tag:blogger.com,1999:blog-7646950909716172211.post5504344723742864427..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-39731478155621815922015-08-25T10:24:44.407+03:002015-08-25T10:24:44.407+03:00மறைக்கப் பட்ட உண்மைகளை உலகிற்கு தெரியப்படுத்த தாங்...மறைக்கப் பட்ட உண்மைகளை உலகிற்கு தெரியப்படுத்த தாங்கள் எடுத்துள்ள முயற்சிக்கு நன்றி சகோ .தங்கள் முயற்சி வெற்றி பெற அந்த எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக<br />habihttps://www.blogger.com/profile/17076446328884062680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-51237210153501104692013-08-19T09:46:22.815+03:002013-08-19T09:46:22.815+03:00மிகவும் சிரந்த தர்போது தேவையுல்ல வரலாற்று உண்மையான...மிகவும் சிரந்த தர்போது தேவையுல்ல வரலாற்று உண்மையான பதிப்பு,..<br />வாழ்த்துக்கள் பதிப்பாலருக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/00497074456727672460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-71981639254264518222013-08-14T10:46:06.751+03:002013-08-14T10:46:06.751+03:00படிக்க படிக்க நான் அறிந்திராத உண்மைகள் வெளியே வரு...படிக்க படிக்க நான் அறிந்திராத உண்மைகள் வெளியே வருவதாக் தெரிகிறது.இந்த சரித்திரங்கள் எல்லாம் புத்தகமாக கிடைக்குமா? எங்கு கிடைக்கின்றது??Anonymoushttps://www.blogger.com/profile/10280341102482048210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-154498168749304682013-02-11T14:32:44.047+03:002013-02-11T14:32:44.047+03:00அருமையாக இருந்தது நண்பரே!ஆனால் கடைசியாக ஒரு வார்த...அருமையாக இருந்தது நண்பரே!ஆனால் கடைசியாக ஒரு வார்த்தை இருந்தது - ஒருக்கால் இவர்கள் இந்து மதத்தில் அதுவும் உயர் சாதியில் பிறந்திருந்தால் இன்று நமக்கெல்லாம் அறியப்பட்டவர்களாக ஆகியிருப்பார்கள். உண்மைதானே! என்ற வார்த்தை,அது தவறு என்று நான் சொல்லவில்லை! நாம்(நான் இல்லை) காந்தியால் சுதந்திரம் கிடைத்தது என்று படிக்கிறோம் ஆனால் அதற்கு பின் இவ்வளவு வரலாறும் சுபாஷ் சந்திர போசின் வரலாறும் இருக்கிறது! சுபாஷ் சந்திர போஸ் ஒரு ஹிந்து அவருடைய வரலாறும் மறைக்க பட்டு விட்டது.ஆகவே முஸ்லிம்களாக பிறந்ததால் இந்த உண்மை மறைக்கப்பட்டு விட்டது என்று கூறுவது சரி அல்ல. இதற்க்கு பின் வேறு ஏதோ இருக்கிறது. இருந்தாலும் உங்கள் சேகரிப்பு மிக அருமையாக உள்ளது நண்பரே ! Thangapa(I)ndian.<br />Thangapa(I)ndianhttps://www.blogger.com/profile/14752565353291985284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-39510277569122019182013-01-07T15:08:47.678+03:002013-01-07T15:08:47.678+03:00எல்லாத்தையும் மறைத்து விட்டாங்களே! :(எல்லாத்தையும் மறைத்து விட்டாங்களே! :(Anonymoushttps://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-48073445552201128662012-08-22T08:02:21.905+03:002012-08-22T08:02:21.905+03:00எதையோ தேடினேன், இங்கு வந்து இந்த பதிவினை படிக்க ...எதையோ தேடினேன், இங்கு வந்து இந்த பதிவினை படிக்க நேர்ந்தது. உங்கள் அனைவரின் கடும் உழைப்பும், நல்ல நோக்கமும் புரிகின்றது. சிராஜ்-உத்-தௌலா மற்றும் திப்பு போன்றவர்கள் பற்றி பள்ளியில் சரித்திர பாடத்தில் படித்துண்டு. இப்போது அவைகள் உள்ளதா இல்லையா தெரியாது.மேலும் சிலரை பற்றி அறிந்துண்டு. ஆனால் இந்த பதிவில் உள்ள செய்திகள் உண்மையில் வியப்பாகவே உள்ளது.<br /><br />இது ஒரு நல்ல முயற்சி. ஒரு விண்ணப்பம் : <br />எந்த ஒரு விஷயத்திற்கும் கருது வேறுபாட்டிற்கும் பிறரிடம் "மல்லுக்கு" நிற்பதை விடவும் இது போன்ற உங்களின் முயற்சிகள் நல்ல பலனை தருமே!<br /><br />பகிர்வுக்கு நன்றி.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-75930468132560606372012-08-21T18:53:24.163+03:002012-08-21T18:53:24.163+03:00மிக்க நன்றி ஆஷிக் அவர்களே , இக்பால் செல்வன் கருத்த...மிக்க நன்றி ஆஷிக் அவர்களே , இக்பால் செல்வன் கருத்து சொல்லி விட்டார், அவர் குருப்பில் ஜிங்கு சா போடும்,தருமி,கோவி.கண்ணன் இன்னும் உங்கள் படிக்கவில்லை போலிருக்கிறது. <br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/17975205702710965852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-26722315879546540582012-08-18T19:50:26.753+03:002012-08-18T19:50:26.753+03:00சுவனப்பிரியனுக்குத் தெரிவித்த வாழ்த்தை அப்படியே உங...சுவனப்பிரியனுக்குத் தெரிவித்த வாழ்த்தை அப்படியே உங்களுக்கும் பிரதியிட்டிருப்பதைப் பார்க்கிறேன். தவறை இப்போதுதான் உணர்கிறேன். மன்னிக்க வேண்டும், முஹம்மது ஆஷிக்.பாஹிம்https://www.blogger.com/profile/12006092008393445173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-66791741766400606732012-08-18T18:31:09.131+03:002012-08-18T18:31:09.131+03:00புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள், சுவனப்பிரிய...புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள், சுவனப்பிரியன்.<br /><br />நான் இந்தோனேசியாவில் இருக்கிறேன். இங்கே நாளை புனித நோன்புப் பெருநாளென அறிவிக்கப்பட்டுவிட்டது. மலேசியாவிலும் இலங்கையிலும் இந்தியாவிலும் அப்படியே இருக்குமென நினைக்கிறேன்.<br /><br />تقبل الله منا ومنكم<br /><br />*** நீங்கள் முன்னொருமுறை தராவீஹ் பற்றிக் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்த ஞாபகம். http://www.central-mosque.com/fiqh என்ற தளத்திற் தராவீஹ் 20 + 3 என ஹதீஸ் ஆதாரம் கொடுத்து பத்வா வழங்கப்பட்டிருப்பதைக் கவனித்தேன். மேற்படி ஆதாரம் ஸஹீஹான ஹதீஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.பாஹிம்https://www.blogger.com/profile/12006092008393445173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-33954361409313428372012-08-18T07:55:02.684+03:002012-08-18T07:55:02.684+03:00ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய பொ...ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய பொக்கிசம் இது. வாழ்த்துகள் நண்பரே alhttps://www.blogger.com/profile/02699601644793927625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-55937526178411124772012-08-18T07:46:25.930+03:002012-08-18T07:46:25.930+03:00@..:: Mastan ::..//it is very biggggg one, should ...@<a href="#c8521539530768811554" rel="nofollow">..:: Mastan ::..</a>//it is very biggggg one, should be split smaller one to read very easy.//---ஆங்காங்கே சிதறிக்கிடப்பதை எல்லாம் ஒரே லிங்கில் - ஒரே பக்கத்தில் கொண்டு வர எண்ணித்தான் இப்படி தொகுத்தேன் சகோ.மஸ்தான்..! தனித்தனியாக லிங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன சகோ. கருத்துக்கு மிக்க நன்றி சகோ.மஸ்தான்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-55523413014251544762012-08-18T07:42:05.629+03:002012-08-18T07:42:05.629+03:00@Syed Ibramshaஅலைக்கும் ஸலாம் வரஹ்... ///வரலாற்று ...@<a href="#c98248342264612451" rel="nofollow">Syed Ibramsha</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... ///வரலாற்று ஆதாரங்களை அடுக்கியுள்'ளா'ர்கள், இந்நீண்ட பதிவை உருவாக்கும் சிரமம் சொல்லித்தெரியவேண்டியதில்லை,///----மிகவும் கடுமையான உழைப்பைத்தான் செய்து இருக்கிறார்கள் இதனை ஆக்கியோர்..! மாஷாஅல்லாஹ்.<br />முக்கியமாக... பேராசிரியர் சகோ. மு.அப்துல் சமது அவர்கள்...!<br /><br />///இறைவன் உங்களின் கல்விஞானத்தை அதிகமாக்கி இன்னும் இதுபோன்ற சிறப்பான பதிவுகளை எழுதும் பாக்கியத்தை தந்தருள்வானாக...///----ஆமீன்..! துவாவுக்கு நன்றி சகோ.Syed Ibramsha..! ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-31297859124673980512012-08-18T07:33:55.939+03:002012-08-18T07:33:55.939+03:00@NKS.ஹாஜா மைதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்... //சுதந்திர...@<a href="#c6858922264679584270" rel="nofollow">NKS.ஹாஜா மைதீன்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... //சுதந்திரத்துக்கு பாடுபட்ட முஸ்லிம்களின் வரலாறு மறைக்கப்பட்டது அநீதியின் உச்சம்...//---நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-225539089959004772012-08-18T07:32:13.333+03:002012-08-18T07:32:13.333+03:00@Nayeemஅலைக்கும் ஸலாம் வரஹ்... ///ஹிந்தி மற்றும் ஆ...@<a href="#c5940433575506417971" rel="nofollow">Nayeem</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... ///ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியட வேண்டும் ///---ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றது சகோ.Nayeem..! ஹிந்திக்கு... ஹிந்தி அறிந்த யாரேனும் முன்வர வேண்டும்..! நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-21251850619078098732012-08-18T07:29:41.366+03:002012-08-18T07:29:41.366+03:00@Mfairozekhanநன்றி சகோ.@<a href="#c6742977439036668245" rel="nofollow">Mfairozekhan</a>நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-43497104765143833222012-08-18T07:29:00.567+03:002012-08-18T07:29:00.567+03:00@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்... //கண்ணீர் வர வைத்த வ...@<a href="#c8134650732631273585" rel="nofollow">ஆமினா</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... //கண்ணீர் வர வைத்த வீரவரலாறு....<br />//---அந்த இடத்தில் எவரும் தன்னை வைத்து பார்த்தால்... கண் கலங்காமல் இருக்க மாட்டார்..!<br />தங்கள் துவாவுக்கு நன்றி சகோ.ஆமினா. அல்ஹம்துலில்லாஹ். ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-51724076590126789332012-08-18T07:26:42.467+03:002012-08-18T07:26:42.467+03:00@ஷஃபிஅலைக்கும் ஸலாம் வரஹ்...அல்ஹம்துலில்லாஹ். தங்க...@<a href="#c6281039578382774154" rel="nofollow">ஷஃபி</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...அல்ஹம்துலில்லாஹ். தங்கள் துவாவுக்கு நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-50439415679680258292012-08-18T07:24:50.544+03:002012-08-18T07:24:50.544+03:00@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...///இதை புத்தக...@<a href="#c7354445673919751862" rel="nofollow">மு.ஜபருல்லாஹ்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...///இதை புத்தகமாக வெளியிட்டால் பலருக்கும் போய்ச் சேரும்.<br />உண்மை வரலாற்றை பாடத்திட்டங்களில் பதிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.///---மிக நல்லதொரு கருத்து சகோ. ஜபருல்லாஹ். இன்ஷால்லாஹ் இன்னும் சில தகவல்களை திரட்டிவிட்டு... அவசியம் இதற்கு நாம் முயற்சி எடுக்க வேண்டும்..! நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-63292163358982388242012-08-17T09:52:16.753+03:002012-08-17T09:52:16.753+03:00இது ஒரு நல்ல ஆய்வுக் கட்டுரை . நகல் எடுத்து ஒவ்வொர...இது ஒரு நல்ல ஆய்வுக் கட்டுரை . நகல் எடுத்து ஒவ்வொரு அரபி பாடசாலைக்கும் (மதரசாக்களுக்கும்) அனுப்புங்கள் .<br />இந்த கட்டுரைக்கு உங்களுக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம் mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-10008319052004240772012-08-17T01:50:16.091+03:002012-08-17T01:50:16.091+03:00@இக்பால் செல்வன்திப்பு ஒரு முஸ்லிம் என்பதால்... வ...@<a href="#c4413388033863353821" rel="nofollow">இக்பால் செல்வன்</a>திப்பு ஒரு முஸ்லிம் என்பதால்... வரலாற்றாசிரிய இஸ்லாமொஃபோபியா மனப்பான்மை விரோதிகளின் திரிக்கப்பட்ட கதைகள் பல உண்டு திப்புவின் மீது..! அதில் ஒன்றை நீங்கள் படித்து இருக்கலாம்..! அதில் ஒரு சாம்பிள் இது...!<br /><br /><b>ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வு கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர் ‘திப்பு முஸ்லிமாக மாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பார்ப்பனர்கள் தற்கொலைச் செய்து் கொண்டனர்’ என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, உ.பி., ம.பி ஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்திருந்த திரு.பி.என்.பாண்டே, இச்சம்பவம் நிச்சயமாக பொய்யான ஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்தைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஹரிபிரசாத் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்குக் காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார்.</b><br /><br />அடக்கொடுமையே...!!! டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி போன்றவர்கள் பள்ளி மாணவருக்கு எழுதினால்... விளங்குமா நம் வரலாறு...?<br /><br /><br />/// மற்றப்படி பல இஸ்லாமிய போராளிகள் தமது பங்கினை செய்துள்ளார்கள் ... !!! குறிப்பாக இந்திய தேசிய ராணுவத்திலும் பல இஸ்லாமியத் தமிழர்கள் பங்காற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது .. !!! ///----மேலே வியப்பு..! கீழே ஆமோதிப்பு...! ஏதாவது ஒன்றில் உறுதியாக இருங்கள்..! :-)))~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-35585636090478198222012-08-17T01:45:42.310+03:002012-08-17T01:45:42.310+03:00@இக்பால் செல்வன்திப்புவின் மத நல்லிணக்கம்
திப்புச...@<a href="#c4413388033863353821" rel="nofollow">இக்பால் செல்வன்</a><b>திப்புவின் மத நல்லிணக்கம்<br /><br />திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம். திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டு தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது. இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது ‘திப்புவின் சமயக் கொள்கை’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.</b><br /><br />ஈஈஈ....இவரா.... அப்பாவி ஹிந்து மக்களை கொலை செய்து இருப்பார்...??? பிக் பிக் ஜோக்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-69351922800296578522012-08-17T01:44:02.162+03:002012-08-17T01:44:02.162+03:00@இக்பால் செல்வன்
//ஆனால் திப்பு சுல்தான் .... கத்த...@<a href="#c4413388033863353821" rel="nofollow">இக்பால் செல்வன்</a><br />//ஆனால் திப்பு சுல்தான் .... கத்தோலிக்கர்கள் மற்றும் இந்துக்கள் பலரை படுகொலை செய்திருக்கின்றார் அவர். சங்கிலி மன்னன் எவ்வாறு கத்தோலிக்கர்களை படுகொலை செய்தானோ.. அதைவிட பன்மடங்கு திப்புவும் செய்துள்ளார். பல காரணங்கள் கூறினாலும் - மனிதப் படுகொலை ஏற்றுக் கொள்ளத் தக்க ஒன்றல்ல .. அவர்களை வெளியேற்றிக் கூட இருந்திருக்கலாம் ஆனால் படுகொலை சரியான ஒன்றல்ல .. !!!//-----அப்பாடா...! உங்க மெயில் ஹேக் செய்யப்படவில்லை..! நீங்க அதே "இஸ்லாமொஃபோபியா இக்பால் செல்வனே" தான்..! :-))) டவுட்டே இல்லை..! இதற்கெல்லாம் என்ன ஆதாரம்...???<br /><br />திப்பு சுல்தான் எந்த அளவுக்கு மிகச்சிறந்த மனிநேயர் என்று... பதிவின் இறுதியில் உள்ள "கீற்று" தளத்தின் லிங்கில் சென்று பொறுமையாக படிக்கவும். அதில் இருந்து மூன்று பாரா மட்டும் இங்கே உங்களுக்கு ஸ்பூன் ஃபீடிங்..!<br /><br /><b>போர்களத்தில் நேர்மை<br /><br />“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்துப் பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.”</b><br /><br /><br />ஈஈஈ....இவரா.... அப்பாவி மக்களை கொலை செய்து இருப்பார்...??? பிக் ஜோக்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-62998391004454885582012-08-17T01:41:33.343+03:002012-08-17T01:41:33.343+03:00@இக்பால் செல்வன்///நல்லதொரு பதிவு சகோ. ///----என்ன...@<a href="#c4413388033863353821" rel="nofollow">இக்பால் செல்வன்</a>///நல்லதொரு பதிவு சகோ. ///----என்ன்ன்ன்ன்ன்ன்ன்னாது....????? மிஸ்டர்.இக்பால் செல்வனா... இப்படி சொல்வது...? உண்மையிலேயே நீங்கதானா... ச்சேச்சே... இருக்காது..! கிள்ளி பார்த்துட்டேன்..! ஒருவேளை உங்க ஐடியை யாரும் ஹேக் பண்ணிட்டாங்களா...? டவுட்டு..! :-)))<br /><br />//இந்திய சுந்ததிரப் போரில் இஸ்லாமியரின் பங்கு வியப்பானதே !!! //---அட... ஆமாம்...! ஒருவேளை நீங்களாகவே கூட இருக்கலாம் போலிருக்கே..! டவுட்டு..! இந்திய சுந்ததிரப் போரில் முஸ்லிம்களுக்கு பங்கே இல்லை என்ற விஷம சித்தாந்த அரசு சார் வரலாற்று ஆசிரியர்களின் மூளைச்சளைவைக்கு ஆட்பட்டவர்கள் வியப்பதில் என்ன தவறு...?<br /><br />//குறிப்பாக கேரளாவில் இருந்த மரைக்காயர்கள் பலரும் போர்த்துகேயர் காலம் தொட்டே வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள். அவற்றையும் இணைத்திருக்கலாம் .. //----ஹா..ஹா...ஹா............. உள்ளே வந்த பத்தே நிமிடத்தில் ஒரு கமெண்டும் போட்டுவிட்டீர்கள்..! என்னே ஒரு அவசரம்..? அதுவும், 'இருப்பதை... இல்லை' என்று..! நன்ன்ன்ன்ன்ன்ன்ன்றாக மீண்டும் ஒருமுறை படிக்கவும்..! ஆல்ரெடி நீங்க சொன்ன மேட்டர் பதிவில் இருக்கே..! :-)))<br />~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-44133880338633538212012-08-17T00:44:21.251+03:002012-08-17T00:44:21.251+03:00நல்லதொரு பதிவு சகோ. இந்திய சுந்ததிரப் போரில் இஸ்லா...நல்லதொரு பதிவு சகோ. இந்திய சுந்ததிரப் போரில் இஸ்லாமியரின் பங்கு வியப்பானதே !!! குறிப்பாக கேரளாவில் இருந்த மரைக்காயர்கள் பலரும் போர்த்துகேயர் காலம் தொட்டே வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள். அவற்றையும் இணைத்திருக்கலாம் .. ஆனால் திப்பு சுல்தான் மீது எனக்கு மாற்றுக் கருத்து இருக்கின்றது .. கத்தோலிக்கர்கள் மற்றும் இந்துக்கள் பலரை படுகொலை செய்திருக்கின்றார் அவர். போர்த்துகேயர் காலத்தில் சங்கிலி மன்னன் எவ்வாறு கத்தோலிக்கர்களை படுகொலை செய்தானோ.. அதைவிட பன்மடங்கு திப்புவும் செய்துள்ளார். பல காரணங்கள் கூறினாலும் - மனிதப் படுகொலை ஏற்றுக் கொள்ளத் தக்க ஒன்றல்ல .. அவர்களை வெளியேற்றிக் கூட இருந்திருக்கலாம் ஆனால் படுகொலை சரியான ஒன்றல்ல .. !!!<br /><br />மற்றப்படி பல இஸ்லாமிய போராளிகள் தமது பங்கினை செய்துள்ளார்கள் ... !!! குறிப்பாக இந்திய தேசிய ராணுவத்திலும் பல இஸ்லாமியத் தமிழர்கள் பங்காற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது .. !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-73544456739197518622012-08-16T22:40:06.051+03:002012-08-16T22:40:06.051+03:00அன்பின் ஆஷிக்,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மிகமிக ச...அன்பின் ஆஷிக்,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /> மிகமிக சிறந்ததொரு பதிவை தந்திருக்கிறீர்கள்.<br />உங்கள் பணி மக்த்தானது. <br />ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்களும் <br />கண்டிப்பாய் படிக்க வேண்டிய அற்புதமான தொகுப்பு.<br />எனவே இதை புத்தகமாக வெளியிட்டால் பலருக்கும் போய்ச் சேரும்.<br />உண்மை வரலாற்றை பாடத்திட்டங்களில் பதிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். இனி வரும் எமது சமுதாயம் இந்தியாவில் தலை நிமிர்ந்து வந்தேரிகளை வரலாற்று விபச்சாரர்களை விரட்டியடிக்க வேண்டும்.Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.com