tag:blogger.com,1999:blog-7646950909716172211.post5246684779966187517..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: That is why... என் விக்கி சகோதரா..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-90409788540520263112012-06-09T07:44:28.349+03:002012-06-09T07:44:28.349+03:00அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
//அதை இன்னும் சற்று அ...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)<br /><br />//அதை இன்னும் சற்று அழகிய முறையில் சொல்லலாம் சகோ.இப்ராம்ஷா.//<br /><br />மன்னித்து கொள்ளுங்கள் சகோ. இந்த பின்னூட்டத்தை இடுமுன்பே பல முறை யோசித்துதான் இட்டேன். <br /><br />ஒரு சில நேரங்களில் நமது கண்முன் நடக்கும் ஒரு சில விஷயங்கள் கொடுக்கும் மனவேதனைகள் இதுபோல் பின்னூட்டங்களாக வந்துவிடுகின்றன. <br /><br />மேலும், சகோ விக்கிக்கு நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி எனவேதான் அவருடைய பாணியிலே கொஞ்சம் ஜாலியாக விளக்கம் கொடுத்துவிட்டேன்.<br /><br /><br />இன்ஷா அல்லாஹ், இனிவரும் காலங்களில் இதுபோன்ற பின்னூட்டங்களை தவிர்த்துக்கொள்கிறேன் சகோ!. <br /><br />எனக்கு கொடுத்த அறிவுரைக்கும், மிக அருமையான லாஜிக்கான விஷயங்களை உள்ளடக்கிய அற்புதமான பதிவிற்கும் இறைவன் நற்கூலி வழங்குவானாக..Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-55722681388217679622012-06-08T20:11:55.121+03:002012-06-08T20:11:55.121+03:00@திருவாளப்புத்தூர் முஸ்லீம்அலைக்கும் ஸலாம் வரஹ்......@<a href="#c4983119127069949817" rel="nofollow">திருவாளப்புத்தூர் முஸ்லீம்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />//தங்களின் மற்றும் சகோ.சுவனப்பிரியன் அவர்களுடைய மாற்று மதத்தவர்களின் கள்ளத்தனமான கேள்விகளுக்கு சளைக்காத பதில்களை பார்த்துதான் எனக்கு சில தளங்களுக்கு மறுபேழுதும் ஆர்வமே வந்தது....//---அவசியம் எழுதுங்க சகோ..! <br /><br />இங்கே இஸ்லாம் & முஸ்லிம்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் கொண்ட பதிவுகள் அதிகம் வருகின்றன..! இம்மாதிரியான பதிவுகளுக்கு ஒரு சில திரட்டிகள் ஆதரவும் உண்டு..!<br /><br />நம்மீது இத்திரட்டிகளின் அடக்கல், ஒடுக்கல், நசுக்கல், அமுக்கல், நீக்கல்... என இருந்தாலும், அதையும் தாண்டி, உண்மைக்காக தொடர்ந்து போராடி தக்க ஆதாரத்துடன் தகுந்த விளக்கத்துடன் குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு எழுத இன்னும் நிறைய பேர் தேவை சகோ..! <br /><br />தங்கள் வரவு அவசியம் நல்வரவாகுக..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-39570018924071111072012-06-08T20:01:14.623+03:002012-06-08T20:01:14.623+03:00@Issadeen Rilwan - Changes Do Clubஓ... நீங்களும் ...@<a href="#c4216897104730564049" rel="nofollow">Issadeen Rilwan - Changes Do Club</a>ஓ... நீங்களும் 'சேலஞ் சங்கத்தில்' சேர்ந்துட்டேன்ங்கிறீங்க...? ஓகே சகோ.ரிள்வான்.<br /><br />@<a href="#c8828111730498674937" rel="nofollow">ashfa mowlana</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//இதற்கு பின்பும் விதண்டாவாதம் புரிபவர்களிற்கு ஒரு ஸ்மைலி :)//---ஆம்..! இனி அதுதான் என் பாலிசி சகோ..!<br /><br />@<a href="#c510954371634967976" rel="nofollow">Nizam</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />"Population growth rate" புள்ளிவிபரம் தான் இவ்விஷயத்தில் முக்கியம் சகோ.நிஜாம்..! <br />இதோ : http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_population_growth_rate இந்த "Population growth rate" அடிப்படையில் பார்த்தாலும்... <br />பலதாரமணம் சட்டப்படி தடை உள்ள சில நாடுகளில்... ருவாண்டா :2.7% , புருண்டி: 3.9% என்று இருக்க... <br />பலதாரமணம் சட்டப்படி அனுமதி உள்ள நாடுகளில்... இந்தோனேஷியா :1.1%, மொராக்கோ:1.2% என்று உள்ளது..! <br />(இதில்....இந்தியா- 1.4%) <br /><br />ஆக, கண்ணுக்கு புள்ளி விபரம் எடுத்து தந்தாச்சு..! <br />இனி அதை கண்கொண்டு காண்பது அவர்கள் பாடு..!<br /><br />@<a href="#c4498992848797770348" rel="nofollow">Nasar</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//பின்னுட்ட(தீவிர)வாதி//---ம்ம்ம்... வாங்க... வாங்க... ஏற்கனவே ர்ர்ரோம்ப நல்ல பேரு குடுத்து இருக்காங்க நமக்கு...! அதுலே இது வேறையா..? :-)))<br />//சகோ விக்கி நல்லவர்தான்...ஏதோ தன நிலை மறந்து சொல்லிவிட்டார் என்றே நினைக்கிறேன்..//---ஆம், நிச்சயமாக..! தவறான சேர்மானம் சிலநேரம் நிலை மறக்க செய்கிறது சகோ.நாசர்..!<br /><br />@<a href="#c4983119127069949817" rel="nofollow">திருவாளப்புத்தூர் முஸ்லீம்</a>எனக்காக பிரார்த்தியுங்கள் சகோ. தங்கள் சுட்டியும் நல்ல விளக்கமாக இருந்தது.<br /><br />தங்கள் அனைவர் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-28456364723602566282012-06-08T18:55:03.164+03:002012-06-08T18:55:03.164+03:00@Syed Ibramshaசகோ.சையத், நீங்க அவரின் புரிதலுக்காக...@<a href="#c5493256012208618214" rel="nofollow">Syed Ibramsha</a>சகோ.சையத், நீங்க அவரின் புரிதலுக்காக சரியான கருத்தை சொல்றீங்க என்றாலும், அதை இன்னும் சற்று அழகிய முறையில் சொல்லலாம் சகோ.இப்ராம்ஷா.<br /><br />@<a href="#c2638681980480107365" rel="nofollow">சிராஜ்</a>//வெயிட் அன்ட் சீ மாமு..//--மாம்ஸ் புரிஞ்சிருப்பார்னு நம்புவோம்.<br /><br />@<a href="#c4889326623125598008" rel="nofollow">அதிரை சித்திக்</a><br />நீண்ட நெடிய பின்னூட்டங்கள்... மிக அழகிய கருத்துக்கள்... சொல்லி உள்ளீர்கள் சகோ.சித்திக். <br /><br />தங்கள் அனைவர் வருகைக்கும் சகோ.விக்கிக்கு தந்த பதில் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-75539958832745009042012-06-08T17:55:44.769+03:002012-06-08T17:55:44.769+03:00@ஜெய்லானிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
ஹைலைட்டிட்டேன் சக...@<a href="#c3681215411892168160" rel="nofollow">ஜெய்லானி</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />ஹைலைட்டிட்டேன் சகோ.ஜெய்லானி.:-)))<br /><br />@<a href="#c7588369770561884384" rel="nofollow">விக்கியுலகம்</a><br />இனியாவது தங்கள் கருத்தில் மாறுதல் ஏற்பட்டால்... மிக்க மகிழ்ச்சி சகோ.விக்கி..!<br />@<a href="#c8938627517657232162" rel="nofollow">Abdul Basith</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />@<a href="#c6914303900758687987" rel="nofollow">rahmanfayed</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//"பெண்களுக்கு பல மணம் முலமாக ஜனதொகை அதிகமாகும்"//---தவறு சகோ.ஃபாயத்..!<br /><br />தங்கள் அனைவர் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-41265628064787721032012-06-08T17:41:11.748+03:002012-06-08T17:41:11.748+03:00@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இந்த நிலையே பு...@<a href="#c6199017714526199809" rel="nofollow">G u l a m</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//இந்த நிலையே புரியாதனால் அல்லது புரிய மறுத்ததால் வந்த விளைவுதான் பலதாரணம் குறித்த எதிர்மறை கருத்துக்கள்.//---இனியாவது புரிந்துகொள்ள பிரார்த்திப்போம் சகோ.குலாம்..!<br /><br />@<a href="#c6692695858727182615" rel="nofollow">முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//கந்தசாமி ஏன் உங்கள் நினைவாகவே இருக்கிறார்.//---'தான் தவறு செய்துவிட்டு... மீண்டும் தவறு செய்கின்றோமோ' என்று ஆழ்மனதில் ஒரு குறுகுறுப்பாக இருக்கலாம்... சகோ.ஷஃபி.<br /><br />@<a href="#c5290328431405466267" rel="nofollow">ஆமினா</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//குருட்டாம் போக்கில் பலர் மேலோட்டமாகவே குர் ஆன்னையும் இஸ்லாத்தையும் விளங்கிக்கொள்கிறார்கள்.//---நம் அனைவருக்குமே சரியான விளக்கம் கிடைக்க நாம் முயற்சித்து, அதில் அல்லாஹ் அருள்பாலிக்க வேண்டி துவா செய்வோம்..!<br /><br />@<a href="#c8771448946453216182" rel="nofollow">அன்னு</a><br />//அல்லாஹ் தங்களின் அறிவை மென்மேலும் வளர்த்தி இந்த உம்மத்திற்கு பயனுள்ளதாக ஆக்கி வைப்பானாக.//---ஆமீன்..! தங்களுக்கும் அவ்வாறே அருள துவா செய்கிறேன் சகோ.அன்னு. <br /><br />தங்கள் அனைவர் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-79473455187883230142012-06-08T17:30:57.451+03:002012-06-08T17:30:57.451+03:00@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
@சுவனப் பிர...@<a href="#c2233030178961884364" rel="nofollow">Aashiq Ahamed</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />@<a href="#c6857848701871807389" rel="nofollow">சுவனப் பிரியன்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//அடுக்கடுக்கான பதில்கள்.//---பதில்கள்தான் ஒழுங்கா வரமாட்டேங்குது சகோ.சுவனப்பிரியன்..! அவ்வ்வ்வ்வ்....<br /><br />@<a href="#c8152471717874489180" rel="nofollow">சிராஜ்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//இறை சட்டம் எக்காலத்துக்கும் பொருந்தும்.. பொருந்த வேண்டும்.. இந்த நவீன யுகத்துக்கும் இது பொருந்தக் கூடியது//---சரியாக சொன்னீர்கள் சகோ.சிராஜ்.<br /><br />@<a href="#c566389239810740422" rel="nofollow">Mohamedali kollapuram</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...//மக்கள் தொகை எவ்வளவு பெருகினாலும் அதற்குரிய அருட்கொடைகளை அல்லாஹ்வின் அருளால் கிடைத்துக் கொண்டுதான் உள்ளது//---ஆமாம் சகோ.முஹம்மத் அலி.<br /><br />தங்கள் அனைவர் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-26154964910567493742012-06-08T17:22:19.748+03:002012-06-08T17:22:19.748+03:00@VANJOOR
சகோ.வாஞ்சூர்...//YOU HAVE HIT "THEM&...@<a href="#c5498677467982383982" rel="nofollow">VANJOOR</a><br />சகோ.வாஞ்சூர்...//YOU HAVE HIT "THEM" RIGHT TO LEFT, TOP TO BOTTOM AND CENTER<br />WITH FACTS.//---அல்ஹம்துலில்லாஹ்..!<br /><br />@<a href="#c6023413861775400893" rel="nofollow">Vijayan K.R</a>பாகிஸ்தான் எங்கே வந்தது சகோ.விஜயன் இங்கே...? :-)))))<br /><br />@<a href="#c3547241205351924111" rel="nofollow">அதிரை சித்திக்</a>இது என்ன சகோ.சித்திக், பின்னூட்டத்தில் அடுக்கடுக்காக புதுவிதமான ரிபீட் குழப்பம்...?//எத்தனை முஸ்லீம் நாலு மனைவிகளோடு சுற்றுகிறான் ..//---முதலில் இருதாரமணத்தை காட்ட சொல்லுங்க...!<br /><br />@<a href="#c8736051773528132357" rel="nofollow">முபாரக்</a><br />//நீங்க என்ன விளக்கம் சொன்னாலும் காதுல ஏறவும் செய்யாது//---நமது முயற்சிக்கு மறுமை கூலி உண்டு என்ற நம்பிக்கையில் ஒருமுறை சொல்வோமே சகோ.முபாரக்..! <br /><br />தங்கள் அனைவர் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-49831191270699498172012-06-07T18:10:52.718+03:002012-06-07T18:10:52.718+03:00அஸ்ஸலாமு அலைக்கும்,
சூப்பர் சகோ.வாதத்திற்கு மறுவா...அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />சூப்பர் சகோ.வாதத்திற்கு மறுவாதம் என்பது நிச்சயம் ஒரு பெரிய செயல்.மிக நுட்பமான அறிவுத்திறன் வேண்டும் அது அல்லாஹ்விடைய மகத்தான சொத்து...உங்களுடைய மறுவாத்திர்க்கு அவரால் சொத்தை தனமான கேள்விகளை தான் வைக்கமுடிகின்றது அதற்கும் தங்கள் பதில் மாஷா அல்லாஹ்...தங்களின் மற்றும் சகோ.சுவனப்பிரியன் அவர்களுடைய மாற்று மதத்தவர்களின் கள்ளத்தனமான கேள்விகளுக்கு சளைக்காத பதில்களை பார்த்துதான் எனக்கு சில தளங்களுக்கு மறுபேழுதும் ஆர்வமே வந்தது....<br /><br />இதுக்கும் மேலும் அவருக்கு விளக்கம் தர ஒன்னுமில்லைனாலும்,அவருடைய மேலதிக விளக்கத்திற்கு,இஸ்லாம் ஏன் பல தார மணத்தை அனுமதித்துள்ளது என்பைதை பார்க்க என் தளத்தில் http://tvpmuslim.blogspot.in/2011/11/blog-post_24.html இந்த லிங்கில் நான்கு திருமணங்கள் வரை ஆண்களுக்கு ஏன் அனுமதி: என்ற துணை தலைப்பை படிக்கவும்திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-44989928487977703482012-06-07T16:49:02.076+03:002012-06-07T16:49:02.076+03:00அஸ்ஸலாமு அலைக்கும் ,,,பின்னுட்ட(தீவிர)வாதி
அரும...அஸ்ஸலாமு அலைக்கும் ,,,பின்னுட்ட(தீவிர)வாதி <br /><br /> அருமையான, அறிவுப்பூர்வமான,கேள்விகள், விளக்கங்கள்....<br />CSK மறுபடியும் தான் சாம்பியன் என்று நிரூபித்ததை போல தாங்கள் இப்பதிவின் மூலம்<br />மறுபடியும் நான் சாம்பியன் என்று நிருபித்து இருக்கிறீர்கள் .<br />மக்கள் தொகைக்கு காரணம் இஸ்லாத்தின் பலதாரமணம் தான் காரணம் என்று சரியாக விளங்காமல் சொல்லுபவர்கள், தன மார்கத்தில் இருக்கிற பலதாசமணத்த(POLYANDRY) பத்தி<br />சொல்லுவதில்லையே ஏன்?? உ.தா பஞ்சபாண்டவர்கள் .........அசிங்கம் என்பதாலா ??!!<br />சகோ விக்கி நல்லவர்தான்...ஏதோ தன நிலை மறந்து சொல்லிவிட்டார் என்றே நினைக்கிறேன்..<br />இந்நேரம் நன்றாக விளங்கியிருப்பார் என்று நம்புவோம் ......பாவம் விட்டுவிடுங்கள்Nasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-70838044262851174012012-06-07T11:40:33.269+03:002012-06-07T11:40:33.269+03:00மனைவியென்னும் மாதரசி நாடும் அன்பை
மகிழ்வுடனே மதித்...மனைவியென்னும் மாதரசி நாடும் அன்பை<br />மகிழ்வுடனே மதித்திடுவோம் அவளின் பங்கை<br />நினைவிலென்றும் நீங்காது நெஞ்சில் மேவும்<br />நித்தமவள் வழங்கிவரு மின்பம் யாவும்<br />சுனைநீராய் வற்றாமல் தியாகம் செய்வாள்;<br />சுரக்குமன்பால் மறவாமல் நியாயம் செய்வோம்!<br />பனைமரமாய் நற்பலன்கள் தருவாள் என்றும்<br />பகுத்தறிவைப் பயன்படுத்திச் செய்வோம் நன்றி<br /><br /><br />சலவையையும் சளைக்காமல் செய்வாள்;ஊணும்<br />சமைத்திடுவாள்; இல்லத்தில் தூய்மை காணும்<br />நிலவினைப்போல் வெளிச்சமாக்கி வைத்துக் காத்து<br />நிற்குமவள் செயலுக்குச் சொல்வோம் வாழ்த்து<br />புலமையுடன் கூரறிவும் பெற்ற இல்லாள்<br />புத்தியுடன் கணவனுக்கு வழியும் சொல்வாள்<br />கலவரமாய் முகத்தினில் ரேகைப் பார்த்து<br />கவலைகளும் போக்கிடுவாள் அன்பை ஈந்து<br /><br /><br />இல்லாளை மதிப்போர்க்கு வாழ்க்கை இன்பம்<br />இல்லாத சந்தேகம் கொண்டால் துன்பம்<br />பொல்லாதப் பழிகளையும் நம்ப வேண்டா<br />பொய்சொல்லி ஆபத்தில் சிக்க வேண்டா<br />நல்லோராய்க் குழந்தைகள் வளர வேண்டி<br />நாடோறும் கஷ்டங்கள் யாவும் தாண்டி<br />சொல்லொண்ணாப் பொறுமையினை நெகிழ்ந்து யோசி<br />சொர்க்கமெனக் கொண்டாடி மகிழ்ந்து நேசி<br /><br /><br />“கவியன்பன்” கலாம், அதிராம்படினம்<br /><br />யாப்பிலக்கணம்: காய், காய், மா, தேமா(அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும்<br />எண்சீர் கழிநெடிலடி விருத்தம்அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-59293711881728608642012-06-07T01:30:27.951+03:002012-06-07T01:30:27.951+03:00@முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்சகோ.ஷஃபி,
//ஒருவ...@<a href="#c6910517675752855392" rel="nofollow">முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்</a>சகோ.ஷஃபி, <br /><br />//ஒருவேளை பலதாரமணத்தை இவர் ஆதரித்தால் தான் அந்த விதவைகளை மணந்துகொள்ளக்கூடுமோ என்ற கவலைதான்.//----கிடையவே கிடையாது..! ம்ம்ம்... உங்களுக்கு ஃபிளாஷ்பேக் சொல்றேன்.. கேளுங்க..!<br /><br />'ஈழத்தில் கள்ளத்தனமாக விபச்சாரம் அதிகரிக்கிறது' என்று ரொம்ப கவலைப்பட்ட ஈழத்தில் வாழும் பதிவர் ஒருவர்... 'அதற்கு காரணம் முஸ்லிம்கள்' என்று ஒட்டு மொத்தமாக குற்றப்பழி டைட்டில் போட்டு பதிவும் போட்டார். <br /><br />அதற்கு மறுப்பாகத்தான், நம்முடைய முந்திய 'ஈழ விதவைகள் தீர்வு' குறித்தான பதிவில்.. சிலதாரமணத்தை முன்மொழிந்தோம். 'வேறு தீர்வு இருந்தால் கூறுங்கள்' என்றும் அதில் சவால் விட்டோம். <br /><br />இங்கேதான் அவர்களிடம் ஓர் உலக மகா அசிங்கக்கேவலம் ஒன்று அரங்கேறியது. <br /><br />அதாவது, அந்த "ஈழப்போர் விதவைகளுக்கான ஒரே தீர்வு என்னவெனில் இலங்கை முழுக்க விபச்சார விடுதி திறப்பதுதான்..." என்று வேறொரு ஈழப்பதிவர் பதிவு போட்டார்..!<br /><br />அப்போதே அறிந்து கொண்டேன் ச்சீச்சீ... 'இவர்கள்' கேவலத்திலும் படு கேவலமானவர்கள் என்று..! <br /><br />சில நல்ல ஈழப்பதிவர்கள் உள்ளார்கள்..! அவர்கள் 'இவர்களில்' இல்லை..!<br /><br />அன்றே... ஒட்டுமொத்தமாக 'இவர்களில்' யாரெல்லாம் இப்படியான எண்ணத்தில் இருக்கிறார்கள் என்று அறிந்து அனைவர் follwer widget இடமிருந்தும் வெளியேறினேன்..! பிறரையும் வெளியேற சொன்னேன்..!<br /><br />அதனால், அந்த ஈ டமிலன்ஸ் குரூப் என்ன பதிவு போடுகிறார்கள் என்று எனக்கும் வெளியேறியவர்களுக்கும் தெரியாது..!<br /><br />நீங்கள் 'இவர்களில் ஒருவர்' பற்றி இங்கே சொன்னதால்தான்... தேடிப்பிடித்து சென்றேன்..! வழக்கமான அவர்களுக்குள்ளே போட்டுக்கொள்ளும் காபி பேஸ்ட் இஸ்லாமிய எதிர்வெறி பிராண்டு பதிவு..!<br /><br />பின்னூட்டம் சென்றால்... ஆரம்பத்திலேயே...<br /><br />இரண்டு குர்ஆன் வசனங்கள் அவர் போட்டு இருந்ததால்... அங்கேயே நின்று அதை படித்தால் அதிர்ந்தேன்..!<br /><br />தமது வக்கிர எண்ணத்துக்கு ஏற்ப குர்ஆன் வசனத்திலேயே தமது கீழ்த்தர வார்த்தைகளினால் (3:14 & 4:3 இறைவசனத்தில்) வெட்டல், ஒட்டல், சேர்த்தல், மறைத்தல், திருத்தல்... என களவு வேலை பார்த்து விளையாடுபவர்... எவ்வ்வ்வ்வ்வ்வ்வளவு கீழ்த்தரமானவராக இருப்பார்..?!<br /><br />ச்சீச்சீ... அங்கே நிற்கவே அருவருப்பாக உணர்ந்தேன்..! ஓடியே வந்துவிட்டேன்..!<br /><br />இவர்களுக்கு இனி இறைவன்தான் நல்ல புத்தியை கொடுக்க முடியும்..! இவர்களுக்காக பிரார்த்திப்போம்..! அதன்மூலம் சமூகமாவது காப்பாற்றப்படட்டுமே சகோ..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-83959186402795315522012-06-06T21:44:09.869+03:002012-06-06T21:44:09.869+03:00ஒருவனுக்கு ஒருத்தி என்றால் மட்டும்
ஜன தொகை குறைந...ஒருவனுக்கு ஒருத்தி என்றால் மட்டும் <br /><br />ஜன தொகை குறைந்து விடுமா ..?ஆறு ..ஏழு<br /><br />பெற்றவர்கள் இன்றும் உள்ளனர் ..அந்த காலத்தில் <br /><br />பனிரெண்டு பெற்றவர்களும் உள்ளனர் ..பலதார <br /><br />மனதிற்கும் மக்கள் பெருக்கத்திற்கும் சம்மந்தமே இல்லை <br /><br />ஐயா காலத்திற்கு தகுந்தார் போல் கட்டுரை எழுதுங்கள் <br /><br />இந்தியாவை பொறுத்த வரை இந்திய குழந்தைகள் <br /><br />விலை மதிப்பில்லா செல்வங்கள் மாணிக்கங்கள் ..மனித ஆற்றல் <br /><br />நிறைந்த இந்தியா ..,இந்தியர் உலகின் எத்தனையோ இடங்களுக்கு <br /><br />சென்று இந்தியாவின் பெயரை நிலை நிறுத்தி <br /><br />வந்துள்ளார்கள் வருகிறார்கள் வருவார்கள் <br /><br />மதம் ..மதம் ..மதம் ..மதம்பிடித்து அலையாதீர்அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-5109543716349679762012-06-06T20:02:10.074+03:002012-06-06T20:02:10.074+03:00அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரே அருமையான அறிவிப்ப...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரே அருமையான அறிவிப்பூர்மான விளக்கங்கள். நன்றி<br /><br />ஒருவனுக்கு ஒருத்தி இந்தியவில். அரேபியவில் ஒருவனுக்கு நாலுத்தி பேச்சுக்கு வைத்துகொள்வோம். Result தான் பார்க்கானும்.<br /><br />ஒருவனுக்கு ஒருத்தி - இந்தியா<br />மக்கள்தொகை 1,203,710,000 - (120 கோடி) March 2011<br />http://en.wikipedia.org/wiki/World_population<br /><br />ஒருவனுக்கு நாலுத்தி (22 அரபு நாடுகளின்)<br />22 அரபு நாடுகளின் மொத்த மக்கள்தொகை 372,370,000 - (37 கோடி) 2012 <br />http://en.wikipedia.org/wiki/List_of_Arab_countries_by_population<br /><br />ஒருவனுக்கு ஒருத்தி ஜனதொகை எப்படி கூடியிருக்கு. ஆனால் நம் நாட்டின் பலமே மக்கள்தொகை.Nizamhttps://www.blogger.com/profile/14102565844128873883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-88281117304986749372012-06-06T18:04:13.334+03:002012-06-06T18:04:13.334+03:00அஸ்ஸலாமு அலைக்கும்!
சுப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்! சின்ன க...அஸ்ஸலாமு அலைக்கும்!<br />சுப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்! சின்ன குழந்தைக்கு சொல்லி கொடுப்பது போல அவ்வளவு தெளிவாக புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள். இதற்கு பின்பும் விதண்டாவாதம் புரிபவர்களிற்கு ஒரு ஸ்மைலி :)ashfa mowlanahttps://www.blogger.com/profile/01517653399363812969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-26386819804801073652012-06-06T16:35:31.673+03:002012-06-06T16:35:31.673+03:00@விக்கியுலகம் /*இதையெல்லாம் கேட்டா...நீ பொத்திட்டு...@<a href="#c3006207494869484747" rel="nofollow">விக்கியுலகம்</a> /*இதையெல்லாம் கேட்டா...நீ பொத்திட்டு போ...இது எங்க மார்க்கம்பீங்க! */ பொத்திகிட்டு போன்னு அவர் சொல்லல மாப்ள..நீ தான் சொல்ற.... ஹ..ஹா..ஹா... வெயிட் அன்ட் சீ மாமு..இந்த உலகத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் போகிறது...உங்களின் லாஜிக்குகள் நொறுங்கத்தான் போகிறது.... உடனே ஆண்களின் எண்ணிக்கை அதிகம் ஆனா உங்க சட்டம் காலினு சொல்லிடாதீங்க... ஆண்கள் எண்ணிக்கை அதிகம் ஆனாலும் இந்த சட்டம் பொருந்தும்....இறை சட்டம் எந்த சூழ்நிலைக்கும் பொருந்தனும்.. இல்லாட்டி அது இறை சட்டம் அல்ல...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-44066823940915814262012-06-06T16:27:34.327+03:002012-06-06T16:27:34.327+03:00@~முஹம்மத் ஆஷிக் citizen of world~ ஹீ..ஹி..ஹி..ஹி....@<a href="#c7872315260804498819" rel="nofollow">~முஹம்மத் ஆஷிக் citizen of world~</a> ஹீ..ஹி..ஹி..ஹி...<br />ஹி..ஹி.. ஏன் எனக்கு இப்படி சிரிப்பு வருது....?????சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-42168971047305640492012-06-06T15:57:15.887+03:002012-06-06T15:57:15.887+03:00ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்பதை அனைத்து மதமும் பின்பற்...ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்பதை அனைத்து மதமும் பின்பற்றினால் இந்திய ஜனத்தொகையாவது குறயும்...இதயாவது பின்பற்றுங்கப்பா../// ===?!?!?! ஸலாம் சகோ.விக்கி, தங்களுக்கு கணிதம் நன்றாக வரும் என்று தெரியும். ஜனத்தொகை குறைதல் = இது எப்படி சாத்தியம் என்று உங்களால் சொல்ல இயலுமா..? சேலஞ்..!Issadeen Rilwan https://www.blogger.com/profile/03332786589211972011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-60817926796945114492012-06-06T13:19:11.857+03:002012-06-06T13:19:11.857+03:00இஸ்லாம் அரபு நாடுகளில் உதய மாவதற்கு முன் ..
பெண்க...இஸ்லாம் அரபு நாடுகளில் உதய மாவதற்கு முன் ..<br /><br />பெண்கள் போக பொருளாக பார்க்கப்பட்டார்கள் .<br /><br />விபச்சாரிகளாக .அடிமைகளாக விற்க பட்டார்கள் ..<br /><br />சில உயர்மட்ட குடும்பத்தில் பெண் பிள்ளை பிறந்தால் <br /><br />அப்பிள்ளை இழி நிலைக்கு தள்ளப்படுமே என்று பயந்து <br /><br />பெண் சிசுவை உயிருடன் புதைத்து கொள்வார்களாம் ..<br /><br />அப்படிப்பட்ட மடமைகளை நீக்கி பெண்ணுக்கு நல்ல உயர்ந்த <br /><br />இடத்தினை இஸ்லாம் மீட்டி தந்தது ..தாயின் காலடியில் <br /><br />சுவர்க்கம் ..பெண் போற்றுதளுக்குரியவள் ..பாது காக்க பட <br /><br />வேண்டியவள் ..,போர் என வந்தால் கூட பெண்கள் குழந்தைகள் <br /><br />முதியவர்கள் ஆசிரியர்கள் போன்றோர் கொள்ளுதல் கூடாது ..,அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-48893266231255980082012-06-06T12:50:26.668+03:002012-06-06T12:50:26.668+03:00அன்புள்ள விக்கி அண்ணன் அவர்களுக்கு ..,
மனைவியை பற...அன்புள்ள விக்கி அண்ணன் அவர்களுக்கு ..,<br /><br />மனைவியை பற்றி எவ்வளவு கண்ணியத்துடன் இஸ்லாம் <br /><br />நடந்துகொள்ள சொல்கிறது தெரியுமா ..மனைவி <br /><br />உங்களுக்கு மானம் காக்கும் ஆடை போன்றவள் ..<br /><br />எவன் ஒருவன் மனைவியிடம் நல்லவன் என <br /><br />பெயர் வாங்கவில்லையோ அவன் இறைவனின் <br /><br />சமூகத்தில் நல்லவனாக மதிக்க பட மாட்டான் ..<br /><br />பலதார மணம்பல நூறு ஆண்டுகளுக்கு முன் <br /><br />மூர்கமான ஆண்பலம் ..படிப்போ ..பொழுதுபோக்கோ ..<br /><br />ஒன்றும் இல்லாத காலம்இருந்தது ..ஆணை பொறுத்தவரை <br /><br />தினமும் சிற்றின்ப வேட்கை உள்ளவன் ..பெண்ணோ <br /><br />இயற்கையால் பலவீனம் உள்ளவள் ..எனவே அந்த காலத்தில் <br /><br />நீங்கள் கூறுவது போல் பணம் படைத்த ஆண் பல தாரம் அதனை <br /><br />ஒழுங்கு முறை படுத்த .பல கட்டுப்பாடுகளுடன் <br /><br />தேடுதலுக்கு வரை முறையாக நான்கு என சட்டம் வகுத்து <br /><br />வைத்திருக்கலாம் ..ஆனால் இன்றைய கால கட்டத்தில் <br /><br />இஸ்லாம் கூறிய எத்தனையோ நல்ல விசயங்களை விட்டுவிட்டு <br /><br />நாலு பொண்ட்டாட்டி..என்று கூக்குரல் விடுவது நலமா <br /><br />அரபு நாடுகளில் நியாயமில்லாமல் சில நடப்புகளுக்கு <br /><br />இஸ்லாம் பொறுபேற்க முடியாது ...நாம் தமிழர்கள் <br /><br />தமிழ் மண்ணில் தாய்க்கு பின் தாரம் என்ற சொல் <br /><br />தாய் வயதான காலத்தில் கனிவாய் கவனிக்க <br /><br />முடியாது ..நமக்கு ஒன்று என்றால் என்னப்பா ஆச்சு <br /><br />என்று பதறும் அம்மா ..என்னங்க ஆச்சு என்று மரியாதையுடன் <br /><br />தனது உயிரே போனது போல் வரும் மனைவி ..<br /><br />இப்படி எவ்வளவோ கூறிக்கொண்டே போகலாம் ..<br /><br />பலதார மணம் இஸ்லாத்தில் இடம் உண்டு என்றாலும் <br /><br />பொருளாதாரம் .காட்டும் அன்பு .மனைவியரிடம் கலவியளிலும் <br /><br />சமமாக இருத்தல் என ஏகப்பட்ட கட்டுப்பாடு இதில் ஒன்று <br /><br />தவறினாலும் இறைவன் முன் நாம் பதில் சொல்லியாக வேண்டும் <br /><br />ஆக தற்காலத்தில் பலதார மணம் என்பது சில சூழ்நிலைகள் காரணமாக <br /><br />இஸ்லாம் அனுமதிக்க பட்டவகையில் அதாவது மனைவி மன நோயாளி <br /><br />அல்லது உடல் நோயாளி இருந்தால் ..அன்பு மிகுதியால் மனைவியை விவாகரத்து <br /><br />செய்யாமல் மறுமணம் ..என சில காரணங்கள் ..என சொல்லிக்கொண்டே <br /><br />போகலாம் நம் சந்ததிகள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து <br /><br />நன் மக்களை பெறட்டும் ..சூழ்நிலைக்கு கூறப்பட்ட பல தார மணம் <br /><br />என்பதை மட்டும் இஸ்லாம் சொல்லவில்லை ..வருடம் ஒருமுறை <br /><br />தனது சம்பாத்தியத்தில்,சொத்தில் கணக்கிட்டு இரண்டரை சதவிகிதம் <br /><br />ஏழைக்கு கொடுத்து விட வேண்டும் இதன் பெயர் ஜக்காத் ..<br /><br />வருடம் ஒரு மாதம் உண்ணா நோன்பு இருக்க வேண்டும் ..<br /><br />பக்கத்துக்கு வீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் வயிறு புடைக்க <br /><br />உண்பவன் என்னை சார்ந்தவன் அல்லன் ..என நபிகளார் (ஸல்)<br /><br />கூறியுள்ளார்கள்அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-51594702200473172802012-06-06T12:48:47.308+03:002012-06-06T12:48:47.308+03:00@விக்கியுலகம்
///அப்போ எல்லோருக்கும்...பொதுவான சட...@<a href="#c3006207494869484747" rel="nofollow">விக்கியுலகம்</a><br /><br />///அப்போ எல்லோருக்கும்...பொதுவான சட்டத்தை நீங்கள் ஆதரிக்கலாமே....!///<br /><br />----'எல்லோருக்கும் பொதுவான சட்டமா'..? <br />எந்த சட்டம் அப்படி நடைமுறையில் உள்ளது..? <br />அப்படி என்ன சட்டத்தை நா(ங்கள்)ன் ஆதரிக்கவில்லை..? <br />அதுபோல எப்போது போட்டு உள்ளார்கள்..? <br />யார் போட்டு உள்ளார்கள்..? <br /><br />இம்புட்டுக்கு அப்புறமும் சொல்ல வந்தது என்னனா... <br /><br />இப்போதைய கால கட்டத்தில் இப்படி ஒண்ணுக்கு நாலு என்பது போர்விதவைகள் அனாதைகள் பன்மடங்கு வாழும் ஈராக், ஈழம், ஃபாலஸ்தீன், ஆஃப்கன்... இங்கெல்லாம் சாத்தியம் உள்ளது தான்... <br /><br />ஆனா, இந்த அளவுக்கு நீங்க எதிர் பிளான் பண்ணா... ஒன்னும் சொல்ல முடியாது... சகோதரா... இறைநாடினால் நீங்க நல்லா வருவீங்க!!!!!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-55123256472631391372012-06-06T12:45:45.845+03:002012-06-06T12:45:45.845+03:00@விக்கியுலகம்
///அதையே இப்படி மாத்தி சொல்லுங்களேன்...@<a href="#c3006207494869484747" rel="nofollow">விக்கியுலகம்</a><br />///அதையே இப்படி மாத்தி சொல்லுங்களேன்....பணக்கார(!) பெண் நாலு கணவர்களை திருமணம் செய்து கொள்ள தடை இல்லைன்னு!....என்னாங்கய்யா...உங்க ஆணுக்கு ஒரு ஞாயம்...பெண்ணுக்கு ஒரு ஞாயமா!...இதையெல்லாம் கேட்டா...நீ பொத்திட்டு போ...இது எங்க மார்க்கம்பீங்க!..............//////---எப்டிங்க இப்படியெல்லாம் கேட்கறீங்க...? <br /><br />இப்படி குழந்தைபோல சிந்திக்கமால் கேட்பதற்கு முன்... <br />இது எப்படி நடைமுறையில் சாத்தியம் என்று பெரியவர் போல சிந்திக்க மாட்டீர்களா..! <br /><br />ஒரு கணவன் தன் நான்கு மனைவியருள் ஒவ்வொரு மனைவிக்கும் ஒரு குழந்தை வீதம் தாய்மை அடைய வைத்து பிரசவித்து பெற்றுக்கொள்ள பத்து மாதம் ஆகும்..! அதேபோல... <br /><br /><b>"ஒரு மனைவி தன் நான்கு கணவர்களுக்கும் 'பத்தே மாதத்தில்' அவரவருக்கு உரிய குழந்தையை (DNA test பண்ணுவோம்ல..) பெற்றுத்தர வேண்டும்" அதுதான் ஆண்-பெண் சமஞாயம் என்பீர்களா, சகோ.விக்கி..?</b><br /><br />அல்லது... இதைவிட இன்னும் 'சிறப்பாக'.........<br /><br /><b>"பெண்ணிடமிருந்து உயிரணு பெற்று (?), அதன்மூலம் ஆணும் கருவுற்று பத்து மாசம் தம் (?) கருவறையில் சுமந்து, வலி வந்து(?) சுகப்பிரசத்தில் குழந்தை பெற்று (?) தம் உடலில் இருந்து 'தந்தைப்பால்'ஊட்ட(?) வேண்டும்..!" இதுதான் மிகச்சரியான 'ஆண்-பெண் சமஞாயம்' என்பீர்களா சகோ.விக்கி..?</b><br /><br />சொன்னாலும் சொல்வீர்களய்யா...!!! வெட்டி வீராப்பு பேசுபவர்கள்..!!!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-2740171794311116922012-06-06T12:23:33.420+03:002012-06-06T12:23:33.420+03:00@விக்கியுலகம்
///எப்படி அனாதை/ விதவை ஆகிறார்கள்......@<a href="#c3006207494869484747" rel="nofollow">விக்கியுலகம்</a><br />///எப்படி அனாதை/ விதவை ஆகிறார்கள்....அதை சொல்ல வில்லையே...சகோதரா...///---நீங்கள் என் சுட்டிகளை படியுங்கள் சகோ.விக்கி..! அங்கே விளக்கமாக உள்ளன..!<br /><br />///ஒருத்தன் ஒருத்திய கட்டி இருந்தா அனாதைகளோ...விதவைகளோ குறைவாக இருந்திருக்கும் போல...///------ஹா...ஹா...ஹா.... <br /><br />அவ்ளோ ஏன்...? இதைவிட இன்னும் இப்படி சிம்பிளாகவே சொல்லி விடுவோமே....<br /><br /><b>இனி யாரும் குழந்தை பெறவே வேண்டாம்....<br />அப்போதான் அனாதைகளும் உருவாகாது...<br />விதவைகளுக்கும் வாய்ப்பே இல்லை...</b><br /><br />ஹா.... ஹா..... ஹா..... <br /><br />ஏற்றுக்கொள்வீர்கள் தானே..? <br /><br />ஹலோ... <br />பிரச்சினைக்கு தீர்வு சொன்னா... <br />'தீர்வுக்கு பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய்வது' என்று சிந்திக்கிறீர்கள்..!<br />அந்த பிரச்சினைக்கும் அதே தீர்வுதானே தீர்வு..?!?!?!?!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-77904057002661898202012-06-06T12:10:09.458+03:002012-06-06T12:10:09.458+03:00@விக்கியுலகம்
///அப்போ நாலு மனைவியுடனும் ஒரே அன்பை...@<a href="#c3006207494869484747" rel="nofollow">விக்கியுலகம்</a><br />///அப்போ நாலு மனைவியுடனும் ஒரே அன்பை ஒருவரால் செலுத்த முடியுமா...அவர்களும் அப்படியே செலுத்துவார்களா...அப்போ இது ஒரு வகை அடிமைத்தனமல்லவா...நான் எப்படி வேணாலும் இருப்பேன்..நீ பெண் என்பதால் இப்படித்தான் இருக்கனும்னு இருக்கே.....!///---இது ஒரு நல்ல கேள்வி சகோ.விக்கி..! <br /><br />பதிவில் உள்ள எனது சுட்டிகளில் கூட இதற்கு விளக்கம் உள்ளது..! <br /><br />ஆனாலும், சுருக்கமாக இங்கே:- <br />கணவனுக்கு உள்ள அதே இறைவன்தான் மனைவிக்கும். சிலதாரமணம் என்பது இறைக்கட்டளை என்று மனைவி உணர்ந்தால்.. அவர் ஒன்றும் சொல்ல இயலாது. <br /><br />அன்றியும்... அந்த இன்னொரு விதவை/அனாதை பெண்ணின் நிலையில் தன்னை பொருத்தி சிந்தித்தால்... இதனை மனைவி ஆதரிக்கவே இயலும்.<br /><br />இன்னும், இதற்காக கணவனுக்கு பொருளாதார சுமை கூடுவது அறிந்தால்.. சுயநலனை விட பிறர்நலன் பேணும் தம் கணவன் மீது பாசம்தான் ஏற்படும்..! <br /><br />சரி....<br /><br /><b>இதே கான்செப்டை... வேறு மாதிரி யோசியுங்களேன்...!<br /><br />ஒரு குழந்தை தன் பெற்றோரிடம் இப்படி கேட்கிறது... <br /><br />"அப்பா/அம்மா நான் ஒரு குழந்தைதான் இருக்கணும். <br />இன்னொரு குழந்தை இவ்வீட்டில் வரக்கூடாது... <br />நாலு குழந்தை வரை பெற்றுக்கொள்ள திட்டம் வைத்துள்ளீர்கள் என்று அறிகிறேன்..!<br />அப்போ நாலு குழந்தையுடனும் ஒரே அன்பை ஒருவரால் செலுத்த முடியுமா... <br />அவர்களும் அப்படியே செலுத்துவார்களா... <br />அப்போ இது ஒரு வகை அடிமைத்தனமல்லவா... <br />நான் எப்படி வேணாலும் இருப்பேன்.. <br />நீ குழந்தை என்பதால் இப்படித்தான் இருக்கனும்னு இருக்கே.....!" </b><br /><br />---இப்படி என்று கேட்டால்... <br />இக்கேள்வி பற்றி உங்கள் கருத்து என்ன...? <br />இக்கேள்விக்கு அப்பாவாக உங்கள் பதில் என்ன..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-41311728080490130892012-06-06T12:00:33.660+03:002012-06-06T12:00:33.660+03:00@விக்கியுலகம்///நீங்கள் சொல்லும் விஷயங்களை வைத்து ...@<a href="#c3006207494869484747" rel="nofollow">விக்கியுலகம்</a>///நீங்கள் சொல்லும் விஷயங்களை வைத்து பார்க்கும் போது...துட்டு இருந்தால் எத்தனை மனைவிகள்(!) வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம் என்று பொருள் வருகிறது....////<br /><br />---இதுபோன்ற பொருள் ஏற்பட்டு இருந்தால் அது எனது எழுத்தில் ஏற்பட குறைபாடுதான் சகோ.விக்கி'. <br /><br />(குர்ஆன் - 4:3 -இல் விரிவாக இக்கருத்தை வாசியுங்கள்..!)என்று பதிவிலேயே சொல்லி இருந்தேனே சகோ.விக்கி..? <br /><br />நீங்கள் வாசித்து இருந்திருந்தால்... அங்கே... இந்த "முடியாது" க்கும் துட்டுக்கும் சம்பந்தம் இல்லை... என்பதை அறிந்து இருப்பீர்கள். <br /><br />அப்புறம்... பொதுவாகவே கணவனுக்கு தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் என உள்ளன. கணவனிடமிருந்து அவற்றை பெறுவது மனைவின் உரிமை. அந்த கடமைகள் அவர்களின் உரிமைகளாக அனைத்து மனைவிக்கும் நீதமாக சேர வேண்டும். <br /><br />அப்படி...<br />///<br />அவனால் <b>'மனைவிகளுக்கிடையேயான உரிமைகள் விஷயத்தில்நீதமாக நடக்க </b> முடியாது' என்றால்... அவனுக்கு 'ஒருவனுக்கு ஒருத்தியே' எனும் சிஸ்டம்தான் சாலச்சிறந்தது, என்கிறது இஸ்லாம்..! <br />///<br /><br />---என்று பதிவில் போல்டில் உள்ளவற்றை அவ்வாக்கியத்தில் சேர்த்து உள்ளேன் சகோ.விக்கி..! <br /><br />தவறான பொருள் வருமாறு எழுதியமைக்கு மன்னிக்கவும்..! இனி சரியான பொருள் விளங்கும்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com