tag:blogger.com,1999:blog-7646950909716172211.post4958566561033672096..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: மனித உரிமைக்கு எதிரான குடியை ஆதரிக்காதீர்~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-89727651123360582392012-09-11T15:02:02.860+03:002012-09-11T15:02:02.860+03:00மஸ்ரூக் அறிவித்தார்.
ஒரு யூதப் பெண் ஆயிஷா(ரலி) அவ...மஸ்ரூக் அறிவித்தார். <br />ஒரு யூதப் பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து மண்ணறை வேதனை பற்றிக் கூறிவிட்டு, 'அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையைவிட்டும் பாதுகாப்பாளனாக' என்றும் கூறினாள். பிறகு மண்ணறை வேதனை பற்றி ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'ஆம் மண்ணறை வேதனை உள்ளது" எனக் கூறினார்கள். <br />ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் தாம் தொழுகிற தொழுகைகளில் மண்ணறை வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடாமல் இருந்தேயில்லை'. புகாரி – 1372<br /><br />பறவைக் குஞ்சு போல் மெலிந்து போன ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றார்கள். நீ ஏதாவது பிரார்த்தனை செய்து வந்தாயா? என்று அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் ! , " இறைவா, மறுமையில் நீ எனக்கு என்ன தண்டனை கொடுக்க உள்ளாயோ அதை இவ்வுலகிலேயே எனக்கு முன்கூட்டியே வழங்கி விடு " என்று பிரார்த்தித்து வந்தேன் என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ்! இதை நீ தாங்க மாட்டாய் என்று கூறிவிட்டு, " இறைவா இவ்வுலகிலும் எனக்கு நல்லதைத் தா! மறுமையிலும் நல்லதைத் தா! மேலும் நரகத்தின் வேதனையிலிருந்து என்னைக் காப்பாற்று " எனக் கூறியிருக்க மாட்டாயா ? என்று அறிவுரை கூறினார்கள். அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ் அவரைக் குணப்படுத்தினான். (முஸ்லிம் 4853)<br />அனஸ்(ரலி) அறிவித்தார். <br />நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலம்லும் நன்மையை அருள்வாயாக! மறு உலம்லும் நன்மையை அருள்வாயாக! மறு உலம்லும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக?' எனப் பிரார்த்தித்து வந்தார்கள். புகாரி – 4522<br /><br />இப்படித்தான் இஸ்லாத்தில் பிரார்த்தனைகளை பார்க்க முடியுமே தவிர, நீங்கள் நினைப்பதுபோல் எனக்கு பெண்ணைக்கொடு, மதுவைக்கொடு என்று அல்ல. இதை இஸ்லாம் முக்கியப்படுத்தவும் இல்லை.<br /><br />"அப்படியென்றால் யாரும் இதுவரை கண்களால் காணாத பெண்கள், போதை தராத மதுவகைகள் எல்லாம் பொய்யா" என்று தாங்கள் நினைக்கும் மைன்ட் வாய்ஸ் கேட்கிறது. இது இல்லை என்று கூறவில்லை, ஆனால் இது எல்லோருக்கும் கிடைக்கும் பாக்கியம் இல்லை, யார் இந்த உலகில் இறைவனுக்காக மது, விபச்சாரம், பொய், கொலை, etc.. போன்ற தீய காரியங்களை துறந்து நல்ல காரியங்களை செய்தார்களோ அவர்களுக்கு இறைவனிடம் இருந்து கிடைக்கும் வெகுமதி, இதை இறைவன் மறுமையில் தீர்மானிப்பான் என்பது இஸ்லாத்தின் மாத்திரம் அல்ல மிகப்பெரும்பான்மையான மதங்களின் நம்பிக்கை.<br /><br />(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். அல்-குர்ஆன் 24:30<br /><br />இப்படி ஒரு ஆண் தன் கண்களையும் வெட்கத்தலங்களையும் பாதுக்காக்கிறான் என்றால் இதனால் யாருக்கு பாதுகாப்பு.<br /><br />என் சகோதரி, உங்கள் சகோதரி, என் தாய், உங்கள் தாய், என் மனைவி உங்கள் மனைவி அனைவருக்குமே பாதுகாப்பன்றோ!. <br /><br />இப்படி, உங்களை பொருத்தவரை கிடைக்குமோ கிடைக்காதோ என்று நம்ப முடியாத ஒரு விஷயத்தினால் இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறதா இல்லையா?<br /><br /><br />இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; அல்-குர்ஆன் 24:31<br /><br />பெண்கள் இப்படி இருப்பதன் மூலம் ஆண்கள் தவறு செய்வதில் இருந்து பாதுக்காக்கப்படுகிறார்களே!.<br /><br />உண்மையில் சிந்தித்து பார்ப்போருக்கு இதில் தெளிவிருக்கிறதுAnonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-90244889322223518312012-09-11T15:00:24.528+03:002012-09-11T15:00:24.528+03:00 Nellai Premkumar said...
//நாங்கள் அப்படி சொல்ல ... Nellai Premkumar said...<br /><br />//நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம். இப்படி போதையால் இந்த மண்ணுலகில் இவர்கள் கஷ்டப்படுவதற்கு பதிலாக, பேசாமல் கலிமா சொல்லி முஸ்லிமாக ஆகி விட்டால். சொர்க்கத்துக்கு போய் அல்லா படைத்து வைத்திருக்கும் சுவனக்கன்னிகைகளுடன் கூத்தடித்து கொண்டே சரக்கடித்து ஜல்சா செய்யலாம். குடம் குடமாக தண்ணி அடிக்கலாம், எல்லாம் அல்லாவின் நேரடி தயாரிப்பில் உருவான அக்மார்க் சுத்தமானது. வாந்தி எல்லாம் வராது. சாலையில் புரள வேண்டிய தேவை இல்லை. இது தெரியாமல் இப்படி உங்களை கேவலபடுத்தி கொள்ளாதீர்கள் என்றே சொல்கிறோம் சகோதரா. அந்த பேதைகளுக்கு அல்லாவின் சொர்க்கத்து எலைட் பார்களை பற்றி விளக்கி கூறி அவர்களை இம்மை பார்களுக்கு போகாமல் தடுத்து மறுமையில் அல்லா வைத்திருக்கும் சோம பானத்தின் மகத்துவத்தை விளக்கி கூறி அவர்களை நல்ல மறுமை குடிகாரர்களாக தயார் செய்கிறோம்.//<br /><br />//குடி தப்புன்னு சொல்ல ஒருத்தருக்கும் வக்கு இல்ல.. ஒரு சிலரை தவிர... மல்லாக்க படுத்துகிட்டு எச்சு துப்புற கதையா தான் இருக்கு...//<br /><br />சொர்க்கத்துல சுவனக்கன்னிகை வச்சிருக்கேன், குடம் குடமா சரக்கு வச்சிருக்கேன். என் மதத்துல வந்தால் இதெல்லாம் தருவேன் என்று அல்லா இறக்கிய வஹீய விடவா இது கேவலமா இருக்கு. அதை படித்துவிட்டு உங்கள் வாயில் இருந்து வழியும் எச்சிலை துடைத்து விட்டு அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறலாமே. இம்மைல சரக்கடிச்சு கூத்தியா வச்சிருந்தா தான் தப்பா. மறுமைல அத செய்த தப்பில்லையா. இந்த வெட்கம் கெட்ட விசயத்திற்கு உங்கள் கூட்டம் தான் வெட்கப்பட வேண்டும்.//<br /><br /><br /><br /><br />அப்படிங்களா அண்ணா, மறு உலக வாழ்வின் மீது உங்களுக்கு நம்பிக்கையெல்லாம் இருக்கா?. :)))<br /><br />உங்களை பொறுத்தவரை இதெல்லாம் பொய்யன்றோ, நீங்கள் கேலி வார்த்தைகள் தெறிக்க போட்டிருக்கும் உங்களின் பின்னூட்டம் இதை நிரூபிக்கிறதே. பின், குறை கூறுவதற்க்காக மாத்திரம், உங்களால் பொய்யென்று நம்பப்படும் ஒரு விஷயத்தை எப்படி மெய்ப்படுத்தி பார்க்க முடிகிறது? :(((<br /><br />போகட்டும், இங்கு உலகில் வாழுகின்ற எந்த முஸ்லிமாவது இதெல்லாம் எனக்கு மறு உலகில் உறுதியாக கிடைக்கும் என்று உத்திரவாதம் கூறமுடியுமா?. அப்படி கூறினால் அவன் உண்மை முஸ்லிமாக இருக்க முடியுமா?.<br /><br />மாறாக இறைவன் இஸ்லாம் மூலம் தன்னை நம்பியிருப்பவனுக்கு கற்றுத்தருவதோ...<br /><br />இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். அல்-குர்ஆன் 2:48<br /><br />தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா. அல்-குர்ஆன் 2:281<br /><br /><br />இத்தகையோர் (தம் இறைவனிடம்): “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” என்று கூறுவார்கள். அல்-குர்ஆன் 3:16<br />அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;) அல்-குர்ஆன் 3:191<br /><br />தொடர்கிறேன்...<br /> Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-25574611942515610532012-08-26T00:20:21.186+03:002012-08-26T00:20:21.186+03:00சகோதரே ஆசிக்
//இனி 'வவ்வால்' என்ற இந்த பா...சகோதரே ஆசிக்<br /><br />//இனி 'வவ்வால்' என்ற இந்த பாலூட்டி மிருகத்துடன் ஏதும் பேசப்போவதில்லை நான்..!//<br /><br />மனுசன் வவ்வாழு வேஷம் போட்டால் அண்டியும் தொங்கியும் தான் வாழமுடியும். அதற்கு On-way மட்டும் தான் Other-Way இல்லை. ஆதனால் கண்டகண்டங்களில் அதோட வாயிற்றை கழுவிகொள்ளுவதால் அதனால் எற்பட கூடிய Food Poison இங்கே வந்து விஷத்தை கக்கிறாது. இதோடு எச்சத்தால் துர்நாற்றம் வீசிம் மற்றும் பதிவின் சாரம்சத்தை திசை திருப்பி விடும். இதை எல்லாம் போன மாதம் பெரியகுளத்தில் செய்ததை போல் செய்யவேண்டும்.Nizamhttps://www.blogger.com/profile/14102565844128873883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-91007463272486745432012-08-25T09:11:16.216+03:002012-08-25T09:11:16.216+03:00நான் இந்த கருத்தை மிகவும் ஆதரிக்கிறேன் எனக்கு நேரம...நான் இந்த கருத்தை மிகவும் ஆதரிக்கிறேன் எனக்கு நேரம் இல்லாமல் இருந்தாலும் இதற்கு நான் கருத்து தருகிறேன். நான் இந்த உலகத்தில் மிகவும் வெறுக்கும் ஆள் குடிகாரர்கள் தான். அவர்களால் இந்த நாட்டிற்கு எந்த பலனும் இல்லை. அவர்கள் செத்து ஒழிந்தால் கூட நல்லது தான். <br />புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட<br />குடிகாரர்களை வேரோடு சாய்ப்போம்Anonymoushttps://www.blogger.com/profile/11947433384420475689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-5796175484341544032012-08-24T12:24:50.954+03:002012-08-24T12:24:50.954+03:00நல்ல வரவேற்கக் கூடிய பதிவுநல்ல வரவேற்கக் கூடிய பதிவுezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-49513331255111816432012-08-24T10:35:17.647+03:002012-08-24T10:35:17.647+03:00அன்பின் சகோ ஆஷிக் அஸ்ஸலாமு அலைக்கும்
உண்மையில் நா...அன்பின் சகோ ஆஷிக் அஸ்ஸலாமு அலைக்கும் <br />உண்மையில் நாம் நம் பெற்றோர்க்கு நாம் நிறைய நன்றி கடன் பட்டு இருக்கின்றோம் ஆம் நம்மை அறிவுள்ள மக்களாக வளர்த்ததற்கு <br /><br />சமீப கால திரை படங்களுக்கு இதில் முக்கிய பங்கு உள்ளது . குவாட்டர் ,கட்டிங், சரக்கு, என்றெல்லாம் படத்தில் காட்டி இளம் சிறார்கள் ஏன் பெண்களை கூட<br />டாஸ்மாக் கடையில் பார்க்க முடிகின்றது . <br />எங்கள் பகுதியில் பெருநாள் அன்று இரண்டு நிகழ்வுகள் மனதை பாதித்தது அந்த இரண்டுக்கும் முக்கிய காரணியாக <br />மது இருந்தது . <br />1 ரம்ஜான் பார்டி கொடுக்க மாற்று மத நண்பரை அழைதுள்ளார் முஸ்லிம், கூரைநாடு பாரில் தகராறு ஆகி கத்தியால் குத்தி கொலை <br />2 ரம்ஜான் விளையாட்டு போட்டி தகராறில் 7 முஸ்லிகளுக்கு கத்தி குத்து . போதையில் வெறி செயல் <br /> மது எனும் அரக்கன் ஒழிய அறிவுள்ள மக்கள் நிச்சயம் போராடவே செய்வார்கள் <br />திருபுவனம் வலை தளம்https://www.blogger.com/profile/07314951382719757184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-54893600936907388002012-08-24T10:34:53.356+03:002012-08-24T10:34:53.356+03:00அன்பின் சகோ ஆஷிக் அஸ்ஸலாமு அலைக்கும்
உண்மையில் நா...அன்பின் சகோ ஆஷிக் அஸ்ஸலாமு அலைக்கும் <br />உண்மையில் நாம் நம் பெற்றோர்க்கு நாம் நிறைய நன்றி கடன் பட்டு இருக்கின்றோம் ஆம் நம்மை அறிவுள்ள மக்களாக வளர்த்ததற்கு <br /><br />சமீப கால திரை படங்களுக்கு இதில் முக்கிய பங்கு உள்ளது . குவாட்டர் ,கட்டிங், சரக்கு, என்றெல்லாம் படத்தில் காட்டி இளம் சிறார்கள் ஏன் பெண்களை கூட<br />டாஸ்மாக் கடையில் பார்க்க முடிகின்றது . <br />எங்கள் பகுதியில் பெருநாள் அன்று இரண்டு நிகழ்வுகள் மனதை பாதித்தது அந்த இரண்டுக்கும் முக்கிய காரணியாக <br />மது இருந்தது . <br />1 ரம்ஜான் பார்டி கொடுக்க மாற்று மத நண்பரை அழைதுள்ளார் முஸ்லிம், கூரைநாடு பாரில் தகராறு ஆகி கத்தியால் குத்தி கொலை <br />2 ரம்ஜான் விளையாட்டு போட்டி தகராறில் 7 முஸ்லிகளுக்கு கத்தி குத்து . போதையில் வெறி செயல் <br /> மது எனும் அரக்கன் ஒழிய அறிவுள்ள மக்கள் நிச்சயம் போராடவே செய்வார்கள் <br />திருபுவனம் வலை தளம்https://www.blogger.com/profile/07314951382719757184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-5322737905154986502012-08-24T10:12:04.192+03:002012-08-24T10:12:04.192+03:00// இப்போ போதை ஆதரவு குரூப் சொல்வார்கள் இந்திய பாரா...// இப்போ போதை ஆதரவு குரூப் சொல்வார்கள் இந்திய பாராளுமன்றத்தை நடத்த விடாமல் தாங்கள் சதி செய்வதாக koyapals பிரசாரம் செய்வார்கள் .<br />பாவம் போதைகள் சாரி பேதைகள் //<br />நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம். இப்படி போதையால் இந்த மண்ணுலகில் இவர்கள் கஷ்டப்படுவதற்கு பதிலாக, பேசாமல் கலிமா சொல்லி முஸ்லிமாக ஆகி விட்டால். சொர்க்கத்துக்கு போய் அல்லா படைத்து வைத்திருக்கும் சுவனக்கன்னிகைகளுடன் கூத்தடித்து கொண்டே சரக்கடித்து ஜல்சா செய்யலாம். குடம் குடமாக தண்ணி அடிக்கலாம், எல்லாம் அல்லாவின் நேரடி தயாரிப்பில் உருவான அக்மார்க் சுத்தமானது. வாந்தி எல்லாம் வராது. சாலையில் புரள வேண்டிய தேவை இல்லை. இது தெரியாமல் இப்படி உங்களை கேவலபடுத்தி கொள்ளாதீர்கள் என்றே சொல்கிறோம் சகோதரா. அந்த பேதைகளுக்கு அல்லாவின் சொர்க்கத்து எலைட் பார்களை பற்றி விளக்கி கூறி அவர்களை இம்மை பார்களுக்கு போகாமல் தடுத்து மறுமையில் அல்லா வைத்திருக்கும் சோம பானத்தின் மகத்துவத்தை விளக்கி கூறி அவர்களை நல்ல மறுமை குடிகாரர்களாக தயார் செய்கிறோம். <br /><br />//குடி தப்புன்னு சொல்ல ஒருத்தருக்கும் வக்கு இல்ல.. ஒரு சிலரை தவிர... மல்லாக்க படுத்துகிட்டு எச்சு துப்புற கதையா தான் இருக்கு...//<br /><br />சொர்க்கத்துல சுவனக்கன்னிகை வச்சிருக்கேன், குடம் குடமா சரக்கு வச்சிருக்கேன். என் மதத்துல வந்தால் இதெல்லாம் தருவேன் என்று அல்லா இறக்கிய வஹீய விடவா இது கேவலமா இருக்கு. அதை படித்துவிட்டு உங்கள் வாயில் இருந்து வழியும் எச்சிலை துடைத்து விட்டு அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறலாமே. இம்மைல சரக்கடிச்சு கூத்தியா வச்சிருந்தா தான் தப்பா. மறுமைல அத செய்த தப்பில்லையா. இந்த வெட்கம் கெட்ட விசயத்திற்கு உங்கள் கூட்டம் தான் வெட்கப்பட வேண்டும். Nellai Premkumarhttps://www.blogger.com/profile/17428332435493444448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-73412887954062963632012-08-24T09:26:47.781+03:002012-08-24T09:26:47.781+03:004 comments:
ஷர்புதீன் said...
அண்ணே என் சார்பா எ...4 comments:<br /> ஷர்புதீன் said... <br />அண்ணே என் சார்பா என்னோட படத்தை பிடிச்சிக்கிட்டு நம்ம பதிவர்கள் யாராவது வருவார்கள்., பின்னே கோவையில் குடிவந்துவிட்ட பதிவராச்சே :-( <br /><br />July 13, 2011 5:19 AM <br /> புதுகை.அப்துல்லா said... <br />ஷர்புதீன்ங்குற பேருக்கெல்லாம் பிராக்ஸி கிடையாது :) <br /><br />July 13, 2011 5:26 AM <br /> ஷர்புதீன் said... <br />அண்ணே ரண்டு வருசமா மொக்கை போடுறேனே, பிராக்சி கிடையாதா? :-( <br /><br />July 13, 2011 5:32 AM <br /> வவ்வால் said... <br />Chinna pulla thanama irukke, tea shopla nadathina evan varuvan? Oru tasmac kadai theriyatha? Naasama pogattum intha meet lol! <br /><br />July 20, 2011 3:09 PM <br />Anonymoushttps://www.blogger.com/profile/11475136395639528942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-53580684784894943502012-08-24T02:30:32.814+03:002012-08-24T02:30:32.814+03:00@thariq ahamedகருத்து பகிர்வுக்கு நன்றி சகோ..! பெர...@<a href="#c8827636548479917366" rel="nofollow">thariq ahamed</a>கருத்து பகிர்வுக்கு நன்றி சகோ..! பெரும்பாலும் அனைவரும் நல்லவர்களே... குடி போதை இன்றி சுயநினைவோடு இருக்கும் வரை..! அதனால்தான் 'அதேபோல இருங்கள்' என்று அழுத்தி சொல்ல வேண்டி இருக்கிறது...!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-76183682197619991712012-08-24T02:26:34.854+03:002012-08-24T02:26:34.854+03:00@thegreatindian bai//குழம்பிய குட்டையில் மீன் பிடி...@<a href="#c5987001834973915" rel="nofollow">thegreatindian bai</a>//குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கிரிர்கள்//---இங்கே நான் அவர்களை முதலில் குட்டையை குழப்ப விடவே.... இல்லையே...! அப்புறம் எங்கேருந்து மீன் பிடிப்பாக...??? :-)))~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-67520600514859224312012-08-24T02:18:33.019+03:002012-08-24T02:18:33.019+03:00@நம்பள்கி
நல்ல செயலை செவோர் நல்லவர்கள்.
கெட்ட செ...@<a href="#c3729222664540586377" rel="nofollow">நம்பள்கி</a><br />நல்ல செயலை செவோர் நல்லவர்கள். <br /><br />கெட்ட செயலை செய்வோர் கெட்டவர்கள். <br /><br />ஒரு நல்லவரை ஒரு விஷயம் மதி மயக்கி கெட்டவராக மாற்றம் செய்யும் வல்லமை கொண்டது என்றால்... <br />நிச்சயமாக அந்த விஷயம் கெட்ட விஷயம்தான்..! <br /><br />அதுவும் //இந்த உலகில் காணப்படும் முக்கால்வாசி குற்றங்களில் மதுவுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு// என்று நீங்களே சொல்வதால்... <br /><br />அந்த நல்லவர் இதை நன்கு அறிந்த பின்னரும் அந்த கெட்ட விஷயத்தை புறக்கணிக்காவிட்டால்... அவரும் கெட்டவர் ஆகி விடுகிறார்..! <br /><br />கெட்டவர்கள் மூலம் சமூகத்தில் கெட்ட செயல்களே அரங்கேறும். அதனால் பாதிக்கப்படுவோர் நல்லவர்களும் கெட்டவர்களும் சேர்ந்துதான்..!<br /><br />அதாவது சமூகம்..! <br /><br />ஆக, சமூக தீங்குக்கான அந்த கெட்ட விஷயத்தை நாம் எதிர்க்கிறோம்..!<br /><br />அம்புடுதேன்!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-5207804207006565292012-08-24T02:06:03.714+03:002012-08-24T02:06:03.714+03:00@சுவனப் பிரியன்//700 மி.லி கொண்ட ஃபுல் பாட்டிலின் ...@<a href="#c892617586531855074" rel="nofollow">சுவனப் பிரியன்</a>//700 மி.லி கொண்ட ஃபுல் பாட்டிலின் விலை ரூ. 3.425 ஆகும்.//---அப்படின்னா இந்த வருஷம் இருபதாயிரம் தாண்டும் போலிருக்கே டாஸ்மாக் டர்ன் ஓவர்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-18435613283679082392012-08-24T02:03:57.196+03:002012-08-24T02:03:57.196+03:00@ராவணன்நன்றி@<a href="#c411422556423644036" rel="nofollow">ராவணன்</a>நன்றி~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-5990961479493069622012-08-24T01:05:27.090+03:002012-08-24T01:05:27.090+03:00@Nizamஎந்த விதத்திலும் மதத்தின் அடிப்படையில் எழுதப...@<a href="#c8810920471597327911" rel="nofollow">Nizam</a>எந்த விதத்திலும் மதத்தின் அடிப்படையில் எழுதப்படாத 'மனிதாபிமானி' பதிவை 'மதவாதம்' என்றும் அவரை 'மதவாதி' என்றும் ஆதரித்தோரை 'மதவாதிகள்' என்றும் அவதூறு கூறிய கயமைத்தனம் நாம் அறிவோம்..! இங்கே கூட, இஸ்லாமிய அடிப்படையில் இப்பதிவில் ஏதும் எழுதப்படவில்லை. இருந்தும் மதவாதம் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யும் கயவர்களை என்ன சொல்வது..?!?!? <br /><br />இதே வவ்வாலின் இன்னொரு படு கேவலமான தரத்தில் எனது தனிப்பட்ட குடும்ப வாழ்வை அவமதிக்கும் விதமாக அமைந்த தனி நபர் தாக்குதல் பின்னூட்டத்தை நான் மட்டுறுத்தி விட்டேன்..! <br /><br />இனி 'வவ்வால்' என்ற இந்த பாலூட்டி மிருகத்துடன் ஏதும் பேசப்போவதில்லை நான்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-63905622847665228312012-08-24T00:47:04.319+03:002012-08-24T00:47:04.319+03:00@சங்கவிபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சகோ.சங்கவி.@<a href="#c7841684344051733701" rel="nofollow">சங்கவி</a>பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சகோ.சங்கவி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-88276365484799173662012-08-24T00:33:39.687+03:002012-08-24T00:33:39.687+03:00அருமையான பின்னோட்டம்..,
குடிகாரன் புரோட்டா சாப்பி...அருமையான பின்னோட்டம்..,<br /><br />குடிகாரன் புரோட்டா சாப்பிட்டு பணம் தர மாட்டேன் என சொல்ல, அதில் ஏற்பட்ட தகராறில் கடை முதலாளியின் மண்டையை உடைத்த குடிகாரன்! நம்மூர்ல வாரத்துக்கு 2 காட்சி கன்பார்ம்.. ( சாப்பிட்டதுக்கு பணம் கேட்டது தப்பாய்யா?)<br /><br /><br />தூக்கத்திலே தன்னை மறந்து ஸ்கலிதம் ஆகிறதும்.... நினைவில் யாரோ ஒரு பெண்ணை வம்பாய் ஆக்கிரமித்து கர்ப்பம் ஆக்குறதும் ஒண்ணா ராஜா...? ச்சே.... தேடிப்புடிச்சி... என்னா ஒரு வக்காலத்து வாங்குறீங்க..! vadakaraithariqhttps://www.blogger.com/profile/07549905607638345081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-59870018349739152012-08-23T23:29:14.480+03:002012-08-23T23:29:14.480+03:00நடராஜரே செந்திலின் புதிய பதிவை படித்திர்களா அவர் ...நடராஜரே செந்திலின் புதிய பதிவை படித்திர்களா அவர் தெளிவாகி விட்டார் உங்களை போல அல்லக்கைகள் தான் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கிரிர்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/18371486851035058323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-37292226645405863772012-08-23T19:59:15.545+03:002012-08-23T19:59:15.545+03:00எங்கு வேண்டுமானலும் சொல்வேன்! எந்த ஆதாரம் வேண்டுமா...எங்கு வேண்டுமானலும் சொல்வேன்! எந்த ஆதாரம் வேண்டுமானால் காட்டுவேன்! குடி கெடுதல்! கெடுதல்! கெடுதல்! கெடுதல் தான் !!!<br /><br />அப்ப குடிப்பவர்கள் கெட்டவர்களா? இல்லை! இல்லை!! இல்லீங்கோவ்! ஆனால, ஆமாம், ஆனால், இந்த உலகில் காணப்படும் முக்கால்வாசி குற்றங்களில் மதுவுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.<br /><br />ஆனால், இதை எல்லாம் விட மதம் மோசம். மோசம் மோசமுங்கோவ்!!! இங்கு யாரும் நீ என்ன மதம் என்று கேட்பதில்லை? தேவையும் இல்லை (நான் சொல்வது 99 விழுக்காடு மக்கள்). என் மகன், மகள் இருவருக்கும் மதம் எதற்கு என்று கேட்பார்கள்; அவ்வளவு என்? அது என்னா விலை என்று கேட்பார்கள்; வாழ்க்கைக்கு மதம் எதற்கு? ஆணுக்கு பெண்; பெண்ணுக்கு ஆண்! அதான் வாழக்கையுங்கோவ்! அம்புடுதேன்!<br /><br />ஆனால், மதத்தையும் தூக்கி சாப்பிடும் கொடுமை ஜாதி இந்தியாவில்! மற்ற மதத்தை பற்றி நான் கவலைப் படைத் தேவையில்லை; அது என் வேலையும் இல்லை. நான் வருத்தப் படுவது எனது புடலங்காய் இந்து மதத்தில் உள்ள ஜாதியைப் பற்றித்தான். முதலில் ஜாதி வித்யாசத்தை ஒழியுங்க!<br /><br />PS: அறிவுள்ள எந்த டாக்டரும் குடி உடம்புக்கு நல்லது என்று கூற மாட்டார்கள்; உடம்பை நன்றாக வைத்துக்கொள்ள 1008 வழி முறைகள் உள்ளது. அளவாக குடித்தால் நல்லது என்று சிலர் சொல்லுகிறார்கள். This is nothing bull shit; This is a correlation study; and NOT a "cause and effect" study. It has its own merits and demerits, by the way!<br /><br />அப்ப நான் குடிப்பதில்லையா? குடிக்க மாட்டோம்; ஆனால் நான் எனது நண்பர்கள் Foreign தீர்த்தம் (!) மட்டும் சாப்பிடுவோம். ஹி! ஹி!! Foreign தீர்த்தம் (!) மட்டும். பேர் தான் வித்யாசம். எல்லாம் ஒன்னு தான். இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை! எங்கள் மனைவிகள் கேட்டால் உடம்புக்கு நல்லது என்று நன்னா புளுகுவோம்; சொல்லிவிட்டு நாங்கள் எல்லோரும் அது வழியாக சிரிப்போம். (அவர்களுக்கு தெரியும் நாங்கள் எல்லாம் பக்கா பிராடு; பொய் சொல்கிறோம் என்று!)<br /><br />வாழ் நாளில் குடிக்கதவன்/குடிக்கதவள் இவர்களிடம் எந்த டாக்டர் குடிக்க சொன்னாலும், நாம் என்ன செய்வது?<br /><br />டாக்டரை மாத்தி விடுங்கள்...நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-51578124590829106602012-08-23T19:50:28.942+03:002012-08-23T19:50:28.942+03:00என்னங்கடா ஒலக நாயமா கீது, ஒரு பதிவ போடுவானுங்களாம்...என்னங்கடா ஒலக நாயமா கீது, ஒரு பதிவ போடுவானுங்களாம், மாடரேஷன் வச்சுக்கிட்டு இவனுங்களே கூடி கும்மியடிச்சுட்டு ஒலக நாயம் சொன்னோம் பாரீர்னு பாராட்டிக்குவாங்களாம், இதுக்கு பேசாம .."அந்த"வேலையே செய்யலாம்.<br /><br /><br />----------<br /><br />சரி ராஜ நடராஜர் என்ன சொன்னார்னு அவர் மேல பாயரார் ஜிட்டிசன், உங்களுக்கு எல்லாம் நாகரீகமா பதில் சொல்லணும்னு நினைச்சார் பாரு அவர சொல்லணும் :-))<br /><br />கமெண்ட் மாடரேஷன் எடுத்துட்டு அவருக்கிட்டே சொன்னத என்கிட்டே சொல்லிப்பாரு தம்பி...பிரிச்சு மேய்ஞ்சிடுவோம்...கம்பியூட்டர் ,இன்டர்நெட்ன்னு புதுசா பார்த்த மோகத்தில ரொம்ப பேச ஆரம்பிச்சுட்டாங்கய்யா :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-8926175865318550742012-08-23T18:17:36.550+03:002012-08-23T18:17:36.550+03:00பிரெஞ்சுத் தேசத்தின் புகழ் பெற்ற “எனிசி கோனியாக்” ...பிரெஞ்சுத் தேசத்தின் புகழ் பெற்ற “எனிசி கோனியாக்” எனும் உயர்ரக பிராந்தி பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு எலைட் கடைகளில் கிடைக்க அம்மா ஏற்பாடு செய்திருக்கிறார். 700 மி.லி கொண்ட ஃபுல் பாட்டிலின் விலை ரூ. 3.425 ஆகும். பிரெஞ்சு நாட்டின் கோனியாக் நகரத்தில் உயர்ரக திராட்சையில் செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஊறப் போட்டு ஸ்பெஷலாக தயாரிக்கப்படும் இந்த பிராந்தியெல்லாம் தமிழன் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத தேன் சொட்டும் அமுதமாகும்.<br /><br />ஒரு நாளைக்கு 28 மணிநேரமும் உழைக்கும் புரட்சித் தலைவயின் பொற்பாத ஆட்சியில் மட்டுமே இத்தகைய சாதனைகள் நடக்கும் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும்.<br /><br />வாழ்க புரட்சித் தலைவி அம்மா அவர்கள்!<br /><br />ஜெய் டாஸ்மாக், ஜெய ஜெய எலிட் டாஸ்மாக்!<br /><br />http://www.vinavu.com/2012/08/23/elite-tasmac/-<br />suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-4114225564236440362012-08-23T17:53:12.044+03:002012-08-23T17:53:12.044+03:00பதிவு சூப்பர்.......!பதிவு சூப்பர்.......!ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-88109204715973279112012-08-23T17:36:36.745+03:002012-08-23T17:36:36.745+03:00வவ்வால் @
நீ கேட்ட கேள்வி எல்லாம் வரிக்கு வரி டைப...வவ்வால் @<br /><br />நீ கேட்ட கேள்வி எல்லாம் வரிக்கு வரி டைப் செய்து பிறகு delete செய்துவிட்டேன். நல்ல போயிட்ருக்கார பதிவில் உன்னை எதற்கு தொங்க விடவேண்டும் விட்டுவிட்டேன்.<br /><br />இருந்தாலும் Sampleக்கு சில...<br />குரான் வசனத்தை போட்டு பதிவு எழுதினா மதவெறிங்கார...<br />திருக்குறல் போட்டு பதிவு எழுதினா மதவெறிங்கார...<br />உனக்கு பகலுலை கண்ணு தெரியலையே இருட்டில் கறுப்பு துணி பயந்தையா அப்படியே சிறிச்சுகிட்டே வங்க கடலோறம் நீ போனைனா அங்கே ஒரு கொடங்கி இருப்பாரு அவர் உனக்கு பிடித்த பித்தம் மன நோய்களுக்கு வேப்பிலை வைத்தியம் செய்வார்...Nizamhttps://www.blogger.com/profile/14102565844128873883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-7264791328068688272012-08-23T16:33:09.805+03:002012-08-23T16:33:09.805+03:00@ராஜ நடராஜன்ஆமாங்க தலையும் புரியாது காலும் புரியாத...@<a href="#c315318564803638632" rel="nofollow">ராஜ நடராஜன்</a>ஆமாங்க தலையும் புரியாது காலும் புரியாதுதான்..! //....//--இந்த மாதிரி ரெண்டு குறியிட்டுக்குள் சொன்னால்.. அது நீங்க சொன்னது தான்..! யாரோ சொல்ன்னது இல்லிங்கோ..! இந்த எல்கேஜி பாடம் எல்லாம் எடுக்கும் அளவுக்கு குழப்பமா..! உங்களுக்கு பதிவும் புரியலை... பின்னூட்டமும் புரியலை... ஆனால், யாரை யாருடன் எப்படி எந்த நடையில் சண்டை மூட்டி விட்டால்... நல்லா இருக்கும் என்ற நரித்தனத்தில் மட்டும் தெளிவாக முடிவு எடுக்கிறீர்களே அது மட்டுமே எப்டி சகோ. ராஜ் நடராஜ்...?!? உங்களை பல இடத்தில் இன்னிக்கு வேவு பார்த்து இருக்கேன்..!<br /><br />ஆனாலும், உங்க பாச்சா இங்கே பலிக்காது..! அசிங்கமான வார்த்தையில் திட்டி கமென்ட் வந்தால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் டெலிட் பண்ணிருவேன்...! ஹா... ஹா...ஹா.....! :-)))))~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-73074876856127568792012-08-23T16:21:09.319+03:002012-08-23T16:21:09.319+03:00@Nizamஅலைக்கும் ஸலாம் வர்ஹ்... பகிர்வுக்கு நன்றி ச...@<a href="#c3396292977543369001" rel="nofollow">Nizam</a>அலைக்கும் ஸலாம் வர்ஹ்... பகிர்வுக்கு நன்றி சகோ.நிஜாம் ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com