tag:blogger.com,1999:blog-7646950909716172211.post4713192772363272631..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: முல்லை பெரியாறு - கேரளாவின் ராமஜென்மபூமி..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-4083520422946740052012-01-07T23:15:51.856+03:002012-01-07T23:15:51.856+03:00@chandrasekarவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க...@<a href="#c6684977328018314380" rel="nofollow">chandrasekar</a>வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சந்திரசேகர்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-66849773280183143802011-12-23T10:54:25.156+03:002011-12-23T10:54:25.156+03:00இந்தனை செய்திகளை ஒன்றாக தந்த்மைக்கு மிக்க நன்றி நன...இந்தனை செய்திகளை ஒன்றாக தந்த்மைக்கு மிக்க நன்றி நன்றிchandrasekarhttps://www.blogger.com/profile/01243202706917642879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-37860353966659950002011-12-22T15:59:42.810+03:002011-12-22T15:59:42.810+03:00@Benzene International Pte Ltdவருகைக்கு மிக்க நன்ற...@<a href="#c4536271684817691395" rel="nofollow">Benzene International Pte Ltd</a>வருகைக்கு மிக்க நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-32104444180563610842011-12-22T15:58:17.656+03:002011-12-22T15:58:17.656+03:00@Unknown//ஓவொரு தமிழனும் சிந்திக்க வண்டும//---நிச்...@<a href="#c7869930786125698545" rel="nofollow">Unknown</a>//ஓவொரு தமிழனும் சிந்திக்க வண்டும//---நிச்சயமாக... ஆனால், நீங்கள் சொன்னமாதிரி பிரிவினை போக்கில் அல்ல. <br /><br />எல்லா மலையாளிகளும் அநியாயக்காரர்களாக இருக்க முடியாது. நாம் அப்படியெல்லாம் செய்தால்... பாவம், அவர்களும் பாதிக்கப்படுவார்களே சகோ.unknown.<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-22996467432727189172011-12-22T15:53:34.289+03:002011-12-22T15:53:34.289+03:00@PUTHIYATHENRAL//very good article. thank you.//--...@<a href="#c5737525163995558272" rel="nofollow">PUTHIYATHENRAL</a>//very good article. thank you.//---வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நல்ல சுட்டிகளுக்கும் மிக்க நன்றி சகோ.புதியதேன்றல்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-78699307861256985452011-12-17T14:31:23.942+03:002011-12-17T14:31:23.942+03:00கேரளா அரசு தண்டிக படவண்டும் தமிழ் நாடு முல்லை அன்ன...கேரளா அரசு தண்டிக படவண்டும் தமிழ் நாடு முல்லை அன்னையை விட்டு கொடுக்க கூடாது கேரளா மக்க்களை தமிழ் நாடை விட்டு கேரளா செல்ல வஆண்டும் கேரளாவிற்கு அத்யாவசிய பொருட்கள் தரக் கூடாது ஓவொரு தமிழனும் சிந்திக்க வண்டுமUnknownhttps://www.blogger.com/profile/05129405645365620286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-57375251639955582722011-12-16T00:46:05.084+03:002011-12-16T00:46:05.084+03:00very good article. thank you.
* வெத்து வேட்டு வி...very good article. thank you. <br /><br />* வெத்து வேட்டு விஜயகாந்து! <a href="http://www.sinthikkavum.net/2011/12/blog-post_15.html" rel="nofollow">எத்தனை படத்தில் தேசபக்தி பேசி தீவிரவாதிகளை அடக்கி இந்தியாவை காப்பாற்றினீர்களே! பாவம் சார் நீங்கள்! </a><br /><br />* முல்லை பெரியாறு, கூடங்குளம் ஒருங்கிணையும் தமிழர்கள்! <a href="http://www.sinthikkavum.net/2011/12/blog-post_14.html" rel="nofollow">தமிழர் எழுச்சி ஓங்கட்டும்! </a><br /><br />* மோதல்களை தடுத்து நிறுத்துங்கள் SDPI ! <a href="http://www.sinthikkavum.net/2011/11/2.html" rel="nofollow">சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை </a><br /><br />* தமிழர்களின் எழுச்சியும், ஹிந்துத்துவாவின் ஆர்ப்பாட்டமும்! <a href="http://www.sinthikkavum.net/2011/12/blog-post_12.html" rel="nofollow">கூடங்குளம் அணுமின் நிலயத்தை உடனே திறக்க வேண்டும் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம்!</a>PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-88102549755927798682011-12-14T17:38:51.767+03:002011-12-14T17:38:51.767+03:00@rufina rajkumar//அணையை வைத்து அரசியல் செய்து கொண...@<a href="#c5208726301385005457" rel="nofollow">rufina rajkumar</a>//அணையை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள்//---எது ஓட்டுக்களை பெற்றுத்தருமோ அது...!<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ரூஃபினா ராஜ்குமார்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-6357793083988060152011-12-14T17:31:42.577+03:002011-12-14T17:31:42.577+03:00@சாதிக்
///நதிகள் இணைப்பு பற்றி பேசிய கூட்டம் எங்க...@<a href="#c517494222564458303" rel="nofollow">சாதிக்</a><br />///நதிகள் இணைப்பு பற்றி பேசிய கூட்டம் எங்கே???????/// ----வா....வ்வ்வ்வ்...!<br /><br />அந்த கூட்டத்தின் தலைவர் சொல்றார்... <br />"அணைகளை எல்லாம் ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்" என்று..!<br /><br />அப்படியென்றால் ராணுவத்தை யார் வசம் ஒப்படைப்பது..? அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தானே இருக்கும்..?<br /><br />எனில், அங்கே கேரளாவில் ஆளும் ஏதோ ஒரு தேசிய கட்சி தானே ஆட்சியில் அமரும்..? தமிழ்நாட்டில் அவற்றுக்கு ஆளும் வாய்ப்பே இல்லையே..? அப்புறம், இப்பிரச்சினைக்கு ராணுவம் மட்டும் எங்கிருந்து எப்படி தீர்வு காணும்..?<br /><br />குழப்புகிறார் அப்துல் கலாம்..!<br /><br />வருகைக்கும் உள்குத்தை நியாபகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சாதிக்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-26265604269352130422011-12-14T17:23:21.878+03:002011-12-14T17:23:21.878+03:00@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//இதனால் எ...@<a href="#c728745870738737627" rel="nofollow">சுவனப்பிரியன்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... <br /><br />//இதனால் எத்தனை பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றிய புரிதல் யாருக்கும் இல்லை.//---இது போன்ற அரசியல்வாதிகள் இருப்பது ஜனநாயகத்தில் அவலம்.<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-34951868952158176592011-12-14T17:16:01.472+03:002011-12-14T17:16:01.472+03:00@suryajeeva///முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதி...@<a href="#c182404145770365219" rel="nofollow">suryajeeva</a>///முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் , பல ரிசார்ட்டுகள் கட்டப் பட்டுள்ளது என்றும்... நீர் மட்டம் உயர்த்தப் பட்டால் அந்த ரிசார்ட்டுகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால் தான் கேரளா அரசியல்வாதிகள் கூக்குரல் இடுவதாக கூறியுள்ளது,///---அடி சக்கை..! <br /><br />இதுதான்... 'பாம்பின் கால் பாம்பறியும்' என்பது..! <br /><br />சில தமிழக அரசியல்வாதிகளும் அமைதியாக இருப்பதை கண்டால் அவர்களுக்கும் அங்கே ரிசார்ட்... தோட்டம் எல்லாம் இருக்கும் போல..!<br /><br />//இந்த பிரச்சினையால் பல முக்கிய பிரச்சினைகள் மறந்தே போய் விடுகிறது//---இதுவும் முக்கியம்தானே சகோ.சூர்யா ஜீவா.<br /><br />வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.சூர்யா ஜீவா.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-77930153421391940572011-12-14T17:08:44.582+03:002011-12-14T17:08:44.582+03:00@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்... மிகச்சரியான கருத்த...@<a href="#c7645373220218844074" rel="nofollow">Rabbani</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... மிகச்சரியான கருத்து சகோ.ரப்பானி. <br /><br />தற்போது இந்த முல்லை பெரியாறு அணையில் 110 அடி வரை நிரம்பியே இருக்கும் விதமாக dead storage... வைத்து கர்னல் பென்னி குயிக் கட்டி இருக்கிறார். இதற்கு பின் நிரம்பும் நீரே திறப்பு மூலம் திறக்கப்பட்டு கீழே... 7மடங்கு பெரிய இடுக்கி அணைக்கு வழிந்தோடுகிறது. <br /><br />அநேகமாக புதிய அணை கட்டி அதன் ஒண்ணாவது(!?)அடியிலேயே திறப்பு வைத்து... இடுக்கியை நிறைப்பார்கள். <br /><br />பின்னர், "ஹி... ஹி... தண்ணீர் இருந்திருந்தால் நிச்சயம் கொடுத்திருப்போம் தமிழர்களே..! என்ன செய்வது அணை நிரம்ப வில்லையே..."--என்பார்கள்... கர்நாடகா...ஆந்திரா... மாதிரியே...<br /><br />வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-54545549998329971612011-12-14T16:53:27.857+03:002011-12-14T16:53:27.857+03:00@தமிழானவன்///ராம ஜென்ம பூமியில் சிறுபான்மையினருக்க...@<a href="#c2177960675296799543" rel="nofollow">தமிழானவன்</a>///ராம ஜென்ம பூமியில் சிறுபான்மையினருக்கெதிராக பெரும்பான்மை வெறியைத் தூண்டி பேயாட்டம் போட்ட கடப்பாரைக் கட்சிக்காரர்கள் தான் கேரளாவைக் காக்க தமிழர்க்கு எதிராக மலையாள இனவெறியைத் தூண்டவும் செய்கிறார்கள்///----அடடா..! இவர்களும் உண்டா ஆட்டத்தில்..!? தொலைஞ்சுது.<br /><br />///கூடங்குளம் பிரச்சனை தமிழ்நாட்டில் பிரபலமானதைக் காட்டிலும் கேரளாவில் முல்லைப் பெரியாறு பெரிதாக்கப்படுவதும் எதோ வேறு உள்நோக்கமிருப்பதையே காட்டுகிறது.///---ம்ம்ம்... இப்படியும் இருக்கலாம்..! <br /><br />அரசியலில் நிறைய அறிய வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர்.<br /><br />வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.தமிழானவன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-62989490533273591412011-12-14T16:47:43.801+03:002011-12-14T16:47:43.801+03:00@thariq ahamedவருகைக்கும் அழைப்பிற்கும் இப்பதிவை வ...@<a href="#c2940797597873528457" rel="nofollow">thariq ahamed</a>வருகைக்கும் அழைப்பிற்கும் இப்பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.தாரிக் அஹமத். தொடர்ந்து வருகிறேன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-13630497608627959992011-12-14T16:47:35.266+03:002011-12-14T16:47:35.266+03:00@thariq ahamedவருகைக்கும் அழைப்பிற்கும் இப்பதிவை வ...@<a href="#c2940797597873528457" rel="nofollow">thariq ahamed</a>வருகைக்கும் அழைப்பிற்கும் இப்பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.தாரிக் அஹமத். தொடர்ந்து வருகிறேன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-13480201801678781222011-12-14T16:12:54.488+03:002011-12-14T16:12:54.488+03:00@விழித்துக்கொள்தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திகும...@<a href="#c4356246134661628320" rel="nofollow">விழித்துக்கொள்</a>தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திகும் மிக்க நன்றி சகோ.சுரேந்திரன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-1617479124069485642011-12-14T16:11:30.529+03:002011-12-14T16:11:30.529+03:00@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///இந்த முறையேனும் ...@<a href="#c7909172625736608266" rel="nofollow">ஆமினா</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />///இந்த முறையேனும் கொட்டுபடாமல் அறிவாளியாய் செயல்படுமா தமிழக அரசு :-(///<br />---செயல்பட்டாக வேண்டும்..!<br />பொறுத்திருந்து பார்ப்போம் சகோ.ஆமினா.<br /><br />தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திகும் மிக்க நன்றி சகோ.ஆமினா.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-2634449424946451002011-12-14T15:58:06.309+03:002011-12-14T15:58:06.309+03:00@இலக்கை நோக்கிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///தெரிஞ்சு...@<a href="#c1749533738605637930" rel="nofollow">இலக்கை நோக்கி</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />///தெரிஞ்சு நம்மள ஏமாத்துராணுக ..///---ஆமாம் சகோ. இந்த கூட்டணியில் முஸ்லிம் லீக்கும் இருக்கிறது. கேரளாவில் கால்வாசி முஸ்லிம்கள். அவர்களுக்காகத்தான் முதல் பாராவை எழுத வேண்டி இருந்தது..! வேதனை..!<br /><br />தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திகும் மிக்க நன்றி சகோ.இலக்கை நோக்கி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-40928934108081551802011-12-14T15:54:01.548+03:002011-12-14T15:54:01.548+03:00@இறைநேசச்செல்வன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
யோசித்து ...@<a href="#c8120452602237998530" rel="nofollow">இறைநேசச்செல்வன்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />யோசித்து வைத்த தலைப்புதான்..! <br /><br />///அப்போது அணையை நோக்கி கேரள கரசேவைகள் உடைக்கச்சென்றால்...///---இந்த வரி உங்களை இப்படி கேட்குமாறு குழப்பி விட்டது என்று நினைக்கிறேன். :-))<br /><br />ஆனால், நீங்கள் பார்க்கும் கோணமும் நான் பார்த்த கோணமும் வேறு. (மெய்யாலுமே)<br /><br />பதிவில் நான் சொல்லியுள்ளபடி,<br /><br />எடியூரப்பாவுக்கு... 'ஒகேனேக்கல்' விவகாரம் ஒரு தேர்தலுக்கான ஓட்டு அரசியல்.<br /><br />அத்வானிக்கு... 'ராமஜென்மபூமி' ஒரு தேர்தலுக்கான ஓட்டு அரசியல்.<br /><br />அதேபோல, கேரள அரசியல்வாதிகளுக்கு... 'முல்லை பெரியாறு' ஒரு தேர்தலுக்கான ஓட்டு அரசியல்.<br /><br />இப்படித்தான் சொல்ல விரும்பி அப்படியே சொல்லியும் இருக்கிறேன். <br /><br />இப்படி புரிந்து கொள்ளுங்களேன் சகோ..! <br />அதாவது, <br />"உடைக்க வேண்டும்" என்ற அலப்பறை 'ராமஜன்மபூமி-ஓட்டு அரசியல்....',<br /><br />உடைக்கப்பட்டால்... அது 'பாபர்மசூதி-சோகம் மற்றும் கண்டனம்'...! <br /><br />தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திகும் என்னை சற்று நேரம் குழப்பி விட்டமைக்கும்(?!) மிக்க நன்றி சகோ.இறைநேசச்செல்வன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-62377330696272076232011-12-14T15:35:21.925+03:002011-12-14T15:35:21.925+03:00@VANJOORவரிக்கு வரி விளாசி இருக்கிறார் பழனி பாபா.....@<a href="#c4225609006709993387" rel="nofollow">VANJOOR</a>வரிக்கு வரி விளாசி இருக்கிறார் பழனி பாபா... மிக மிக நீ...........ண்ட இடுகை. பாதியில் நிறுத்த முடியாத அளவுக்கு ஆணித்தரமான ஆதாரங்களுடன் அமர்க்களமான செம சூடான பதில்கள்...!<br /><br />இதை பொறுக்க முடியாமல்தான் கொலை செய்து விட்டார்களா..?<br /><br />வருகைக்கும் சுட்டி பகிர்விற்கும் நன்றி சகோ.வாஞ்சூர்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-81204526022379985302011-12-12T15:43:42.284+03:002011-12-12T15:43:42.284+03:00அஸ்ஸலாமு அழைக்கும்.
பிரச்சினையை வித்தியாசமான கோணத்...அஸ்ஸலாமு அழைக்கும்.<br />பிரச்சினையை வித்தியாசமான கோணத்தில் அலசி இருக்கிறீர்கள். அருமை. இந்த கட்டுரையில் தவறில்லை. ஆனால் தலைப்பில் மட்டும் எனக்கு தவறாக பட்ட ஒரு விஷயம். ஒட்டு அரசியலுக்காக அணை இடிபட வாய்ப்பு உள்ளது என்று சொல்லிவிட்டு அப்புறம் எதற்கு அதை பாபர்மசூதி என்று சொல்லாமல் ராமஜன்மபூமி என்று சொல்லி இருக்கிறீர்கள்?நல்லவன்https://www.blogger.com/profile/12161186273398963809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-17495337386056379302011-12-12T11:24:08.460+03:002011-12-12T11:24:08.460+03:00சலாம்
என்னா சொல்றதுன்னு தெரில
நம்மை இழிச்ச வநாய...சலாம் <br />என்னா சொல்றதுன்னு தெரில <br /><br />நம்மை இழிச்ச வநாயிக்கும் E-Codes மாதிரி இருக்கு ... இந்த <br /><br />போஸ்ட்ல தெரியாம நம்மள ஏமாத்துராணுக ..<br /><br />முல்லை பெரியாறு - கேரளாவின் ராமஜென்மபூமி..! இந்த <br /><br />போஸ்ட்ல தெரிஞ்சு நம்மள ஏமாத்துராணுக .. <br /><br />சுயநலமே பொதுலம் ... இந்த உலகம் ..Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-86911827347273212232011-12-12T08:34:30.579+03:002011-12-12T08:34:30.579+03:00click and read the link
**** தினமணிதான் இந்துமுன்...click and read the link<br /><br />**** <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2011/12/blog-post_12.html" rel="nofollow">தினமணிதான் இந்துமுன்னணி! – வைத்தி மாமாவின் ஒப்புதல் வாக்குமூலம்!! தினமலர் மக்கள் விரோத பார்ப்பனியப் பத்திரிகை, தினமும் மலத்தை தள்ளுகிற பத்திரிகை என்பது ஊரறிந்த ஒன்று. ஆனால் தினமணி என்றால் நடுநிலைமையான பத்திரிகை என்று பல மிடில் கிளாஸ் மாதவன்கள் கருதுகிறார்கள். அது உண்மையல்ல என்பதற்கு சமீபத்திய சான்று. </a></b> ****<br /><br />.VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-79091726257366082662011-12-12T07:09:13.471+03:002011-12-12T07:09:13.471+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்த முறையேனும் கொட்டு...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />இந்த முறையேனும் கொட்டுபடாமல் அறிவாளியாய் செயல்படுமா தமிழக அரசு :-(<br /><br />அருமையான நடுநிலை கட்டுரை சகோ.<br /><br />பல விஷயங்கள் புரிந்துக்கொள்ள முடிந்ததுஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-43562461346616283202011-12-12T04:05:09.290+03:002011-12-12T04:05:09.290+03:00padhivu arumai thiru mohammed aashiq avargale
sure...padhivu arumai thiru mohammed aashiq avargale<br />surendran<br />surendranath1973@gmail.comவிழித்துக்கொள்https://www.blogger.com/profile/05538144084556112642noreply@blogger.com