tag:blogger.com,1999:blog-7646950909716172211.post4125896044223254334..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: " படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..? "~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-71944041181935565502011-09-18T17:31:25.547+03:002011-09-18T17:31:25.547+03:00@Jaleela Kamalமிக நல்ல கருத்துக்கள் சகோ.ஜலீலா கமால...@<a href="#c8813380899181877231" rel="nofollow">Jaleela Kamal</a>மிக நல்ல கருத்துக்கள் சகோ.ஜலீலா கமால். தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-44078710949556831602011-09-18T11:57:11.716+03:002011-09-18T11:57:11.716+03:00/இந்த கல்வி முறையினால் .... ... 35 வயதாகியும் திரு.../இந்த கல்வி முறையினால் .... ... 35 வயதாகியும் திருமணமாகாமல் இருக்கிறார்கள்./<br />ம்ம் மருத்துவர்கள் படித்து முடித்து திருமணம் ரொம்ப லேட், இதில் பெண்களும் என்று பார்க்கும் போது சில பேருக்கு 35 வயதுக்கு மேல் என்பதால் குழந்தை பாக்கியமும் இல்லை என்று கேள்வி பட்டேன்<br /><br />பெண்களுக்கு படித்து கொண்டு இருக்கும் போது பாதியில் திருமணம் கடைசியில் படிப்பை தொடர்வதில்லை,இது சரியே இல்லை.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-88133808991818772312011-09-18T11:45:42.045+03:002011-09-18T11:45:42.045+03:00பகிர்வு மிக அருமைபகிர்வு மிக அருமைJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-74504592306000058622011-09-12T20:08:55.287+03:002011-09-12T20:08:55.287+03:00@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//முடியும்.. மு...@<a href="#c7542623133247677058" rel="nofollow">G u l a m</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />//முடியும்.. முயற்சிப்போம் இறை நாட்டத்தால்!// <br /><br />தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.குலாம்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-75426231332476770582011-09-12T17:21:24.429+03:002011-09-12T17:21:24.429+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
கல்விமுறை குறித்த மொத்த ஜ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /> கல்விமுறை குறித்த மொத்த ஜனங்களின் ஆதங்கமும் உங்கள் ஆக்கத்தின் ஒரே வரியில்<br />//12 வருடம் படிப்பதை, ரிபீட் இல்லாமல் 9 வருடத்திலேயே பள்ளிகளில் சுருக்கி கற்றுத்தர முடியுமா... முடியாதா..? //<br /><br />முடியும்.. முயற்சிப்போம் இறை நாட்டத்தால்!G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-40110966582700683552011-09-11T10:56:18.706+03:002011-09-11T10:56:18.706+03:00@ஹைதர் அலி
அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்...@<a href="#c6743600749254628653" rel="nofollow">ஹைதர் அலி</a> <br />அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />தங்கள் வருகைக்கும்,<br /><br />@மாய உலகம், <br />@அன்னு,<br />@zalha, <br />@அந்நியன் 2, <br />@asiya omar, <br />@Philosophy Prabhakaran,<br />@மு.ஜபருல்லாஹ், <br />@ஆமினா, <br />@Abdul Basith, <br />@M. Farooq, <br />@கார்பன் கூட்டாளி, <br />@Rabbani...<br /><br />தங்கள் அனைவர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சகோஸ்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-66646400791019569382011-09-11T08:50:58.675+03:002011-09-11T08:50:58.675+03:00@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//அட நீங்கள் எனக்...@<a href="#c7283357673694465629" rel="nofollow">Rabbani</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />//அட நீங்கள் எனக்கு ஒரு வருஷம் ஜூனியர் தானா?<br />உங்களின் எழுத்துகளைப்பார்த்து வேற மாதிரி நினைத்திருந்தேன்//---எதுமாதிரி சகோ..? :-)<br /><br />//engineering கிடைத்ததா?//---என்ன சகோ.ரப்பானி..? profile பார்க்கவில்லையா..? <br /><br />விதி..! :-)<br /><br />அதிராம்பட்டினம் to பட்டுக்கோட்டை வெறும் 12 km தான்..! தேர்வுக்கு இரண்டு மணிநேரம் முன்பே cent-um இலக்குடன் பட்டுக்கோட்டைக்கு பரீட்சை எழுத கிளம்பினாலும்... இடைப்பட்ட கிராமத்தார் திடீரென காலி குடங்களுடன் சாலை மறியல் செய்ததால்... வந்தவழியே பேருந்து திரும்பி... உள்ளூர் புதுகோட்டை... மகிழங்கோட்டை சென்று 20 km சுத்தி முத்துப்பேட்டை சாலை வழியாக பட்டுக்கோட்டை அடைந்து எக்ஸாம் ஹாலில் உட்காரும்போது விலைமதிப்பில்லா 18 நிமிடங்கள் தொலைந்து போயிருந்தன. <br /><br />பின்னர் அதனால் வந்த வீண் பதட்டம் காரணமாக அவை என் முப்பத்தெட்டு மதிப்பெண்களை முழுங்கி விட்டன..! <br /><br />மூன்றரை மணிநேரம் கழித்து traffic clear ஆன சாலையில் நான் சென்றபோது, அந்த கிராமத்தினர்... தங்களின் கோரிக்கை நிறைவேறி இருந்த மகிழ்ச்சியில் சாலை ஓரத்தில் நின்றுகொண்டு பேருந்துகளுக்கு டாட்டா காட்டினர். <br /><br />எல்லாம்... எழுதி வைக்கப்பட்ட விதி..! <br /><br />//கல்விமுறை பற்றிய உங்களது கருத்து மிகச்சரியானது.//---ஆதரவுக்கு நன்றி சகோ.ரப்பானி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-57122638003108832502011-09-11T08:28:39.135+03:002011-09-11T08:28:39.135+03:00@கார்பன் கூட்டாளிஅலைக்கும் சலாம் வரஹ்...
//இந்த க...@<a href="#c7835892310684463630" rel="nofollow">கார்பன் கூட்டாளி</a>அலைக்கும் சலாம் வரஹ்...<br /><br />//இந்த கல்வி முறையினால் .... ... 35 வயதாகியும் திருமணமாகாமல் இருக்கிறார்கள்.//----ஆமாம் சகோ.கார்பன் கூட்டாளி. <br /><br />மூன்று/நான்கு வருட இள நிலை பட்டப்படிப்பு படித்து முடித்தவுடன் நல்லதொரு வேலை கிடைத்து விட்டது என்றால்... உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். <br /><br />ஆனால், மருத்துவம்... பேராசிரியர் பணி... இவற்றுக்கெல்லாம் சிலர் முனைவர் பட்டம் படித்து முடித்து வாழ்க்கையில் செட்டில் ஆகும்போது நரையடித்து கிழடு தட்டி விடுவதை நானும் பார்க்கிறேன்..! <br /><br />இதற்கெல்லாம் அரசிடம் இருந்து ஒரு முடிவு வரவேண்டும். அதாவது... 25 வயதுக்கு மேலே வேலை வாய்ப்பின்றி உயர் / முனைவர் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு அரசே திருமண வாழ்விற்கான நிதி உதவியை வழங்கி திருமணம் செய்ய ஊக்குவித்து பின்னர் வேலை கிடைக்கும் வரை அல்லது அதிகபட்சமாக ஏழெட்டு ஆண்டுகள் வரை நிதியுதவி வழங்கலாம்..!<br /><br />இவர்கள் ஒரு நாட்டின் மனிதவளங்கள். இவர்கள் உருவாக அரசின் உறுதுணையும் அவசியம் அல்லவா..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-74436254556192244982011-09-11T05:32:53.591+03:002011-09-11T05:32:53.591+03:00@M. Farooqஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சிந்திக்க வைக்க...@<a href="#c189858919415564413" rel="nofollow">M. Farooq</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />சிந்திக்க வைக்கும் பல நல்ல கருத்துக்களை கூறியமைக்கு மிக்க நன்றி சகோ.ஃபாரூக். <br /><br />நாம் இவ்வுலகில் பொருள் ஈட்டுவதற்கான அடிப்படைக்கலவியையே பள்ளி மற்றும் கல்லூரியில் பெறுகிறோம். <br /><br />ஆனால், <br /><br />சமூகம் சார்ந்து பிற சக மனிதனுக்கு தீங்கிழைக்காமல் ஒரு நல்லொழுக்க குடும்பஸ்தனாக வாழ அவசியப்படும் 'வாழ்வியல் நெறிமுறை சட்டதிட்ட கல்வியை' பள்ளி/கல்லூரி பாடத்திட்டத்திற்கு வெளியே மதரசாக்களிலோ... தனியே வேறு ஏதாவது புத்தகங்களிலோ... அறிஞர்களின், பெரியார்களின் அறிவுரைகளிளிருந்தோதானே பெறுகிறோம்..?<br /><br />'முக்கியமான இக்கல்வி எதற்கு நம் பாடத்திட்டத்தில் இல்லை..?' என்றும் யோசிக்க வேண்டிய தருணம் இது.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-11019918618434433782011-09-10T22:41:13.441+03:002011-09-10T22:41:13.441+03:00@ஆமினா
//டிஸ்கில இந்த வெவரத்த சொல்லியிருக்கலாம். ...@<a href="#c9194157400939994491" rel="nofollow">ஆமினா</a><br /><br />//டிஸ்கில இந்த வெவரத்த சொல்லியிருக்கலாம். தேவையில்லாம அத அனாதையா விட்டதுக்கு.//<br /><br />ம்... ஆரம்பிச்சாச்சு...<br />"அன்னை ஆமினா அனாதை ஆசிரமம்" [அ.ஆ.அ.ஆ] <br />(பார்க்கவும் டிஸ்கியிலே...)<br /><br /><br />//இத படிச்ச உங்க கோடி கணக்கான வாசகர்களும் என்னைய மாதிரி பல்ப்(#1) வாங்கிட்டு போயிருப்பாங்க.//---இது பல்ப்#2 <br /><br />காரணம்: <br />இவ்வலைப்பூவுக்கு இதுவரை அஞ்சாயிரம் பேர் வந்திருந்தாலே அதிகம்..! அதிலும் இப்பதிவுக்கு நூற்றுக்கணக்கிலே தான் ஹிட்ஸ்.<br /><br /><br />//..ஓர் உதாரணம்... ஹி...ஹி...ஹி.....//--அதை அவர் மறுத்தால்... அது பல்ப்#3<br /><br /><br />//என்னோட சேர்ந்து 128 பாலோவர்ஸும், பின்னூட்டகாரர்களும், இதனை படித்தவர்களுக்கும் பல்ப் கொடுத்து மகா சாதன படச்சுட்டீங்க சகோ//---ஆதாரம்..? எல்லாரும் உங்ககிட்டே வந்து சொன்னாங்களா..? இது பல்ப்#4<br /><br /><br />அப்படியே ஒவ்வொருத்தரயா நீங்க அதட்டி மிரட்டி கன்வின்ஸ் பண்ணி ஒப்புக்க்க வச்சாலும்... 128 பல்புக்கு சான்ஸே இல்லை. maximum 127 தான்..!<br /><br />காரணம் : <br />அதில் ஒரு ஃபாலோவர், அடியேன்..! அவ்வ்வ்வ்வ்வ்..! <br />இது பல்ப்#5<br /><br /><br />ஹைய்ய்ய்... ஒரே பின்னூட்டத்திலே சகோ.ஆமினாக்கு ஃபைவ் பல்ப்ஸ்..!<br /><br />வாழ்த்துக்கள்<br /><br />ஆஹா...........<br /><br />ஓஹோ...........................<br /><br />அருமை.................................<br /><br />அடடடடா.....................................~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-819221500044729102011-09-10T22:10:56.563+03:002011-09-10T22:10:56.563+03:00@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//எனக்கு கல...@<a href="#c2831395503635622598" rel="nofollow">Abdul Basith</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... <br /><br />//எனக்கு கல்வியின் கால அளவில் எந்த பிரச்சனை இருப்பதாக தோணவில்லை.//---ஆணுக்கு அவ்வளவாக பிரச்சினை இல்லைதான் சகோ.அப்துல் பாஸித்..! <br /><br />//கற்று கொடுக்கப்படும் கல்வியில் மாற்றம் வர வேண்டுமென நினைக்கிறேன்.//---வந்தாக வேண்டும்.<br /><br />//அப்படி நிற்பதற்காகவே நாங்கள் பேசுவோம்.. :) :) :)// ...ஹூம்... <br />மைக் புடிச்சு அரசியல்வாதியாக வேண்டிய ஆளை எல்லாம் பிளாக்கர் நண்பனா வச்சு கட்டி மேய்க்க வேண்டி இருக்கே... விதி..! :-)~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-72833576736944656292011-09-10T20:17:51.520+03:002011-09-10T20:17:51.520+03:00அஸ்ஸலாமு அலைக்கும்
அட நீங்கள் எனக்கு ஒரு வருஷம் ஜூ...அஸ்ஸலாமு அலைக்கும்<br />அட நீங்கள் எனக்கு ஒரு வருஷம் ஜூனியர் தானா? <br />உங்களின் எழுத்துகளைப்பார்த்து வேற மாதிரி நினைத்திருந்தேன். improvement எழுதி engineering கிடைத்ததா?<br />கல்விமுறை பற்றிய உங்களது கருத்து மிகச்சரியானது.Rabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-82731602710578088812011-09-10T16:17:50.414+03:002011-09-10T16:17:50.414+03:00@ஆமினா
//எல்லாம் சரியா வருமா????//
---வெறும் கணி...@<a href="#c3619459000108609335" rel="nofollow">ஆமினா</a><br /><br />//எல்லாம் சரியா வருமா????//<br /><br />---வெறும் கணித-அறிவியல்-கணினி-கலை-இலக்கிய பாடங்களை மட்டும் கற்பித்தால் போதாது சகோ.ஆமினா. <br /><br />'வாழ்வியல் ஒழுக்கம்' என்ற ஒரு பாடம் நிகழ்-எதிர்கால சமூக வாழ்க்கைக்கான முக்கிய கல்வியாக கற்பிக்கப்பட வேண்டும் சகோ. இது நடந்தால்... அக்கேள்விக்கு இடமில்லை.<br /><br />//ஆனா பசங்களோட மனநிலையில் மாற்றம் ஏற்பட்டாலேயொழிய இந்த சிஸ்ட்டம் வெற்றிபெறாது// <br /><br />---சரியாக சொன்னீர்கள் சகோ.ஆமினா. இம்மாற்றத்தைத்தான் 'வாழ்வியல் ஒழுக்க கல்வி' கொண்டு வர வேண்டும்.<br /><br />//கல்வி காலம்,கல்வி முறை & மனப்பாட முறை கல்வி ஆகியவற்றிலும் ஒருங்கே மாற்றம் வந்தால் கண்டிப்பாக சமுதாயத்தில் ஒரு மகத்தான மாற்றம் ஏற்படும்//<br /><br />---மாற்றத்துக்கான முயற்சிகள் செவ்வனே எடுக்கப்பட்டால் இன்ஷாஅல்லாஹ் மாற்றம் ஏற்படுவது உறுதி சகோ. மிகவும் அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-78358923106844636302011-09-10T16:17:27.507+03:002011-09-10T16:17:27.507+03:00அஸ்ஸலாமு அலைக்கும்,
சரிதான் சகோ. இந்த கல்விமுறையை...அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />சரிதான் சகோ. இந்த கல்விமுறையை மாற்றி அமைத்தல் தான் நல்லது என்று தோன்றுகிறது, இந்த கல்வி முறையினால் படிப்பை முடித்து வேலை கிடைக்கவே 30 வயதை தொட்டு விடுகிறது, இதனால் பலருக்கு வாழ்கையில் ஒரு விரக்தி ஏற்பட்டு விடுகிறது, 23 25 வயதிலேயே கல்யாணம் கல்யாணம் என்று திருந்தவர்கள் 35 வயதாகியும் திருமணமாகாமல் இருக்கிறார்கள். <br /><br />இதற்கு பிறகு எதற்கு திருமணம் என்று கூறி முழு வாழ்க்கையிலும் திருமனமில்லாமல் வாழ பக்குவப்படுத்தி கொண்டவ்ர்களும் உள்ளனர்.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-61409720739043153992011-09-10T16:14:45.698+03:002011-09-10T16:14:45.698+03:00@ஆமினா//டீன் ஏஜ்லையே இப்ப இருக்குற பசங்க மனம் பிறழ...@<a href="#c5133486494102491665" rel="nofollow">ஆமினா</a>//டீன் ஏஜ்லையே இப்ப இருக்குற பசங்க மனம் பிறழ்ந்து வழிகேட்டில் போய்டுறாங்களே....// <br /><br />---விதிவிலக்குகள் நிச்சயம் இருக்கும் சகோ.ஆமினா.<br /><br />//அப்ப டீன் ஏஜ்க்குள்ளேயே பள்ளி கல்லூரி விட்டு வெளியே தொரத்திடணும்னு சொல்றீங்களா??//<br /><br />---ஆம்..! <br /><br />//9+3 (or)4 சிஸ்ட்டம்னா 18 வயசுக்குள்ளேயே படிப்பு காலம் முடிஞ்சுடும் தான். ஆனா அவங்களுக்கு (ஆண்களாக இருந்தால்) வேலை செய்ய கூடிய பக்குவமும், பெண்களாயிருந்தால் திருமணத்துக்கு தயாராக கூடிய மனநிலையும் கிடைச்சுடுமா?//<br /><br />---கிடைக்க வைக்க வேண்டும். அந்த கல்வியும் அவசியம் புகுத்தப்பட வேண்டும்.<br /><br />//ஏன்னா அந்த காலத்துல 12 வயசுல கல்யாணம் பண்ணாங்கன்னா அப்போ கூட்டு குடும்பம். ஒன்னு தெரியலன்னா அத சொல்லி கொடுக்க பத்து பேர் வருவாங்க.//<br /><br />---இவர்கள் ஆசிரியர்களாக பள்ளியில் பாடம் நடத்த வர வேண்டும்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-33495150902088078442011-09-10T15:42:05.797+03:002011-09-10T15:42:05.797+03:00@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//கண்டிப்பாய...@<a href="#c4652890665685968504" rel="nofollow">மு.ஜபருல்லாஹ்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//கண்டிப்பாய் இந்த மாற்றம் வந்தே ஆகவேண்டும்.//---வந்தால் பல நன்மைகள் உள்ளன சகோ.ஜபருல்லாஹ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-30255553170827565222011-09-10T15:06:50.680+03:002011-09-10T15:06:50.680+03:00@Philosophy Prabhakaranஅவை யாவை என்று குறிப்பிட்டி...@<a href="#c5298073147246277609" rel="nofollow">Philosophy Prabhakaran</a>அவை யாவை என்று குறிப்பிட்டிருக்கலாமே சகோ.பிரபா.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-75580005470778719952011-09-10T14:56:58.974+03:002011-09-10T14:56:58.974+03:00@zalhaஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//கல்விக்காலம் குறைக...@<a href="#c7304977234072404745" rel="nofollow">zalha</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//கல்விக்காலம் குறைக்கப்பட வேண்டும்.//---அதே தரத்துடன்..! <br /><br />//அடங்கவில்லை//---ஒரேதிரியா அடக்கம் பண்ணிடாம... பார்த்துக்கோங்க. :-)~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-37807502394323472762011-09-10T14:53:13.355+03:002011-09-10T14:53:13.355+03:00@அன்னு//மெக்காலே சிஸ்டத்திற்கு நானும் என்னுடைய ஆறா...@<a href="#c9139318364563131331" rel="nofollow">அன்னு</a>//மெக்காலே சிஸ்டத்திற்கு நானும் என்னுடைய ஆறாம் வகுப்பு முதல் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்//---தொடர்ந்து எதிர்ப்போம் சகோ.அன்னு. <br /><br />இப்படி எதிர்ப்பவர்கள் பெருகினால்... கல்வி முறையில் ஒரு நல்ல மாற்றம் நடக்க வாய்ப்புண்டு, இன்ஷாஅல்லாஹ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-67436007492546286532011-09-10T13:37:51.113+03:002011-09-10T13:37:51.113+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நல்ல பதிவு வாழ்த்துக்கள்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br />நல்ல பதிவு வாழ்த்துக்கள்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-1898589194155644132011-09-10T11:44:46.739+03:002011-09-10T11:44:46.739+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்..
நடப்பு கல்வியில் மாற்றம...அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்..<br /><br />நடப்பு கல்வியில் மாற்றம் அவசியம் தேவை, பாடத்திட்டங்களிலும் சரி, பயிற்றுவிக்கும் முறையிலும் சரி,நடப்பு கல்வியில் 90% தேவையற்றதாகவும் 10% மட்டுமே வாழ்க்கைக்கு தேவையானதாகவும் உள்ளது. ஆரம்பக் கல்வியிலே ஒரு மாணவருடைய எதிர்காலத்தை கணித்து அவருக்கு தேவையான ஆர்வமுள்ள கல்வியை பெற்றோரும் ஆசிரியரும் இனைந்து வழங்க வேண்டும் என்பது எனது என்னம். இதற்கு சுயநலமில்லாத கல்வியாளர்கல் பெறுக வேண்டும். இன்ஷா அல்லாஹ்!<br /><br />மற்றபடி வாழ்க்கையில் அனுபவம் என்பது அவர்களை சுற்றி இருக்கும் சூழ்னிலையை பொருத்து, அதாவது ஒரு மாணவருக்கு சிறு வயது முதல் அவர் கற்க வேண்டிய பாடத்தை வாய் வழியாகவும், செயல் முறையாகவும் கற்றுக் கொடுக்கும் பட்சத்தில் வெகு விரைவாக கற்று சாதனை புரிய முடியும். <br /><br />இவர்கள் பாலியல் துறைக்கு தேர்ச்சி பெரும்பொழுது (13-15 வயது) ஏற்கனவே கற்று இருக்கும் பாடத்தின் விளைவாக அதில் அவர்கள் கவனம் அதிகமாக செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது மேலும் அந்த சூழ்னிலை உருவாக்கப்பட வேண்டும். இந்த விடலைப் பருவத்தில் வரக்கூடிய ஹார்மோன் உந்துதலை கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏதுவாக இருக்கும். இந்த வயதில் அவர்களுக்கு சூழ்னிலை சாதகமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். அதாவது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனியாக இருக்கும் பட்சத்தில் மூன்றாவதாக அங்கு ஒரு சைத்தான் (கெட்ட எண்ணம்) இருக்கும் அதுதான் அவர்களை வழி கெடுக்கிறது. இந்த இஸ்லாமிய போதனையை மறந்ததால் தான் முஸ்லிம் பெயர் தாங்கிகளாக மட்டும் இருப்பவர்கள் அதில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/17213043251183123197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-91941574009399944912011-09-10T10:30:12.534+03:002011-09-10T10:30:12.534+03:00டிஸ்கில இந்த வெவரத்த சொல்லியிருக்கலாம். தேவையில்லா...டிஸ்கில இந்த வெவரத்த சொல்லியிருக்கலாம். தேவையில்லாம அத அனாதையா விட்டதுக்கு. ஏன்னா.......... <br /><br />நீங்க மனசுக்குல்ளையே சுருக்கி எதிர்பால எதிர்பதமாக்கி அதையும் எதிர்பதிவாக்கி அச்சச்சச்சோ....... நீங்க சொன்ன காரணத்த கேட்டு நா பல்ப் வாங்குனேனோ இல்லையோ இத படிச்ச உங்க கோடி கணக்கான வாசகர்களும் என்னைய மாதிரி பல்ப் வாங்கிட்டு போயிருப்பாங்க. ஏன்னா நீங்க மனசுக்குல்ள ஏற்படுத்திகிட்ட அர்த்தம் உங்க பின்னூட்டம் வரலன்னா யாருக்கும் தெரிஞ்சுருக்காது. ஓர் உதாரணம்<br />//காரணம் ஒரு பதிவர் என்ன கருத்து சொல்கிறார் என்று பார்த்து விட்டு பிறகு சொல்கிறேன்.//<br />ஹி...ஹி...ஹி..... <br /><br />என்னோட சேர்ந்து 128 பாலோவர்ஸும், பின்னூட்டகாரர்களும், இதனை படித்தவர்களுக்கும் பல்ப் கொடுத்து மகா சாதன படச்சுட்டீங்க சகோ<br /><br />வாழ்த்துக்கள்<br /><br />ஆஹா...........<br /><br />ஓஹோ...........................<br /><br />அருமை.................................<br /><br />அடடடடா.....................................ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-28313955036356225982011-09-10T08:43:26.217+03:002011-09-10T08:43:26.217+03:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
//என் பேருக்கு பக்கத்தில...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!<br /><br />//என் பேருக்கு பக்கத்தில் X போட்டு 1 , 2 , 3 ... என்று...//<br /><br />நான் பள்ளியில் படிக்கும் போது, டீச்சர் இல்லன்னா இரண்டு விஷயங்கள் நடக்கும். ஒன்று, லீடர் பேசுபவர்களின் பெயர்களை போர்டில் எழுதுவார். அதிகம் பேசினால் பெயருக்கு பக்கத்தில் T,T,T,T... என்று எழுதுவார். T என்றால் Talk என்று அர்த்தம். பேச பேச T அதிகரிக்கும்.<br /><br />இன்னொன்று, யாராவது ஒருவரை டீச்சர் நிற்க சொல்லிவிட்டு போய்விடுவார். வேறு யாராவது பேசினால், நிற்பவர் அவரை நிற்க சொல்லிவிட்டு அவர் உட்கார்ந்துவிடுவார். இப்படி சுழற்சி முறையில் நடக்கும். (அப்படி நிற்பதற்காகவே நாங்கள் பேசுவோம்.. :) :) :))<br /><br />நகைச்சுவையாக ஆரம்பித்து பெண் கல்வியின் அவசியத்தை பற்றி பகிர்ந்துள்ளீர்கள். ஆனால், எனக்கு கல்வியின் கால அளவில் எந்த பிரச்சனை இருப்பதாக தோணவில்லை. மாறாக, கற்று கொடுக்கப்படும் கல்வியில் மாற்றம் வர வேண்டுமென நினைக்கிறேன்.Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-37052900673560532332011-09-10T08:11:22.196+03:002011-09-10T08:11:22.196+03:00@ சகோ.ஆமினா...
'ஆண்பால்' இதன் எதிர்ப்பத ...@ சகோ.ஆமினா...<br /><br /><br />'ஆண்பால்' இதன் எதிர்ப்பத வார்த்தை 'பெண்பால்'...<br /><br />சர்தானே..?<br /><br />அப்டீன்னா...<br /><br />"படிக்கிற வயசுல எதுக்குடா இதெல்லாம்..?" இதன் எதிர்ப்பத பதிவு "படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..?"<br /><br />சர்தானே..?<br /><br />இங்கே ஒரு விஷயம் என்னன்னா... <br /><br />'எதிர்ப்பத பால் பதிவு' என்பதை சுருக்கி <br />'எதிர்பால் பதிவு' என்பதையும் சுருக்கி <br />'எதிர்பதிவு' என்று சொல்லி இருக்கேன்..! <br /><br />அவ்ளோதான்... சகோ.ஆமினா. :-)<br /><br /><br />இதை நீங்க தவறாக புரிந்து பல்பு வாங்கியதோடு மட்டுமல்லாமல்... இன்னும் 'எதிர்பதிவு'...'மீள்பதிவு'... 'தொடர்பதிவு'... <br />பற்றி எல்லாம் கூட நீங்கதான் கடுமையான குழப்பத்தில் இருக்கீங்க சகோ..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-36194590001086093352011-09-10T07:19:30.045+03:002011-09-10T07:19:30.045+03:00//இதுவே நான் முன்பு சொன்ன 9+3 அல்லது 9+4 சிஸ்டமாக ...//இதுவே நான் முன்பு சொன்ன 9+3 அல்லது 9+4 சிஸ்டமாக இருந்திருந்தால் 18 வயதுக்குள்ளே நிறைய பெண்கள் ஏதாவது ஒரு வேலைவாய்ப்புக்குறிய பட்டம் பெற்று இருந்திருப்பார்கள். அவர்கள் கல்வியும் திருமண வாழ்வும் ஒன்றுக்காக ஒன்று பாதிக்கப்பட்டு இருந்திருக்காது. //<br /><br />9+3 (or)4 சிஸ்ட்டம்னா 18 வயசுக்குள்ளேயே படிப்பு காலம் முடிஞ்சுடும் தான். ஆனா அவங்களுக்கு (ஆண்களாக இருந்தால்) வேலை செய்ய கூடிய பக்குவமும், பெண்களாயிருந்தால் திருமணத்துக்கு தயாராக கூடிய மனநிலையும் கிடைச்சுடுமா? ஏன்னா அந்த காலத்துல 12 வயசுல கல்யாணம் பண்ணாங்கன்னா அப்போ கூட்டு குடும்பம். ஒன்னு தெரியலன்னா அத சொல்லி கொடுக்க பத்து பேர் வருவாங்க. ஆனா இப்பலாம் கட்டாய தனிகுடித்தன சிஸ்ட்டம் பரவிட்டு வருதே..... எல்லாம் சரியா வருமா???? <br /><br />அத்தா கூட அடிக்கடி சொல்லுவாங்க. மலேசியால படிப்பு காலம் கம்மின்னு (ஜப்பானிலும் அப்படி தான்) அங்குள்ளவங்களுக்கு ஒத்து போகும்னா கண்டிப்பா இங்கேயும் சரிவரும்னு தான் நான் நினைக்கிறேன். ஆனா பசங்களோட மனநிலையில் மாற்றம் ஏற்பட்டாலேயொழிய இந்த சிஸ்ட்டம் வெற்றிபெறாது (இன்னும் மேல்படிப்பு மேல்படிப்புன்னு உசுர விடுற பேரன்ட்ஸ் இதுக்கெல்லாம் ஒத்து வருவாங்களான்னு தெரியல). <br /><br />வேலைவாய்ப்பு திண்டாட்டத்தை குறைத்து காட்ட மட்டுமே நம் நாட்டில் படிப்பின் கால அளவு நீட்டிக்கஅப்பட்டுள்ளது வருத்தத்துக்குரிய விஷயமே.... கல்வி காலம்,கல்வி முறை & மனப்பாட முறை கல்வி ஆகியவற்றிலும் ஒருங்கே மாற்றம் வந்தால் கண்டிப்பாக சமுதாயத்தில் ஒரு மகத்தான மாற்றம் ஏற்படும்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com