tag:blogger.com,1999:blog-7646950909716172211.post5087691261795820598..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: "நாம் ஒருவர். நமக்கு நால்வர்"(!?) / "We Want more & more GREEN"~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-30882931374215618692013-01-12T01:26:02.763+03:002013-01-12T01:26:02.763+03:00மிக அருமைமிக அருமைஆஷா பர்வீன்https://www.blogger.com/profile/12180949627222354460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-110799642742911812012-06-05T12:28:00.654+03:002012-06-05T12:28:00.654+03:00மரங்கள் இல்லையென்றால் தண்ணீர் கிடைக்காது மரம் வளர்...மரங்கள் இல்லையென்றால் தண்ணீர் கிடைக்காது மரம் வளர்ப்போம்! இயற்கை காப்போம்! நல்ல பதிவு.... நன்றிகள் நண்பர் முகமதுஆஷிக் அவர்களுக்கு!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-7283385410171762972011-01-06T14:14:04.792+03:002011-01-06T14:14:04.792+03:00தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோதரர் ஃபாரூக்.
உங்க...தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோதரர் ஃபாரூக்.<br /><br />உங்கள் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி. இறைநாடினால் அதற்கான நன்மையை பெறுவீர்கள்.(எனது மூன்று பதிவுகளும் இரண்டாவது சுற்றில் வெளியேறிவிட்டன).<br /><br />///நான் உங்களுடைய கருத்தை என் வீட்டில் நடைமுறை படுத்தி உள்ளேன்.///---அல்ஹம்துலில்லாஹ். <br /><br />அல்லாஹ், உங்களுக்கு மென்மேலும் அருள்புரியவும், நீங்கள் நட்ட தாவரங்களும் செழிப்பாக தழைத்து வளர்ந்து உங்களுக்கு கியாம நாள் வரை நன்மை சேர்க்கட்டும் எனவும் பிரார்த்திக்கிறேன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-40415187027127686592011-01-05T09:44:37.994+03:002011-01-05T09:44:37.994+03:00இருதிச்சுற்றிலும் வெற்றி பெற பிரார்த்தனையுடன் கூடி...இருதிச்சுற்றிலும் வெற்றி பெற பிரார்த்தனையுடன் கூடிய வாழ்த்துகள்! நல்ல சிந்தனை, <br /><br />"சில வருடங்களுக்கு முன்னால், கட்டப்பட்ட வீடுகளில் பார்த்தீர்கள் என்றால் மூன்றில் இரு பகுதியை வீடாக கட்டிவிட்டு மூன்றாவது பகுதியை மரங்கள். செடிகள், கொடிகள் நட்டு தினமும் தண்ணீர் ஊற்றி தோட்டமாக பராமரித்து வந்தார்கள்."<br /><br />நான் உங்களுடைய கருத்தை என் வீட்டில் நடைமுறை படுத்தி உள்ளேன்.<br /><br />இன்னும் சகோதரர் பி.ஏ.ஷேக் தாவூத் கூறியது போல் பொதுநல அமைப்புகள் எல்லா கிராமங்களிலும் செயல்பட ஊக்குவிக்க வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/17213043251183123197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-62814008538613822072011-01-03T20:38:13.798+03:002011-01-03T20:38:13.798+03:00//வாழ்த்துக்கள்... //---ரொம்ப நன்றி... சகோதரர் யோவ...//வாழ்த்துக்கள்... //---ரொம்ப நன்றி... சகோதரர் யோவ்...!<br /><br />இந்த பதிவு மட்டுமல்ல, இதனுடன்... மேலும் எனது இரண்டு பதிவுகளும் ("ஒட்டகம்-ஓர் ஒப்பற்ற அதிசயம்" & "மக்கள்தொகையா? மனிதவளமா? " ) தமிழ்மணம் விருது முதல் சுற்றில்தேர்வாகி இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது. <br /><br />ம்ம்ம்ம்... இன்ஷால்லாஹ் இறுதிச்சுற்றில் பார்ப்போம். வென்றால் மகிழ்ச்சிதான்....~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-89287343589841463152010-12-28T04:26:13.196+03:002010-12-28T04:26:13.196+03:00தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்...தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-52596407651405726652010-10-19T08:39:37.727+03:002010-10-19T08:39:37.727+03:00வ அலைக்கும் ஸலாம்...
சகோதரர்...shameem அவர்களே......வ அலைக்கும் ஸலாம்...<br />சகோதரர்...shameem அவர்களே...<br />பாராட்டுக்கும், எழுதினால் வரவேற்பதற்கு தயாராய் இருப்பதற்கும்... நன்றி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-17160816758553625412010-10-19T07:40:59.677+03:002010-10-19T07:40:59.677+03:00அஸ்ஸலாமு அலைக்கும்.சிறந்த கருத்துகள்.பாராட்டுக்கள்...அஸ்ஸலாமு அலைக்கும்.சிறந்த கருத்துகள்.பாராட்டுக்கள்;இன்னும் நிறைய எழுதுங்கள்.வரவேற்கிறோம்.Unknownhttps://www.blogger.com/profile/12022309263438872896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-33227335597869078092010-10-18T16:37:36.871+03:002010-10-18T16:37:36.871+03:00//வினவை குணிய வைத்து குமுறியது இந்த ஆஷிக்கள் தானா/...//வினவை குணிய வைத்து குமுறியது இந்த ஆஷிக்கள் தானா//--ஓ..புரிஞ்சிடிச்சா..!<br /><br />//இனி நம்ம ஊருக்காருலே//--அட..!<br />வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி... ஹாஜா பாய்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-3869499507967585082010-10-18T08:18:20.568+03:002010-10-18T08:18:20.568+03:00இப்பதான் புரிது.வினவை குணிய வைத்து குமுறியது இந்த ...இப்பதான் புரிது.வினவை குணிய வைத்து குமுறியது இந்த ஆஷிக்கள் தானா. ஒரே காமெடி சகோதரர் ஆஷிக் அஹமது ஒரு கருத்தை எழுத அதை முகம்மது ஆஷிக் எழுதினார் என்று வினவு குரூப் பொங்கி எழ, அந்த கருத்துரைகள் முழுவதிலுமே முஸ்லீம்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே எழுதப்பட்டதாக இருந்தது. ஒர் கட்டத்தில் படிக்கவே அலுத்து போய்விட்டது எனலாம். <br /><br />இப்போது பதிவை பற்றி: <br /><br />//உறைபனி அளவுக்கு குளிரூட்டப்பட்டதால் அரங்கிற்கு வெளியே கடும் வெப்பத்துடன் மட்டுமல்லாது பூமியின் பாதுகாப்பிற்கான ஓசோன் லேயரை ஓட்டை போடும் குளோரோ புளோரோ கார்பன்களை டன் கணக்கில் கக்கும் 'நட்சத்திர பிரம்மாண்ட குளுகுளு' அரங்கத்தில் 'உலகவெப்பமயமாதல்' பற்றி மாநாடு போடுவார்களாம் மறை கழண்டவர்கள்... மன்னிக்கவும் ...உலக நாட்டுத்தலைவர்கள்...! //<br /><br />நச் கருத்துக்கள் - உலகத் தலைங்களுக்கு யாருச்சும் சொல்லி புரியவைங்கப்பா? <br /><br />முச்சந்தி, கரண்டு கம்பம் - இனி நம்ம ஊருக்காருலே, நம்ம சாதிலே, அதான் நம்ம ஸ்லாங்க் முச்சந்தின்னு பேசுற. keep it up, congrats for a good postராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-18418641386444165452010-10-15T13:40:34.252+03:002010-10-15T13:40:34.252+03:00அன்புச்சகோதரர்கள்
ரஹீம் கஸாலி & கார்பன் கூட்டா...அன்புச்சகோதரர்கள்<br />ரஹீம் கஸாலி & கார்பன் கூட்டாளி...<br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. <br />தொடர்ந்து இணைந்திருங்கள்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-63827630424964332422010-10-15T12:12:37.115+03:002010-10-15T12:12:37.115+03:00மரம் வளர்க்க தூண்டும் நல்ல பதிவு,மரம் வளர்க்க தூண்டும் நல்ல பதிவு,Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-33195288911149591602010-10-15T06:32:04.133+03:002010-10-15T06:32:04.133+03:00அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே,அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே,ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-53947961665036139202010-10-15T01:25:40.571+03:002010-10-15T01:25:40.571+03:00வ அலைக்கும் ஸலாம்,
அன்புச்சகோதரர்கள்
RAZIN ABDUL...வ அலைக்கும் ஸலாம்,<br /><br />அன்புச்சகோதரர்கள் <br />RAZIN ABDUL RAHMAN, <br />fa & <br />Aashiq Ahamed<br />தங்கள் அனைவர் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-79459267208248444032010-10-14T15:12:13.922+03:002010-10-14T15:12:13.922+03:00அன்பு சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு,
அஸ்ஸலா...அன்பு சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு, <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...<br /><br />ஒரு வழியா வந்துட்டீங்க...மிக்க சந்தோசம். அல்ஹம்துலில்லாஹ். நான் பதியுலகிற்கு வர ஒரு வகையில் காரணமாய் இருந்த நீங்கள் வலைப்பூ துவங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குகின்றது. <br /><br />மரம் தானே...நாலு என்ன நாற்பதே நட முயற்சிக்கின்றேன் இன்ஷா அல்லாஹ். <br /><br />உங்கள் சகோதரன், <br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-18273528425213719012010-10-14T14:47:28.151+03:002010-10-14T14:47:28.151+03:00அஸ்ஸலாமு அலைக்கும்,
நீங்கள் மென்மேலும் சூப்பரா எழ...அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />நீங்கள் மென்மேலும் சூப்பரா எழுத என்னோட வாழ்த்துக்கள்.fahttps://www.blogger.com/profile/12822013173705127470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-74133907829291121762010-10-14T13:14:03.155+03:002010-10-14T13:14:03.155+03:00அஸ்ஸலாமு அலைக்கும்.
வலையுலகில் கால்பதித்து இருக்கு...அஸ்ஸலாமு அலைக்கும்.<br />வலையுலகில் கால்பதித்து இருக்கும் சகோ ஆஷிக் அவர்களை,சகோதரனாக,சகபதிவராக,வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.தங்களின் எழுத்து மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.<br /><br />அன்புடன்<br />ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-20305235109700921262010-10-14T10:43:42.098+03:002010-10-14T10:43:42.098+03:00வ அலைக்கும் ஸலாம்,
அன்புச்சகோதரர் ஷேக் தாவூத்,
வரு...வ அலைக்கும் ஸலாம்,<br />அன்புச்சகோதரர் ஷேக் தாவூத்,<br />வருகைக்கு நன்றி.<br /><br />தங்களின் கருத்துக்கள் சரியானவை. <br /><br />பொய்யான- எக்காலத்திலும் நடைமுறைப்படுத்த இயலாத- நம்மால் செய்ய முடியாதவற்றை- கனவுபோல எழுதிக்கொண்டும்- கருத்துத்திணிப்பிற்காக எழுதியவரே பல பெயர்களில் வந்து அதைப்பற்றி விவாதித்துக்கொண்டும்- மற்றவர்களின் வளர்ச்சியால் வயிறெறிந்து அவர்களின் மீது ஆதாரமில்லாமல் அவதூறுகளை அள்ளி வீசிக்கொண்டு இருப்பதைவிட... (சுருக்கமாக வினவு போல அல்லாமல்)... நம்மால் செய்ய முடிந்ததைப்பற்றி மட்டும் ஆக்கபூர்வமாக எழுதலாமே என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ கட்டுரை.<br /><br />தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரரே.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-66320854372052694772010-10-14T09:52:03.169+03:002010-10-14T09:52:03.169+03:00அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் முஹம்மத் ஆஷிக் ...அஸ்ஸலாமு அலைக்கும்<br />அன்பின் சகோதரர் முஹம்மத் ஆஷிக் ,<br />சமூக அக்கறையுடன் அதே சமயம் நம்மால் செய்ய முடிந்த விசயங்களை செய்யத் தூண்டும் ஒரு பதிவு. மரங்களை வளர்ப்பதிலும் அதை கண்ணும் கருத்துமாக தண்ணீர் ஊற்றி வளர்ப்பதிலும் நம்முடைய ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் உங்கள் பதிவின் மூலம் ஏற்படுகிறது. எங்கள் கிராமத்தில் எங்களுடைய நண்பர்கள் பொது இடங்களில் மரங்கள் வளர்ப்பதை ஒரு ஹாபியாகவும் அதே சமயம் சமூகப்பணியாகவும் செய்கின்றனர். நட்ட மரத்திற்கு இரும்புக் கூண்டு போட்டு அதை கால்நடைகளிடமிருந்து பாதுகாத்தும் வருகின்றனர். <br /><br />அதே போன்று மழை நீர் சேமிப்பு திட்டமும் மிகவும் பயனுள்ளதாக இருந்கிகிறது. பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர காரணமாக இருந்தது. இந்த திட்டத்தை இன்னும் வீரியமாக அரசு செயல்படுத்துமேயானால் நம்முடைய நீர் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம். முஸ்லிம்களுக்கு சமூக அக்கறையில்லை என்று வினவு போன்ற அடிமுட்டாள் இணையதளங்கள் சொன்னாலும் மழை நீர் சேமிப்பு திட்டத்தை மிக வீரியமாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது முஸ்லிம் அமைப்புகள் தான் என்பதை அவர்களுக்கு யாராவது தெரியப்படுத்தினால் பரவாயில்லை. தெரிந்தாலும் அவர்களை பொறுத்த வரை செவிடன் காதில் ஓதிய சங்கு என்பது போல தான் இருக்கும்.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.com