம்பிக்கை உள்ளதோ அதை நம்பிவிட்டுப் போகட்டும். அதனால் உங்களுக்கோ அவர்களுக்கோ என்ன நஷ்டம்?//<br /><br />ஒருவர் தான் கொண்ட நம்பிக்கைக்கு எதிரான மூட நம்பிக்கையினால் அவர் சில உழைக்காத பணச்சுரண்டல் பேர்வழிகளினால் ஏமாற்றப்படும்போது... <br /><br />என்னால் அதை பார்த்துவிட்டு அப்படி எல்லாம் அவரை சும்மா விட்டுவிட்டு போக முடியாது..! <br /><br />எனக்கு அதிகாரம் இருந்தால், அதை சட்டம் போட்டு கையால் தடுப்பேன்... <br /><br />இல்லையேல்... என்னால் முடிந்தவரை அறிவுரையால் சத்தம் போட்டு வாயால் தடுப்பேன்.<br /><br />அந்த சகோதரரே... தனது செயல் தவறென்று புரிந்து கொண்டு மீண்டு விட்ட பிறகு இடையில் நீங்கள் யார்..? தர்காவில் உண்டியல் வைத்து அடுத்தவரை சுரண்டி பிழைப்பவரா..? இப்பதிவால் உங்கள் பிஸினஸ் ஏதும் பாதிப்பா..? <br /><br /><b>என்னால் உங்களுக்கு என்ன நஷ்டம்..?</b>~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-81952938644967010012013-04-10T13:48:02.634+03:002013-04-10T13:48:02.634+03:00நபிகள் சொன்னதை நம்புவது உங்கள் நம்பிக்கை. அதேபோல அ...நபிகள் சொன்னதை நம்புவது உங்கள் நம்பிக்கை. அதேபோல அவர்களுக்கு எதன் மேல் நம்பிக்கை உள்ளதோ அதை நம்பிவிட்டுப் போகட்டும். அதனால் உங்களுக்கோ அவர்களுக்கோ என்ன நஷ்டம்?விஜய்https://www.blogger.com/profile/13019876448011439378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-92025197236446708472013-04-10T12:45:33.879+03:002013-04-10T12:45:33.879+03:00ஹைதராபாத்தில் ரோட்டோரத்தில்(பல இடங்களில் நாடு ரோட்...ஹைதராபாத்தில் ரோட்டோரத்தில்(பல இடங்களில் நாடு ரோட்டில்) இது போல பல சிறு சிறு தர்காக்கள் உள்ளன. கோயம்புத்தூரில் நடுரோட்டில் இன்னும் உள்ளது. இதுபற்றி யாரிடம் கேட்கலாம் என இருந்தேன் . நீங்களே விளக்கம் கொடுத்துவிட்டீர்கள். நன்றி. Anonymoushttps://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-53874194499338473062013-04-10T11:10:07.423+03:002013-04-10T11:10:07.423+03:00@tamilanவெறுமனே இப்படி சுட்டியை பகிராமல் கருத்தை ச...@<a href="#c7439603809814957786" rel="nofollow">tamilan</a>வெறுமனே இப்படி சுட்டியை பகிராமல் கருத்தை சொன்னால் நன்றாக இருக்குமே..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-63439835449619021652013-04-10T11:08:58.785+03:002013-04-10T11:08:58.785+03:00@Rasu Krishanthanநாத்திகர்களுக்கு அவர்களின் பார்வை...@<a href="#c7750412442282361999" rel="nofollow">Rasu Krishanthan</a>நாத்திகர்களுக்கு அவர்களின் பார்வையில்... ஆத்திகர்கள் மூடநம்பிக்கையில் உள்ளார்கள். அதேபோல... ஆத்திகர்களுக்கு அவர்களின் பார்வையில்... நாத்திகர்கள் மூடநம்பிக்கையில் உள்ளார்கள். <br /><br />இந்த போஸ்ட் முழுக்க முழுக்க ஆத்திகர்களுக்கானது. அவர்களது கடவுள் நம்பிக்கையினூடே முளைத்துள்ள மூட நம்பிக்கையை களையை களைவதற்கானது. தட்ஸ் ஆல்..! <br /><br />:-)) வருகைக்கு நன்றி சகோ.Rasu Krishanthan.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-49235334970410107972013-04-10T10:58:04.203+03:002013-04-10T10:58:04.203+03:00@ariv azhagu :-)) பெயருக்கேற்ற கருத்து. நன்றி சகோ....@<a href="#c3793403991724338236" rel="nofollow">ariv azhagu</a> :-)) பெயருக்கேற்ற கருத்து. நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-78887075862111736752013-04-10T08:51:55.043+03:002013-04-10T08:51:55.043+03:00Oru mooda nambikkai innumoru mooda nambikkaiyay wi...Oru mooda nambikkai innumoru mooda nambikkaiyay wimarsippadu wiyappai tharuthu!Anonymoushttps://www.blogger.com/profile/15300360062916495457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-77504124422823619992013-04-10T08:49:58.924+03:002013-04-10T08:49:58.924+03:00Oru mooda nambikkai innumoru mooda nambikkaiyay wi...Oru mooda nambikkai innumoru mooda nambikkaiyay wimarsippadu wiyappai tharuthu!Anonymoushttps://www.blogger.com/profile/15300360062916495457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-74396038098149577862013-04-10T06:24:33.437+03:002013-04-10T06:24:33.437+03:00.
சுட்டி ...
கடவுள் மந்திரங்களுக்கும், மந்திரங்க....<br /><br />சுட்டி ... <b><a href="http://thathachariyar.blogspot.sg/2011/02/6.html" rel="nofollow"><br />கடவுள் மந்திரங்களுக்கும், மந்திரங்கள் பிராமணர்களுக்கும் கட்டுப்பட்டவை. பிராமணர்களே நமது கடவுள். உன்னையே நீ கேள்? உன்னுடைய இறைவன் யார்?</a></b><br />.tamilanhttps://www.blogger.com/profile/17222808491791244800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-37934039917243382362013-04-10T01:13:58.222+03:002013-04-10T01:13:58.222+03:00"மனிதன் உட்பட இந்த அண்ட சராசரங்களை எல்லாம் பட..."மனிதன் உட்பட இந்த அண்ட சராசரங்களை எல்லாம் படைத்து ஆள்பவர்- பிரம்மா"<br /><br />ரொம்பச்சரி.<br /><br />அப்போ சிவனையும் விஷ்ணுவையும் படைத்ததும் பிரம்மா. சரியா?<br /><br />அவர்களை வணங்குவது......?<br /><br />ஆக பிரம்மா மட்டும் தான் கடவுள்.<br /><br />வாங்கப்பா ஓரிறை கொள்கைக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/11981828651313143461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-24504927584436738152013-04-09T22:39:25.118+03:002013-04-09T22:39:25.118+03:00@ராவணன் மந்திரியின் கையெழுத்தை போட்டு காரியத்தை பி...@<a href="#c1164635631161207576" rel="nofollow">ராவணன்</a> மந்திரியின் கையெழுத்தை போட்டு காரியத்தை பிஏ, மச்சான், ரோட்டில் போறவன் வாறவன் நீங்கள் நான் எல்லாம் முடிக்கலாம் எனில்... அப்புறம் மந்திரியே தேவை இல்லையே..! சிந்திக்கவும்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-14776023785734990692013-04-09T22:36:58.979+03:002013-04-09T22:36:58.979+03:00@ராவணன்நீங்கள் தந்த சுட்டியில் கேட்டதற்கோ சொன்னதற்...@<a href="#c1164635631161207576" rel="nofollow">ராவணன்</a>நீங்கள் தந்த சுட்டியில் கேட்டதற்கோ சொன்னதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.<br /><br />நீங்கள் இங்கே சொன்ன கருத்து, முஹம்மத் நபி ஸல் அவர்கள் சொன்ன கருத்துக்கு -(பதிவின் சாளரம் உள்ளே சென்று படிக்கவும்)- முற்றிலும் நேர் எதிரானது. <br /><br />ஒரு முஸ்லிம், 'தர்கா வழிபாடு சரி' என்று சொன்னால்... அவர் முஹம்மத் நபி ஸல் அவர்களுக்கு உரிய மரியாதையை தரவில்லை என்றாகும்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-52052163611727158602013-04-09T22:26:42.116+03:002013-04-09T22:26:42.116+03:00@Barariஉண்மைதான் சகோ. சரியாக சொன்னீர்கள். நன்றி.@<a href="#c6709831874445239531" rel="nofollow">Barari</a>உண்மைதான் சகோ. சரியாக சொன்னீர்கள். நன்றி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-35810301494299971702013-04-09T22:20:31.797+03:002013-04-09T22:20:31.797+03:00@UNMAIKAL@UNMAIKAL(உங்கள் பின்னூட்டம் 'ஸ்பாம்&...@<a href="#c4686921394919876775" rel="nofollow">UNMAIKAL</a>@<a href="#c4686921394919876775" rel="nofollow">UNMAIKAL</a>(உங்கள் பின்னூட்டம் 'ஸ்பாம்'-ல் இருந்ததை இப்போதுதான் பார்த்து வெளியிடுகிறேன். பகிர்வுக்கு நன்றி சகோ. பெயர்களே சொல்கின்றன பல விளக்கங்கள்..! இதுபோல் இன்னும் சிலவும் உள்ளன. :-(~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-50558598223403218932013-04-09T19:20:55.770+03:002013-04-09T19:20:55.770+03:00http://vilambi.blogspot.sg/2013/03/blog-post_17.ht...http://vilambi.blogspot.sg/2013/03/blog-post_17.html<br /><br />தர்கா வழிபாடு தவறா என்று இவரிடம் கேட்டேன்.<br /><br />அவர் சொன்னது..........தர்கா வழிபாடு தவறென்றால் முகமது நபி கூட மரியாதைக்கு உரியவர் கிடையாது.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-11646356311612075762013-04-09T19:13:32.903+03:002013-04-09T19:13:32.903+03:00மந்திரி பெரியவரா...மந்திரியின் பிஏ பெரியவரா...இல்ல...மந்திரி பெரியவரா...மந்திரியின் பிஏ பெரியவரா...இல்லை மந்திரியின் மச்சான் பெரியவரா என்று யோசிப்பதைவிட காரியம் ஆனதா இல்லையா என்று மட்டுமே பார்க்கவேண்டும். அறிவுடையவர்கள் அதைச் செய்கிறார்கள். இதில் என்ன தவறு?ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-81698223831918602092013-04-09T18:50:38.171+03:002013-04-09T18:50:38.171+03:00@சுவனப் பிரியன்அலைக்கும் ஸலாம் சகோ. //மிக அழகிய வா...@<a href="#c6466952461889132724" rel="nofollow">சுவனப் பிரியன்</a>அலைக்கும் ஸலாம் சகோ. //மிக அழகிய வாதங்கள்.//---மிக நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-77020402315009993412013-04-09T18:47:18.001+03:002013-04-09T18:47:18.001+03:00@K.LAKSHMINARAYANANThank you brother.@<a href="#c1073666618616395605" rel="nofollow">K.LAKSHMINARAYANAN</a>Thank you brother.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-67098318744452395312013-04-09T18:46:55.332+03:002013-04-09T18:46:55.332+03:00துவக்கத்தில் பி எஸ் அலாவுதீன் (பி ஜே யின் சகோதரர் ...துவக்கத்தில் பி எஸ் அலாவுதீன் (பி ஜே யின் சகோதரர் ) சிறிய அளவில் ஏகத்துவ பிரசாரத்தை செய்து வந்தார்கள்.பி ஜே யின் வருகைக்கு பிறகுதான் மிக வீரியமாக எடுத்து செல்லப்பட்டது (சொல்லப்பட்டது Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-64669524618891327242013-04-09T17:59:36.259+03:002013-04-09T17:59:36.259+03:00சலாம்!
மிக அழகிய வாதங்கள். அந்த சகோதரர் இனி தர்ஹா...சலாம்!<br /><br />மிக அழகிய வாதங்கள். அந்த சகோதரர் இனி தர்ஹா பக்கமே செல்ல மாட்டார். :-)suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-46869213949198767752013-04-09T17:44:58.402+03:002013-04-09T17:44:58.402+03:00தர்கா உடைய சில அவ்லியாக்களின் பெயர்களைப் பாரீர்!
...தர்கா உடைய சில அவ்லியாக்களின் பெயர்களைப் பாரீர்!<br /><br />1. பீடி மஸ்தான் (பீமா பள்ளி)<br />2. கட்டி மஸ்தான் (பொறையார் )<br />3. சட்டி மஸ்தான் (பொதக்குடி)<br />4. சங்கிலி மஸ்தான் (கோயம்பத்தூர்)<br />5. மோனகுரு மஸ்தான் (ஊமைப்பிள்ளை அவ்லியா-தொண்டி)<br />6. குரங்கு மஸ்தான். தஞ்சை<br />7. அனுமான் அவ்லியா தஞ்சை<br />8. அணிப்பிள்ளை அவ்லியா தஞ்சை<br />9. பாஸ்போர்ட் அவ்லியா தஞ்சை<br />10. கப்ரடி அவ்லியா (திருவிதாங்கோடு)<br />11. காட்டு பாவா அவ்லியா (தக்கலை அருகில், பேட்டை )<br />12. வேப்ப மரத்து அவ்லியா (கோட்டார்)<br />13. மாமரத்து அவ்லியா (நீலவெள்ளி)<br />14. மரத்தடி அவ்லியா (கோட்டார் )<br />15. மரக்கட்டை அவ்லியா (சென்னை ராயபுரம்)<br />16. மோத்தி பாவா (சென்னை,அண்ணா சாலை)<br />17. மிஸ்கீன் அவ்லியா நெல்லை<br />18. பச்சை அவ்லியா நெல்லை<br />19. பக்கீர் மஸ்தான். நெல்லை<br />20. பிச்சை அவ்லியா (திலி பேட்டை)<br />21. அப்துர் ரஸ்ஸாக் மஸ்தான். (திருவனந்தபுரம்)<br />22. மலுக்கர்; மஸ்தான் (மஞ்சேரி, கேரளா)<br />23. மைதீன் பிச்சை அவ்லியா (பொட்டல் புதூர்)<br />24. ஆத்தங்கரை அவ்லியா (ஆத்தங்கரை)<br />25. அக்கரைப்பள்ளி அவ்லியா (குளச்சல்)<br />26. அம்பலத்து அவ்லியா (திருவிதாங்கோடு)<br />27. மக்கட்டி லெப்பை அவ்லியா (திருவிதாங்கோடு)<br />28. காத்தாடி அவ்லியா (ஆளூர்)<br />29. பல்லாக்கு அவ்லியா (கீழக்கரை)<br />30. ஸந்தூக் அவ்லியா திருவை)<br />31. கால்துட்டு அவ்லியா (காயல் பட்டணம்)<br />32. சாலை சாஹிப் அவ்லியா (புது ஆயங்குடி)<br />33. நிர்வாண அவ்லியா(மஜ்தூப் வலி)(காயல் பட்டணம்)<br />34. ஹயாத் அவ்லியா (கோட்டார்)<br />35. ஹயாத்தே அவலியா (திட்டு விளை,<br />36. பிரேக் ஷா அவ்லியா (கொடிக்கால பாளையம்)<br />37. ஹாஸ் பாவா அவ்லியா (கொடிக்கால பாளையம்)<br />38. கேத்தல் பாவா அவ்லியா (புதுப்பட்டினம்)<br />39. பட்டாணி சாஹிப் அவ்லியா (திலி பேட்டை)<br />40. கோட்டு மூஸா அவ்லியா (கூத்தா நல்லூர்)<br />41. மொட்டைப பக்கீர் அவ்லியா (சிவகங்கை)<br />42. கோதரிசா அவ்லியா (பொட்டல் புதூர் அருNயுள்ள மலை)<br />43. அப்பா ராவுத்தர் அவ்லியா (கூத்தா நல்லூர்)<br />44. படேஷா ஹஸ்ரத் அவ்லியா (மஞ்சக்குப்பம்)<br />45. வண்ணம் தீட்டும் அவ்லியா (நக்ஷபந்த் அவ்லியா)<br />46. கோயுன் பாபா அவ்லியா (ஆடுகளின் தந்தை, துருக்கி)<br />47. தக்கடி அப்பா அவ்லியா (பஸீர் வலி மேலப்பாளையம்) புலிகள்<br />பாம்புகளிடையே வந்து காப்பாற்றியவர்)<br />48. ஜஹான்ஷா அவ்லியா (கொடிக்கால் பாளையம்)<br />49. ஒட்டகாஸ் அவ்லியா (உடன்குடி)<br />50. காட்டப்பா அவ்லியா ”<br />51. புளியடி அவ்லியா ”<br />52. காட்டானை அவ்லியா (வேதாளை)<br />53. கப்படா சாஹிப் அவ்லியா (காரைக்கால்)<br /><br />UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.com