tag:blogger.com,1999:blog-7646950909716172211.post378971710146000722..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: சிறுகதை - ஹராம்~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-31842916744537964252013-04-24T16:56:44.236+03:002013-04-24T16:56:44.236+03:00Wow...Its very good...First time, I am hearing abo...Wow...Its very good...First time, I am hearing about the 'haraam'. I will try my level best to follow the 'Haraam' in my life time.<br /><br />Thanks for sharing.Sunilhttps://www.blogger.com/profile/03594465265737907160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-20197353655751528862012-08-01T01:40:39.875+03:002012-08-01T01:40:39.875+03:00இஸ்லாத்தின் கொள்கைகளை மாற்று மதத்தவருக்கு நடைமுறைய...இஸ்லாத்தின் கொள்கைகளை மாற்று மதத்தவருக்கு நடைமுறையில் எடுத்துச் சொல்லும் அருமையான ஆக்கம்.Mohamed Meera Sahibhttps://www.blogger.com/profile/05676015337484832296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-85287107221945575222012-02-14T12:20:21.468+03:002012-02-14T12:20:21.468+03:00@Mohamed Shaheedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கு...@<a href="#c5527557096779080873" rel="nofollow">Mohamed Shaheed</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />வருகைக்கும்... பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.Mohamed Shaheed.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-55275570967790808732012-02-11T15:30:04.912+03:002012-02-11T15:30:04.912+03:00அஸ்ஸலாமு அலைக்கும்,
ஹராமை பற்றி நன்றாக எடுதுரைததர்...அஸ்ஸலாமு அலைக்கும்,<br />ஹராமை பற்றி நன்றாக எடுதுரைததர்காக எமது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்....Mohamed Shaheedhttps://www.blogger.com/profile/14646802447766261872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-75070268648509067442012-02-07T11:33:34.480+03:002012-02-07T11:33:34.480+03:00@R.Puratchimaniவருகைக்கும்... கருத்துக்கும் பின்னூ...@<a href="#c5909855966244506259" rel="nofollow">R.Puratchimani</a>வருகைக்கும்... கருத்துக்கும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி சகோ.புரட்சிமணி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-38866355400958609612012-02-07T11:31:22.734+03:002012-02-07T11:31:22.734+03:00@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்... வருகைக்கும்....@<a href="#c2571175116668019242" rel="nofollow">Aashiq Ahamed</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... வருகைக்கும்... பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி சகோ.ஆஷிக் அஹமத்.<br /><br />அப்புறம்...<br />///ஆனால், எங்கள் ஊரை வம்பிக்கிலுத்ததை வன்மையாக கண்டிக்கின்றேன். சில தமிழ்நாட்டு ஆட்களால் அப்படியான அவப்பெயர் எங்களுக்கு வந்துவிட்டது. எங்கள் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் செய்த சதி அது. :)///<br />---கதையில் சம்பவம் நடக்கும் ஊர் பெயர் என்று எதையும் நான் குறிப்பிட வில்லையே சகோ..! :-)<br /><br />புயல் மழையால் எங்கும் தண்ணீர் தேங்கி கிடக்கும் இடத்தை 'தண்ணிகாடு' என்று 'தண்ணி இல்லாத காட்டிலிருந்து' மாற்றல் பெற்று வந்து இருக்கும் புது எஸ்.ஐ சொல்கிறார். அவ்வ்வ்வ்வ்வ்வ் வளவே..! :-))<br /><br />ஹி..ஹி..ஹி...~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-62749609810354361402012-02-07T11:21:33.196+03:002012-02-07T11:21:33.196+03:00@Ayushabegumஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//நிஜத்திலும் ...@<a href="#c1375321413040465773" rel="nofollow">Ayushabegum</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//நிஜத்திலும் இப்படி அனைவரும் இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.//---கருத்துக்கும், வருகைக்கும்... பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி சகோ.ஆயுஷா பேகம்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-40339646929298799632012-02-07T11:18:11.401+03:002012-02-07T11:18:11.401+03:00@நல்லோர் வாக்கு///இதுபோன்ற அருமையான உள்ளீடுகள் பல ...@<a href="#c7811296417195624797" rel="nofollow">நல்லோர் வாக்கு</a>///இதுபோன்ற அருமையான உள்ளீடுகள் பல உள்ளன.///---மிக ஆழமாக படித்து புரிந்தமைக்கும், வருகைக்கும்... பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி சகோ.நல்லோர் வாக்கு.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-45457227246144656522012-02-07T11:15:39.111+03:002012-02-07T11:15:39.111+03:00@Jaleela Kamalஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும்...@<a href="#c5684427359552097703" rel="nofollow">Jaleela Kamal</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />வருகைக்கும்... கருத்துக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ஜலீலா கமால்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-56844273595520977032012-02-05T10:42:25.550+03:002012-02-05T10:42:25.550+03:00அஸ்ஸலாமு அலைக்கும்
ஒரே பதிவில் சுவைபட, ஜகாத்+ஹராம...அஸ்ஸலாமு அலைக்கும்<br /><br />ஒரே பதிவில் சுவைபட, ஜகாத்+ஹராம் + அனுபவ பதிவு மிக அருமயான நடையில் தெளிவாக சொல்லி இருக்கீங்கJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-78112964171956247972012-02-04T21:24:24.633+03:002012-02-04T21:24:24.633+03:00நல்ல கதை. நான் மிகவும் ரசித்தது நம்ம தோழரை. அவர், ...நல்ல கதை. நான் மிகவும் ரசித்தது நம்ம தோழரை. அவர், நடைபாதை என்பது பொதுமக்கள் நடந்து செல்லும் உரிமை என்றும் போராடுவார். இதனால் அங்கே இருந்து சிறு வியாபாரிகள் ஆக்கிரமிப்பை அரசு அகற்றினால், அவர்களின் உரிமைக்காகவும் போராடுவார். ஆனால், மேலே கூறிய இரண்டையும் எந்த போராட்டமோ கோஷமோ இல்லாமல் சாதித்த அந்த பெரியவரை தோழர் கண்டுகொள்ளவில்லையே? இதுபோன்ற அருமையான உள்ளீடுகள் பல உள்ளன. நன்றி.நல்லவன்https://www.blogger.com/profile/12161186273398963809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-13753214130404657732012-02-04T20:25:37.165+03:002012-02-04T20:25:37.165+03:00அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
மாஷா அல்லாஹ்..ஹராம் பற...அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. <br /><br />மாஷா அல்லாஹ்..ஹராம் பற்றி நல்ல கருத்தாழம் மிக்க கதை.<br /><br />//இதுமாதிரி திக்கற்றவர்களுக்கு 'ஜகாத்' அதாவது தர்மம் செய்யனும்பா நான்//<br /><br />சரியான இடத்தில்,சரியான நேரத்தில் கொடுக்கப்படும் பெரியவரின் கதாபாத்திரம் மிக அருமை.கதையில் புது எஸ்.ஐ ஏங்க வைக்கிறார்.மொத்தத்தில் கதையில் யாவருமே நல்லவர்களாக இருக்கிறார்கள்.நிஜத்திலும் இப்படி அனைவரும் இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.<br /><br />பதிவுக்கு நன்றி சகோ.Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-25711751166680192422012-02-04T12:31:06.427+03:002012-02-04T12:31:06.427+03:00அஸ்ஸலாமு அலைக்கும்,
மாஷா அல்லாஹ்..மாஷா அல்லாஹ்.. ...அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />மாஷா அல்லாஹ்..மாஷா அல்லாஹ்.. மிக அருமையான கட்டுரை. மிக எளிமையான மிக அழகாக தாவாஹ் செய்திருக்கின்றீர்கள். அல்ஹம்துலில்லாஹ். சகோதரர் முஸ்லிம் சொன்னது போன்று குளிர்ந்த தென்றல் வீசியது போன்ற பதிவே. <br /><br />ஆனால், எங்கள் ஊரை வம்பிக்கிலுத்ததை வன்மையாக கண்டிக்கின்றேன். சில தமிழ்நாட்டு ஆட்களால் அப்படியான அவப்பெயர் எங்களுக்கு வந்துவிட்டது. எங்கள் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் செய்த சதி அது. :)<br /><br />வஸ்ஸலாம், <br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹமத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-59098559662445062592012-02-03T21:56:59.575+03:002012-02-03T21:56:59.575+03:00ம்ம் அருமை சகோ ...இதுக்குத்தான் எனக்கு மதங்களை பிட...ம்ம் அருமை சகோ ...இதுக்குத்தான் எனக்கு மதங்களை பிடிக்கும்.<br />நல்லதா சொன்னா எவன் கேட்கிறான். இறைவன் சொன்னார்னு சொன்னாலாவது நல்லது நடந்தா சரிதான்.R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-39780443144728678152012-02-03T18:56:59.505+03:002012-02-03T18:56:59.505+03:00@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//பொ...று......@<a href="#c6618162093583889993" rel="nofollow">மு.ஜபருல்லாஹ்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//பொ...று...மை...யா...க... படித்தால்.....//...ம்ம்ம்... இவ்ளோ விருவிருப்பாகவா இருந்தது..!!!<br /><br />//தெருமுனையில் இருந்துதான் நமது அழைப்புப்பணி தொடங்கப்படவேண்டும்!//---ஆம்..! நிச்சயமாக சகோ..!<br /><br />வருகைக்கும்... கருத்துக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.மு.ஜபருல்லாஹ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-41245368838979252382012-02-03T18:52:57.355+03:002012-02-03T18:52:57.355+03:00@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும்...
க...@<a href="#c7707571087846718142" rel="nofollow">ஹைதர் அலி</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />வருகைக்கும்...<br />கதைக்குள் உள்ள கதையையும்,சூடு,காரம்,மணம்,உப்பு என அனைத்தையும் உணர்ந்து கொண்டமைக்கும்... வாழ்த்துக்கும் நன்றி சகோ.ஹைதர் அலி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-5210860180925444712012-02-03T18:52:13.655+03:002012-02-03T18:52:13.655+03:00@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//எங்கிருந்த போத...@<a href="#c6639008324730883151" rel="nofollow">G u l a m</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//எங்கிருந்த போதும் அல்லாஹ் நம்முடன் இருக்கிறான். நம்மை கண்காணித்து வருகிறான் என்ற உணர்வு நமக்கு எப்போதும் இருக்கவேண்டும்//---ஆமாம் சகோ.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.குலாம்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-3877463135065263302012-02-03T18:44:32.543+03:002012-02-03T18:44:32.543+03:00@s.jaffer.khanவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்...@<a href="#c4694283120541461628" rel="nofollow">s.jaffer.khan</a>வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜாஃபர் கான்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-66181620935838899932012-02-02T23:56:28.251+03:002012-02-02T23:56:28.251+03:00அஸ்ஸலாமு அலைக்கும்.
கதையெல்லாம் படித்து ரொம்ப காலம...அஸ்ஸலாமு அலைக்கும்.<br />கதையெல்லாம் படித்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. சரிஎன்னத்தான் எழுதி இருக்கிறீர்கள் என்று பொ...று...மை...யா...க... படித்தால்....., <br />அட இதிலும் தாவா பணிதான்! ஆமாம் சகோதரா! தெருமுனையில் இருந்துதான் நமது அழைப்புப்பணி தொடங்கப்படவேண்டும்!<br />சிறப்பான சிறுகதை...இல்லைஇல்லை படிப்பினை!Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-77075710878467181422012-02-02T22:31:28.009+03:002012-02-02T22:31:28.009+03:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
இந்த கதைக்குள் எத்தனை கதா ...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ<br /><br />இந்த கதைக்குள் எத்தனை கதா (பத்திரங்கள்)<br /><br />சூடு குறையாமல் பரிமாறி சொன்ன விதம் அருமை<br /><br />கதையில் காரம் கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும்<br /><br />புனைவு சம்பவம் மனம் வீசுகிறது<br /><br />சரியான முறையில் உப்பு சேர்க்கப்பட்ட பதிவு<br /><br />வாழ்த்துக்கள்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-66390083247308831512012-02-02T17:54:24.720+03:002012-02-02T17:54:24.720+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அனுபவ புனைவாக இருந்தாலும்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br />அனுபவ புனைவாக இருந்தாலும் அழகிய நடைகள். <br /><br />இயல்பாக நடக்கும் இதைப்போன்ற நிகழ்வுகள் இன்ஷா அல்லாஹ் தொடருமானால்<br />மேடைப்போட்டு உரக்க சொல்லி மார்க்கத்தை பிறருக்கு எத்திவைக்கும் நிலை மிகவும் அரிதாகும்.<br /><br />அதற்கு<br />எங்கிருந்த போதும் அல்லாஹ் நம்முடன் இருக்கிறான். நம்மை கண்காணித்து வருகிறான் என்ற உணர்வு நமக்கு எப்போதும் இருக்கவேண்டும்<br /><br />பத்திகள் மிகவும் நெருக்கமாக இருக்கிறது <br />இருவர் கருத்துக்களை நிற வேறுபாட்டில் அடையாளப்படுத்தியதுப்போல ஒரு லைன் கேப்பும் விட்டிருக்கலாம்.... இன்னும் நன்றாக இருந்திருக்கும் சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-46942831205414616282012-02-02T16:55:39.094+03:002012-02-02T16:55:39.094+03:00Alhamdulilah arumaiyana sirukathai
masha allah
tho...Alhamdulilah arumaiyana sirukathai<br />masha allah<br />thodarnthu ezhuthunkal!!!Anonymoushttps://www.blogger.com/profile/00947981186238714695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-44195284367106015912012-02-02T16:51:14.478+03:002012-02-02T16:51:14.478+03:00@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//தொடர்கதை/...@<a href="#c969201327205869147" rel="nofollow">சுவனப்பிரியன்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />//தொடர்கதை//---எழுத ரொம்ப பொறுமை வேண்டும்..! அதெல்லாம் எனக்கு கஷ்டம் சகோ. <br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-12296713236196443862012-02-02T16:49:37.233+03:002012-02-02T16:49:37.233+03:00@முஸ்லிம்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//text color//--...@<a href="#c6575912536444063871" rel="nofollow">முஸ்லிம்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />//text color//---யார் எதை சொன்னார்கள் என்ற குழப்பம் இல்லாதிருக்கவே, சகோ.<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஹசன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-60647054528047360692012-02-02T16:45:02.659+03:002012-02-02T16:45:02.659+03:00@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
இந்நிகழ்வுகள் எல்...@<a href="#c6168590838481077034" rel="nofollow">Rabbani</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br /><br />இந்நிகழ்வுகள் எல்லாமே ஒரு அனுபவ புனைவுதான் சகோ..!<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ரப்பானி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com