tag:blogger.com,1999:blog-7646950909716172211.post4650567384709450328..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: புன்னகையே வாழ்க்கை~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-49879497525920611462011-11-21T20:06:45.714+03:002011-11-21T20:06:45.714+03:00@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இதை 'எ...@<a href="#c5066379888755309381" rel="nofollow">Abdul Basith</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />//இதை 'எதிர்ப்பதிவு' என்பதோ 'பக்கத்துவீட்டுப்பதிவு' என்பதோ உங்கள் விருப்பம்..!//<br /><br />=<br /><br />///வேண்டுமானால் இதனை விளக்கவுரை என வைத்துக் கொள்ளலாம்///<br /><br /><br />இப்படியும் வைத்துக்கொள்ளலாம்.<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.அப்துல் பாஸித்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-1673781424399149942011-11-21T20:04:00.859+03:002011-11-21T20:04:00.859+03:00@ஷர்புதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின...@<a href="#c4246833976880092595" rel="nofollow">ஷர்புதீன்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஷர்புதீன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-59196309277714736982011-11-21T20:00:46.944+03:002011-11-21T20:00:46.944+03:00@PUTHIYATHENRAL
க்ளிக்கினேன்...
///சிந்திக்கவும...@<a href="#c499662936523909213" rel="nofollow">PUTHIYATHENRAL</a><br /><br />க்ளிக்கினேன்... <br /><br />///சிந்திக்கவும்: தமிழகத்தின் மின்சாரத்தை மற்றைய மாநிலங்களுக்கு வாரி வழங்கிவிட்டு தமிழக மக்களை மின்வெட்டில் ஆழ்த்துவதும், தமிழக வளங்களை எல்லாம் சுரண்டி விட்டு தமிழக மேன்பாட்டுக்கு உதவாமல் தமிழகத்தை புறக்கணிப்பதும் ஆண்டாண்டு காலமாக நடந்து வருபவை. வெள்ளையன் தமிழகத்தை கொள்ளையடித்ததை விட இந்தியா தமிழகத்தில் நடத்தியே கொள்ளையே அதிகம். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை நடத்தி இந்தியாவின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்டாள் மட்டுமே நாம் வளம் பெற முடியும். தமிழர்கள் சிந்திப்பார்களா? ///<br /><br />படித்தேன்...<br /><br />வருகைக்கும் நல்ல சிந்தனை பகிர்விற்கும் மிக்க நன்றி சகோ.புதியதென்றல்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-67517907740896077702011-11-21T19:57:29.875+03:002011-11-21T19:57:29.875+03:00@Jaleela Kamalவருகைக்கும் விளக்கத்திற்கும் மிக்க ந...@<a href="#c3410078967702473644" rel="nofollow">Jaleela Kamal</a>வருகைக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜலீலா.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-2910519222108553982011-11-21T19:54:06.791+03:002011-11-21T19:54:06.791+03:00@sulthanஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//நான் வாழ்கைய ரச...@<a href="#c4685670020080806762" rel="nofollow">sulthan</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />//நான் வாழ்கைய ரசிக்கிறேன் ...//---தேடிவிட்டதால்..? :-)<br /><br />கரீக்டா..?<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சுல்தான்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-50663798887553093812011-11-20T15:26:13.534+03:002011-11-20T15:26:13.534+03:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
எதிர்பதிவேன்றதும் எதிரான...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!<br /><br />எதிர்பதிவேன்றதும் எதிரான கருத்துகளை சொல்லியுல்லீர்களோ? என நினைத்தேன். ஆனால் வரிக்கு வரி சகோ. ஃபாயிக் அவர்களின் கவிதைக்கு (கவிதை தானே?) விளக்கமிளித்துள்ளது நன்றாக உள்ளது. வேண்டுமானால் இதனை விளக்கவுரை என வைத்துக் கொள்ளலாம். <br /><br /> தாங்கள் கூறிய தீர்வுகளில் நான் உடன்படுகிறேன். பகிர்வுக்கு நன்றி சகோ.!Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-42468339768800925952011-11-20T15:26:00.797+03:002011-11-20T15:26:00.797+03:00சலாம்!
இஸ்லாமிய சூழலில் வளர்ந்தவன் என்பதால் இது க...சலாம்!<br /><br />இஸ்லாமிய சூழலில் வளர்ந்தவன் என்பதால் இது குறித்து நிறையவே பேசியிருக்கிறோம்., விவாதித்திருக்கிறோம்... இருந்தபோதும் பொதுவெளியில் இந்த விஷயத்தை உங்கள் இடுகையின் மூலம்தான் படிக்கிறேன்! நன்றாக இருக்கிறது!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-4996629365239092132011-11-19T21:31:17.184+03:002011-11-19T21:31:17.184+03:00மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்! please go to visi...<a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post_18.html" rel="nofollow">மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்!</a> please go to visit this link. thank you.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-23720964523655650792011-11-17T16:12:35.978+03:002011-11-17T16:12:35.978+03:00அபீஸ்’ல 5,6 நாளா இ.நெட் இல்ல... கிடைத்ததும் என் கர...அபீஸ்’ல 5,6 நாளா இ.நெட் இல்ல... கிடைத்ததும் என் கருத்தை சொல்கிறேன்....Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-34100789677024736442011-11-16T17:49:34.757+03:002011-11-16T17:49:34.757+03:00ப்ணம் என சொன்னது,கொமர் கல்யாண்ம், மகன்கள் படிப்புu...ப்ணம் என சொன்னது,கொமர் கல்யாண்ம், மகன்கள் படிப்புu, தாய்் தந்தaைய ர் மருத்தhுவ செலவு இது ப்ோல்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-46856700200808067622011-11-16T12:17:47.847+03:002011-11-16T12:17:47.847+03:00ஸலாம்
நானும் எதாவது சொல்றேன்..
நீங்கல்லாம் வாழ்க...ஸலாம் <br />நானும் எதாவது சொல்றேன்.. <br />நீங்கல்லாம் வாழ்கைய தேடுறீங்க ...<br />நான் வாழ்கைய ரசிக்கிறேன் ...Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-53574422905473688122011-11-16T10:16:48.521+03:002011-11-16T10:16:48.521+03:00@ஆயிஷா அபுல்.அலைக்கும் ஸலாம் வரஹ்...
//ஒன்றை இழந்...@<a href="#c1492911630366665062" rel="nofollow">ஆயிஷா அபுல்.</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />//ஒன்றை இழந்தால் மற்றொன்றை பெற முடியும்//---இதில்... அந்த 'இழப்பும்'... அந்த 'பெறுதலும்' ஒரே வகையாக சரிக்கு சமமாக இருந்தால் ஓகே. ஆனால்... இழந்த இளமை திரும்பாதே சகோ..!?!<br /><br />//அனைத்து சகோதரர்களும் அவர்களுடைய குடும்பத்தாருடன் சேர்ந்து வாழ துஆ செய்வோம். என் கணவருக்கும் ...இறைவன் நாடுவானாக !//--ஆமீன்.<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஆயிஷா அபுல்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-14929116303666650622011-11-16T05:20:05.165+03:002011-11-16T05:20:05.165+03:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ம்ம்ம் .என்னத்த சொல்ல. ப...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ<br /><br />ம்ம்ம் .என்னத்த சொல்ல. பிரிந்து இருப்பவர்களுக்கு தான்<br />அந்த வேதனை புரியும் . ஒன்றை இழந்தால் மற்றொன்றை பெற முடியும்<br />இதை நாம் ஏற்படுத்தி கொண்டது தானே சகோ.<br /><br />அனைத்து சகோதரர்களும் அவர்களுடைய குடும்பத்தாருடன் சேர்ந்து<br />வாழ துஆ செய்வோம். என் கணவருக்கும் ...இறைவன் நாடுவானாக !<br /><br />நம் எண்ணம் போல் தான் இறைவன் செயலும் .<br /><br />அனுபவத்தில் அருமையாக எழுதி இருக்கிறீர்கள் சகோ.ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-88573711654810071762011-11-15T16:06:59.280+03:002011-11-15T16:06:59.280+03:00@ஸாதிகா//ஒன்றினைப்பெற வேண்டுமாயின் மற்றொன்றை இழந்த...@<a href="#c8991243208682808533" rel="nofollow">ஸாதிகா</a>//ஒன்றினைப்பெற வேண்டுமாயின் மற்றொன்றை இழந்து ஆக வேண்டும்.//---இதில்... அந்த 'இழப்பும்'... அந்த 'பெறுதலும்' ஒரே வகையாக சரிக்கு சமமாக இருந்தால் ஓகே. ஆனால்... இழந்த இளமை திரும்பாதே சகோ..!?!<br /><br />//இருப்பதைக்கொண்டும் திருப்தியுற்றலே இதற்கு வழி.சரிதானே!//---சரியாக சொன்னீர்கள் சகோ.ஸாதிகா.<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஸாதிகா.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-85747872153476850812011-11-15T16:06:39.290+03:002011-11-15T16:06:39.290+03:00@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//அந்த இடைவேளிய...@<a href="#c8953871237295956379" rel="nofollow">ஹைதர் அலி</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />//அந்த இடைவேளியில் சில புலம்பல்கள்//---ஓகே ஓகே... "வருடக்கணக்காக" என்றாலும் 'இது தற்காலிகமானதுதான் நிரந்தரமல்ல' என்றும் சொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லவா..? <br /><br />குவளை-காற்று-தண்ணீர்-எல்லாம் சரிதான்..! ஆனால், இங்கே தண்ணீரை விட காற்று அல்லவா மிகவும் 'கனமாக' உள்ளது..? :-)<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-48304320915376373022011-11-15T15:55:02.485+03:002011-11-15T15:55:02.485+03:00@thariq ahamed//அறிவுரை// எல்லாம் இல்லை சகோ.தாரிக்...@<a href="#c8380039641851208043" rel="nofollow">thariq ahamed</a>//அறிவுரை// எல்லாம் இல்லை சகோ.தாரிக். ஜஸ்ட் கருத்துப்பகிர்வு. அவ்ளோதான்.<br /><br />மற்றபடி,<br />நாம் சம்பாரிப்பதே செல்வழிக்கத்தானே சகோ..? <br /><br />அதை, தேவைக்குமட்டும் செலவழித்தால் அதுவே நம் வாழ்வில் நிறைவு&மகிழ்வு. <br /><br />ஆனால், தனித்தனியாக வாழ்ந்துகொண்டு செலவழித்தால் நிறைவு&மகிழ்வு இவற்றை பெற இயலாது என்பது என் கருத்து. <br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.வடகரை தாரிக்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-36118113155636302262011-11-15T15:48:41.722+03:002011-11-15T15:48:41.722+03:00@சிநேகிதிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்...@<a href="#c8662259240963403296" rel="nofollow">சிநேகிதி</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சிநேகிதி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-75872308593799476022011-11-15T15:47:29.190+03:002011-11-15T15:47:29.190+03:00@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//ஆனால் முழ...@<a href="#c3738214392460793640" rel="nofollow">சுவனப்பிரியன்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />//ஆனால் முழுக்க முழுக்க நேர்மையாகவும் லஞ்சம் கொடுக்காமலும் ஓரளவு அதிக சம்பளத்தையும் நம் நாட்டில் பார்ப்பது கொஞ்சம் சிரமம்.//---உண்மைதான்..!<br /><br />// ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெற முடிகிறது. //---இதில்... அந்த 'இழப்பும்'... அந்த 'பெறுதலும்' ஒரே வகையாக சரிக்கு சமமாக இருந்தால் ஓகே. ஆனால்... இழந்த இளமை திரும்பாதே சகோ..!?!<br /><br />//எனவே வெளிநாட்டில் வாழ்வோர் கூடிய வரை மனைவி மக்களோடு வாழ முயற்ச்சிக்க வேண்டும். சேமிப்பு இல்லா விட்டாலும் பரவாயில்லை. நிம்மதியான வாழ்வு கிட்டும்.//---சரியான கருத்து..!<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-71578731360107540242011-11-15T15:42:46.226+03:002011-11-15T15:42:46.226+03:00@F.NIHAZAஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//மாற்றீடு செய்து...@<a href="#c6233811660331053025" rel="nofollow">F.NIHAZA</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//மாற்றீடு செய்துகொண்டோமானால் கொஞ்சமாவது ரிலெக்ஸாகலாம்தான்....//---ஆமாம் சகோ. தற்காலிகமாக..!<br /><br />இதுதான் என்கருத்தும். <br /><br />அங்கே, தங்களின் "ஆயாவை கூட பிடித்துவிடும்"---பின்னூட்டம் மறக்க முடியாதது. :-)<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.நிஹாசா.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-45754438027855654552011-11-15T15:38:43.432+03:002011-11-15T15:38:43.432+03:00@Jaleela Kamalவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்...@<a href="#c4632085584739931695" rel="nofollow">Jaleela Kamal</a>வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜலீலா கமால். தங்களின் அந்த பேச்சுலர் பதிவுகளை நிச்சயம் படிக்க வேண்டும். அப்புறம், "Money is not everything" என்பார்கள்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-15911809454908698402011-11-15T15:36:39.301+03:002011-11-15T15:36:39.301+03:00@HajasreeN//அவருட சிங்கபூர் நூடில்ஸ் ல சொல்லி இருக...@<a href="#c5952295343281964835" rel="nofollow">HajasreeN</a>//அவருட சிங்கபூர் நூடில்ஸ் ல சொல்லி இருக்காரே.//---அடடே.. அப்படியா..? நிறைய சமையல் குறிப்பு பதிவுகளை படித்து கற்றுக்கொள்ள வேண்டியதுதானே..?<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஹாஜாஸ்றின்~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-54185080568675445142011-11-15T15:33:40.306+03:002011-11-15T15:33:40.306+03:00@Lakshmiவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்ற...@<a href="#c5061333824099595625" rel="nofollow">Lakshmi</a>வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.லக்ஷ்மி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-88963246508373628652011-11-15T15:33:04.916+03:002011-11-15T15:33:04.916+03:00@ரியாஸ் அஹமதுஅலைக்கும் ஸலாம் வரஹ்...
அல்ஹம்துலில்...@<a href="#c8000757405408631521" rel="nofollow">ரியாஸ் அஹமது</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />அல்ஹம்துலில்லாஹ்,<br />நலமாக உள்ளேன் சகோ.ரியாஸ்.<br />ஏன் ரொம்ப நாளா பதிவு எழுதுவே காணோம்..? வருகைக்கும் நலம் விசாரிப்புக்கும் மிக்க நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-89912432086828085332011-11-15T05:45:48.831+03:002011-11-15T05:45:48.831+03:00அருமையான அலசல் சகோ!இதிலிருந்து புரிபடுவது என்னவென்...அருமையான அலசல் சகோ!இதிலிருந்து புரிபடுவது என்னவென்றால் ஒன்றினைப்பெற வேண்டுமாயின் மற்றொன்றை இழந்து ஆக வேண்டும்.இருப்பதைக்கொண்டும் திருப்தியுற்றலே இதற்கு வழி.சரிதானே!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-89538712372959563792011-11-14T21:34:57.774+03:002011-11-14T21:34:57.774+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
எதிர்பதிவிலும் நல்ல எதிர்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br />எதிர்பதிவிலும் நல்ல எதிர்பதிவு <br />ஆமா இருக்கலாம் இருக்கலாமுன்னு எத்தனை இருக்கலாம் அதற்கப்புறம் பிடிக்குமோ,<br />செய்யலாமே இறுதியாக நீங்கள் தீர்மானமாக சொன்ன ஐடியாக்கள்.<br /><br />இந்த இருக்கலாம் பிடிக்குமோ செய்யலாமே இது போன்ற அனுமனங்கள் சாத்தியமாகிறவரை அந்த இடைவேளியில் சில புலம்பல்கள் இருக்குமல்லவா <br />அதுதான் அந்த கவிதை.<br /><br />தண்ணீர் இல்லாத குவளையை(தீனார்) காற்று அடைத்து இருப்பது போல்<br />எப்போது(ரூபாய்) தண்ணீர் குவளையில் ஊற்றப்படுகிறதோ,நிரப்படுமோ அப்போது<br />காற்று வெளியேறி விடும்.வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.com