tag:blogger.com,1999:blog-7646950909716172211.post4376089238228254886..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: இலங்கை முஸ்லிம் ஆண்கள் @ ஈழத்தமிழ்ப்பெண்கள் : தீர்வு..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-65804058738446441642012-05-14T16:47:58.634+03:002012-05-14T16:47:58.634+03:00@J.P Josephine Babaசகோ.ஜோசப்பின்,
பதிவு மற்றும் பி...@<a href="#c134754152909407697" rel="nofollow">J.P Josephine Baba</a>சகோ.ஜோசப்பின்,<br />பதிவு மற்றும் பின்னூட்டங்களில் தேவையான அளவுக்கு நானும் பலரும் விவாதித்து விளக்கிவிட்டோம்.<br /><br />'நான்கு குழந்தை இருந்தால் பரஸ்பர பாசத்துக்கு நேரம் ஒதுக்க முடியாது, ஒன்று இருந்தால் நல்லது... இல்லையேல் குழப்பம்' என்று... எவரும் நினைப்பதில்லை.<br /><br />மேலும், ஒவ்வொரு ஆணும் நான்கு பெண்களை திருமணம் செய்ய சொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. சில சூழல்களில் நான்கு வரை அனுமதிக்கிறது. தட்ஸ்ஆல்..!<br /><br />வருகைக்கும், பின்னூட்டத்துக்கும்...<br />மிக்க நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-1347541529094076972012-05-09T10:01:15.234+03:002012-05-09T10:01:15.234+03:00இதில் என்னமோ தன்மானமுள்ள பெண் நிலை பற்றி எண்ணம் கொ...இதில் என்னமோ தன்மானமுள்ள பெண் நிலை பற்றி எண்ணம் கொள்ளும் போது வருத்தமாக உள்ளது. நாலு மனைவிகள் உள்ள இஸ்லாம் வீட்டில் ஒவ்வொரு பெண்ணும் கணவனை சந்திக்க நேரம் எப்படி ஒதுக்குவார்கள். ஒரே குழப்பம். இதை விடுத்து உலகம் எங்கும் பரவியுள்ள ஈழ சகோதர்கள் பாதிக்கப்பட்ட பெண்களை தன் சகோதரிகளாக எண்ணி மானமுடன் வாழ நல்ல வேலையை வாழ்வாதாரத்தை ஏற்ப்படுத்தி கொடுக்கலாம். திருமணம் பிரச்சனைக்கு தீர்வு என்பது அவலம்!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-87666842857821488842012-01-22T21:27:38.277+03:002012-01-22T21:27:38.277+03:00@abdul
வருகைக்கும்....
பின்னூட்டத்துக்கும்...
நல்ல...@<a href="#c1146059600708080195" rel="nofollow">abdul</a><br />வருகைக்கும்....<br />பின்னூட்டத்துக்கும்...<br />நல்லதொரு எச்சரிக்கைக்கும் <br />மிக்க நன்றி சகோ.abdul.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-60049602418781808542012-01-22T21:19:42.526+03:002012-01-22T21:19:42.526+03:00சகோ.தமிழ் மாறன்,
தமிழகத்தில் தமிழ் பேசும் அனைவரும்...சகோ.தமிழ் மாறன்,<br />தமிழகத்தில் தமிழ் பேசும் அனைவரும் தமிழர்கள்தான். இந்த நிலை இலங்கையில் இல்லாம இருப்பது வருத்தமளிக்கிறது. <br /><br />சகோ.சந்த்ரு பற்றி தாங்கள் கூறிய சந்தேகங்களை என்னால் அப்படியே ஏற்றுக்கொள்ள இயலவில்லை.<br /><br />மற்றபடி, //தமிழகத்தில் தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட ஆரம்பித்திருப்பது ஹிந்துதுவாவின் கண்களை சில காலமாக உறுத்தி வருகிறது அதன் வெளிப்பாடாக கூட இது இருக்கலாம்.//---சில நாத்திக முகமூடி அணிந்த ஹிந்துதுவாக்கள் சிறுபான்மையினரை பார்த்து "நீங்கள் பொங்கல் கொண்டாடாமல் இருப்பதால் தமிழரல்ல" என்று விஷத்தை காக்க ஆரம்பித்து உள்ளதை பார்த்தால்... நீங்கள் சொன்னவை என்னை யோசிக்க வைக்கிறது.<br /><br />வருகைக்கும்....<br />பின்னூட்டத்துக்கும்...<br />மிக்க நன்றி சகோ.தமிழ் மாறன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-18116929698362671952012-01-22T21:16:28.537+03:002012-01-22T21:16:28.537+03:00சிலர் ஹிந்து முஸ்லிம் பிரச்சினை கிளப்புவதர்க்கவே வ...சிலர் ஹிந்து முஸ்லிம் பிரச்சினை கிளப்புவதர்க்கவே வருகின்றனர். மிக்க கவனமாக இருக்கவும். congratsabdulhttps://www.blogger.com/profile/03995775515692232294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-11460596007080801952012-01-22T20:51:41.955+03:002012-01-22T20:51:41.955+03:00sabash sariyana teervu... congratssabash sariyana teervu... congratsabdulhttps://www.blogger.com/profile/03995775515692232294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-21643611146089919832011-12-31T01:50:30.921+03:002011-12-31T01:50:30.921+03:00வணக்கம் நண்பரே! யோகராஜா சந்ரு இப்படி எழுதியது முற...வணக்கம் நண்பரே! யோகராஜா சந்ரு இப்படி எழுதியது முற்றிலும் தவறே! ஒரு சிலர் செய்த தவறுக்கு தமிழர்களுக்கு இடையே பிளவை உண்டாக்குவது போல் இவரது பதிவு அமைந்துள்ளது. தமிழகத்தில் ஹிந்து முஸ்லிம்கள் இணைந்து தமிழர் போராட்டங்களை செய்து வருகிறார்கள். இந்த ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் இவர் பதிவிட்டிருப்பது இவரை பற்றிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு வேலை இவர் இலங்கை அரசிடம் இருந்து அதாவது கருணா கூட்டத்திடம் இருந்திருந்து பணம் பெற்று கொண்டு இது போல் செயல்படுகிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட ஆரம்பித்திருப்பது ஹிந்துதுவாவின் கண்களை சில காலமாக உறுத்தி வருகிறது அதன் வெளிப்பாடாக கூட இது இருக்கலாம். சராசரியாக நல்ல சிந்தனை படைத்தவர் இப்படி எழுத மாட்டார்.தமிழ் மாறன்https://www.blogger.com/profile/06529176422819357690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-79943015676584275542011-12-30T09:24:51.795+03:002011-12-30T09:24:51.795+03:00@திருவாளப்புத்தூர் முஸ்லீம்///நல்ல பதிவு ....இனியு...@<a href="#c3761696434823515226" rel="nofollow">திருவாளப்புத்தூர் முஸ்லீம்</a>///நல்ல பதிவு ....இனியும் இது தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்......///---துவா செய்யுங்கள் சகோ.<br />வருகைக்கும்....<br />பின்னூட்டத்துக்கும்...<br />மிக்க நன்றி சகோ.திருவாளப்புத்தூர் முஸ்லீம்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-78573138595833021912011-12-30T09:21:55.087+03:002011-12-30T09:21:55.087+03:00@முஹம்மத் மபாஸ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//நான் சொல்...@<a href="#c2523625144046216498" rel="nofollow">முஹம்மத் மபாஸ்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//நான் சொல்ல நினைப்பது எல்லாம் இந்த கட்டுரையில் மிகத்தெளிவாக சொல்லப்பட்டுள்ளது//---அல்ஹம்துலில்லாஹ். <br /><br /><br />----நமது கருத்தை ஒருவர் கூட மறுக்கவோ... மாற்றுத்தீர்வு சொல்லவோ இல்லை என்பதே.... இதற்கான ஆதாரம்..!<br /><br /> <br />வருகைக்கும்....<br />பின்னூட்டத்துக்கும்...<br />மிக்க நன்றி சகோ.முஹம்மத் மபாஸ்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-37616964348235152262011-12-26T08:40:00.350+03:002011-12-26T08:40:00.350+03:00நல்ல பதிவு ....இனியும் இது தொடரட்டும் இன்ஷா அல்லாஹ...நல்ல பதிவு ....இனியும் இது தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்......அன்பு நண்பர்களே இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகளுக்கு tvpmuslim.blogspot.com பாருங்கள்.அந்த தளத்தில் இணையுங்கள்.<br />புதியக் கட்டுரை:இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம்..பின்னூட்டங்கள் வரவேற்கபடுகின்றது.திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-25236251440462164982011-12-24T14:12:34.081+03:002011-12-24T14:12:34.081+03:00அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளே.. ஒரே ...அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளே.. ஒரே ஒரு சிறிய வேண்டுகோள் மாற்று மத நண்பர்களை நாம் சகோதரர் என்று அழைப்பதைவிட நண்பரே என்று குறிப்பிடலாமே.. மேலும் நான் சொல்ல நினைப்பது எல்லாம் இந்த கட்டுரையில் மிகத்தெளிவாக சொல்லப்பட்டுள்ளது மிக்க nantrilமுஹம்மது மபாஸ்https://www.blogger.com/profile/07049805456281186554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-92174398887879591112011-12-22T22:51:16.381+03:002011-12-22T22:51:16.381+03:00வருகை புரிந்தமைக்கும்....
பின்னூட்டம் இட்டு....
மி...வருகை புரிந்தமைக்கும்....<br />பின்னூட்டம் இட்டு....<br />மிக அருமையான கருத்துக்களை உரைத்தமைக்கும்...<br />தங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி சகோதரர்களே..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-71962772769950013072011-12-22T22:38:28.637+03:002011-12-22T22:38:28.637+03:00@Mohamed Faaique//நாம் எழுதியிருக்க வேண்டிய பதிவு,...@<a href="#c8067011449756243493" rel="nofollow">Mohamed Faaique</a>//நாம் எழுதியிருக்க வேண்டிய பதிவு, நம் சார்பில் எழுதியமைக்காக எம் நன்றிகள்//---நீங்கள் எழுதி இருந்தால் நிச்சயமாக இன்னும் பொருத்தமாகவும் இதைவிட இன்னும் உறுதியாகவும் இருந்திருக்கும், சகோ.ஃபாயிக். <br /><br />ஆனாலும், தலைப்பு "ஈழமுஸ்லிம் ஆண்கள்..." என்று இல்லாமல் பொது குற்றச்சாட்டாகிவிட்டதால் நான் இறங்கிவிட்டேன். :-))~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-25194217918149024502011-12-22T22:20:25.133+03:002011-12-22T22:20:25.133+03:00@Nizamஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///நிங்கள் உண்மையாளர...@<a href="#c2968894773268115323" rel="nofollow">Nizam</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />///நிங்கள் உண்மையாளராக இருந்தல் யாரவது பெயரை பயணபடுத்தினால் பெயர்க்கு முன்னால் மததை பயன்படுத்த வேண்டும்///---அதற்குத்தான் டிஸ்கியை இணைத்துள்ளேன். பின்னூட்டம்#35 -ஐ படியுங்கள் சகோ.நிஜாம்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-10060955387431511302011-12-22T22:15:53.150+03:002011-12-22T22:15:53.150+03:00@UNMAIKALசெய்திப்பகிர்விற்கு நன்றி சகோ.உண்மைகள். இ...@<a href="#c8535038107163955062" rel="nofollow">UNMAIKAL</a>செய்திப்பகிர்விற்கு நன்றி சகோ.உண்மைகள். இதன்மூலம் சகலரும் செய்யும் ஒரு குற்றத்தை ஒரு சமூகம் செய்வது போல தோற்றுவிக்க முயற்சி செய்யப்படுகிறது புரிகிறது. <br /><br />நாம், எவராக இருந்தாலும் கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும் என்கிறோம். குற்றம் செய்வதில் 'விரும்பத்தகாத சமநீதி' நிலவுவது போல குற்றம் சாட்டுவதிலும் சமநீதி வேண்டும் என்றே விரும்புகிறோம்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-89202824011364159232011-12-22T22:09:45.035+03:002011-12-22T22:09:45.035+03:00@Riyasஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//விபச்சாரத்தை தொழில...@<a href="#c3035270170491934856" rel="nofollow">Riyas</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//விபச்சாரத்தை தொழிலாக கொண்டவர்கள் காசு கொடுத்தால் யாருடன் வேண்டுமானாலும் ஏன் சிங்களவர்கள் கூடனும் செல்லலாம்..//---அருமையான கருத்துக்களை கூறினீர்கள் சகோ.ரியாஸ். இப்படி சிந்திக்கவில்லை அவர்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-5475137662676643782011-12-22T20:36:21.272+03:002011-12-22T20:36:21.272+03:00@எஸ்.பி.ஜெ.கேதரன்///எதிர்காலத்தில் ஏதேனுமொரு சூழலி...@<a href="#c9017395383002101389" rel="nofollow">எஸ்.பி.ஜெ.கேதரன்</a>///எதிர்காலத்தில் ஏதேனுமொரு சூழலில் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்தால் -பெண்கள் பலதார மணம்.. என்று அனுமதிக்முடியுமா?///---மிக நல்ல கேள்வி சகோ. ஆனால், பலகாலமாக கேட்கப்பட்ட கேள்விதான் சகோ.<br /><br />ஆண்:பெண் பிறப்பு விகிதம் அதிசயத்தக்க விஷயமாக ஏறக்குறைய 50:50 தான் உலக அளவில் மொத்தமாக இருந்து வருகிறது. <br /><br />ஆனால், ஆபத்தான குறும்பு விளையாட்டுக்கள், வாகன விபத்துக்கள், போர்உயிரிழப்பு, புகை/பான்-பீடா/மது/போதை மருந்து போன்ற தீய விஷயங்களினால் உயிரிழப்பு, பயங்கரவாதம், கடல் பயணம் என... இப்படி ஏகப்பட்ட காரணிகளினால் பாதிக்கப்பட்ட நாடுகளில்-சமூகத்தில் ஆண்கள் குறைந்து பெண்களே ஆங்காங்கே மிகுந்து விடுகின்றனர். <br /><br />எனவே, ஆண்கள் மிகுதியாகும் காலம் இதுவரை வரவில்லை... இனி அப்படி வருவதற்கு உரிய அறிகுறியும் எனக்கு தென்படவில்லை. ஒருவேளை எங்காவது ஓரிடத்தில் அப்படி வந்தால், அங்கே 'ஒருத்திக்கு ஒருவன்'தான் சரியாக வரும். ஒருத்திக்கு இருவர் என்றாலும், இயங்கியல் ரீதியாக சரியாக வராது.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-12099623506209526912011-12-22T20:07:40.594+03:002011-12-22T20:07:40.594+03:00@எஸ்.பி.ஜெ.கேதரன்//ஆண்கள் பலதார மணம் என்று வரும்போ...@<a href="#c9017395383002101389" rel="nofollow">எஸ்.பி.ஜெ.கேதரன்</a>//ஆண்கள் பலதார மணம் என்று வரும்போது பெண்களின் சமவுரிமை பாதிக்கப்படுகிறதே?//---எப்படி சகோ.கேதரன்..? <br /><br />இரண்டாம் மனைவி<br />ஒன்றுமே இல்லாமல் இருந்த ஒரு விதவை, கணவர் என்ற ஒரு உரிமையை பெறுகிறார்.<br /><br />முதல் மனைவி<br />கணவரிடத்தில் தன் முழு உரிமையை தன் பெண்ணினத்தை சார்ந்த இன்னொரு பாதிக்கப்பட்ட விதவை பெண்ணுக்கு பகிர்கிறார்.<br /><br />கணவர்<br />முன்பு... ஒரே ஒரு மனைவி, ஒரு குழந்தை என்று சிறு குடும்பமாக ஜாலியாக இருந்தவனுக்கு... இப்போது இரண்டு மனைவி, அவரோடு வந்த அவரின் குழந்தைகள் மற்றும் தன் குழந்தை என்று கூடுதல் பொறுப்புகள். கூடுதல் உழைப்பு... கூடுதல் செலவு... கூடுதல் பிரச்சினை... கூடுதல் சுமை...<br /><br />இப்பொது சொல்லுங்கள் சமஉரிமையை இழப்பது யார்..?<br /><br />இது போன்ற சூழலில் 'சிலதாரமணம்' என்பது வார்த்தைகளால் சொல்லவியலாத தம்பதிகள் மூவருக்குள் பரஸ்பரம் செய்யப்படும் மிகப்பெரிய தியாகம்.<br /><br />அதனை உடல்சுகத்துக்காக செய்பவர்கள் கொச்சை செய்து வைத்துள்ளார்கள்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-83077975062242975482011-12-22T19:58:07.682+03:002011-12-22T19:58:07.682+03:00@atchaya///மிகவும் நாசுக்காக விஷயத்தினை கையாண்டு ப...@<a href="#c4234243398231625156" rel="nofollow">atchaya</a>///மிகவும் நாசுக்காக விஷயத்தினை கையாண்டு பதிலுரை கொடுத்தமை///---மிகவும் நன்றி சகோ.அட்சயா. சென்சிடிவ் மேட்டர் சகோ. நாமும் எப்படி இதில் அவசப்பட முடியும்..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-7841402087745730722011-12-22T19:55:43.601+03:002011-12-22T19:55:43.601+03:00@ஆமினா//"முஸ்லீம் ஆண்கள்" என தலைப்பில் க...@<a href="#c1860728541816137200" rel="nofollow">ஆமினா</a>//"முஸ்லீம் ஆண்கள்" என தலைப்பில் குறிப்பிடும் போது பிரிவினை ஏற்படுத்தாதா :-) ஏன் அதை நீங்கள் யோசிக்கவில்லை??//---இதே கேள்வியை அவருடைய பதிவின் பின்னூட்டத்தில் பலர் கேட்டிருக்கிறார்கள் சகோ.ஆமினா.<br /><br />அதற்கு இவரின் பதில், <br />"குற்றம் செய்தவர்கள் முஸ்லிம்கள் என்பதால் முஸ்லிம்கள் என்றுதானே போட முடியும்?" என்பதாக..! இதையும் மக்கள் எதிர்த்து கேட்டனர். <br /><br />அதனால்தான் அடுத்தநாள் அடுத்த தலைப்பில் மீண்டும் அதே பதிவுக்கு லிங்க்... <br /><br />டிஸ்கியை பாருங்கள்..!<br /><br />அங்கே ///விபச்சார விடுதியாக மாறும் மட்டக்களப்பு பேருந்து தரிப்பிடம்///---இதில் இந்த விபச்சாரிகள் யார் என்றோ.. எந்த மதத்தவர் என்றோ... எந்த மொழியினர் என்றோ போட வில்லை..!<br /><br />இப்போது ஒன்று கேட்க முடியும்... அந்த பெண்கள் முஸ்லிம்கள் என்றால்... தலைப்பு எப்படி இருந்திருக்கும் என்று..! <br /><br />(இதற்குத்தான் டிஸ்கி வைத்தேன்)<br /><br />இதுதான் மதவெறி/இனவெறி எனப்படுவது..!<br /><br />அதாவது குற்றம் இழைப்போர் தம் இனம்/மதம்/மொழி என்றால் மறைப்பது..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-69249271464366329682011-12-22T19:46:13.190+03:002011-12-22T19:46:13.190+03:00@முஸ்லிம்அருமையாக விளக்கியமைக்கு மிக்க நன்றி சகோ.ம...@<a href="#c2062804657075837773" rel="nofollow">முஸ்லிம்</a>அருமையாக விளக்கியமைக்கு மிக்க நன்றி சகோ.முஸ்லிம்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-80670114497562434932011-12-22T19:46:03.987+03:002011-12-22T19:46:03.987+03:00@ நிஸாம்,
//நிங்கள் உண்மையாளராக இருந்தல் யாரவது ப...@ நிஸாம்,<br /><br />//நிங்கள் உண்மையாளராக இருந்தல் யாரவது பெயரை பயணபடுத்தினால் பெயர்க்கு முன்னால் மததை பயன்படுத்த வேண்டும், உதாரணம் (கிறிஸ்துவர்: ஜார்ஜ் புஸ்) (இந்து: யோகராஜா சந்ரு) (புத்தமதம்: ராஜே பக்சே) Etc...., முஸ்லிமகளுக்கு மட்டும் பயண்படுத்தினால் நீங்கள் எந்த நிலைன் நீங்களே தேர்வு செய்ங்கா///<br /><br />ரிப்பீட்டு...<br /><br /><br />@ ஆஷிக்,<br />நாம் எழுதியிருக்க வேண்டிய பதிவு, நம் சார்பில் எழுதியமைக்காக எம் நன்றிகள்Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-63015755959292806992011-12-22T19:44:45.360+03:002011-12-22T19:44:45.360+03:00@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இன்ஷா அல்லாஹ் ...@<a href="#c8945927636942143037" rel="nofollow">G u l a m</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக!//---சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கட்டும் சகோ.குலாம்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-8464137446448530302011-12-22T19:43:09.682+03:002011-12-22T19:43:09.682+03:00@sibramsha///தயவு செய்து இதை தவறு செய்யும் அந்த மு...@<a href="#c144363773459791778" rel="nofollow">sibramsha</a>///தயவு செய்து இதை தவறு செய்யும் அந்த முஸ்லிம் பெயர்தாங்கிகளுக்கான வக்கலத்தாக கருத வேண்டாம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.<br /><br /><br />நீங்கள் உங்கள் தமிழ் பெண்களை மட்டும் நினைத்து கவலைப்படுகிறீர்கள், அனால் சகோ. முகமது ஆஷிக் உலக பெண்களுக்கான தீர்வை இப்பதிவு மூலம் வைத்திருக்கிறார். நன்றி///<br /><br />---அருமையான பல கருத்துக்கள கொண்ட நீண்ட விளக்கத்துக்கு நன்றி சகோ.சிப்ரம்ஷா.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-56414165738356101922011-12-22T19:37:57.591+03:002011-12-22T19:37:57.591+03:00@இறைநேசச்செல்வன்///பெருவாரியான இந்துக்களை கொண்ட ஈழ...@<a href="#c6005691707424000760" rel="nofollow">இறைநேசச்செல்வன்</a>///பெருவாரியான இந்துக்களை கொண்ட ஈழத்தில் இதனை நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லையே.///<br /><br />இதற்கான பதில்... <br /><br />///இதுபோன்ற பிரச்சினைக்கு 'Polygamy is the one and only solution' என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை.///---நன்றி.<br /><br />///முஸ்லிம்களுக்கு தனி சிவில் சட்டத்தையே எதிர்க்கும் நிலையில் நீங்கள் தனி கிரிமினல் சட்டம் கேட்க ஆரம்பித்து விட்டீர்கள். பலே.///---அப்படி ஒன்று இந்தியாவில் வந்தால் வரவேற்போம்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com