tag:blogger.com,1999:blog-7646950909716172211.post3570533621603104839..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: இஸ்லாமிய சிலதாரமணம்~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-58248117857029308472010-12-20T09:34:02.988+03:002010-12-20T09:34:02.988+03:00I am suggesting you to put more explanation. conti...I am suggesting you to put more explanation. continue.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-25512829509678338182010-12-19T15:52:50.127+03:002010-12-19T15:52:50.127+03:00வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோதரர் குலாம் அவர்களே....வ அலைக்கும் ஸலாம் வரஹ்... <br />சகோதரர் குலாம் அவர்களே. <br /><br />பதிவுகளை கூர்ந்து நோக்கி ஆழ்ந்து படித்து வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி.<br /><br />பெருத்த அளவில், 'சில-பல' வித்தியாசத்துக்காக அனைவரும் அறிந்த எண்ணற்ற திருமணம் செய்த ஒரு பிரபலமான கதாபாத்திரம் யோசித்தபோது தசரதன்தான் உடனே சட்டென்று சிந்தைக்கு கிடைத்தது. இதே மேற்படி நியதிகளுடன் வேறு ஒரு சங்க இலக்கிய கதாபாத்திரம் கிடைத்தால் மாற்றிக்கொள்ளத்தயார்.<br /><br />இன்ஷாஅல்லாஹ் இஸ்லாம் குறித்த நிறைய சிந்தனைப்பூர்வமான ஆக்கங்களை எழுதுகிறேன். நிறைய விஷயங்கள் உள்ளன. அதற்காகத்தானே இந்த வலைப்பூ. <br /><br />தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும் <br />-மற்றுமோர் இறை அடிமை.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-38796222972988569122010-12-19T08:36:37.157+03:002010-12-19T08:36:37.157+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பலதாரமணம் குறித்த பல பதிவ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /> பலதாரமணம் குறித்த பல பதிவுகளுக்கு மத்தியில் வித்தியாசமாய் சிலதாரமணம் குறித்த சிறப்பான பதிவு., உங்களின் ஆக்கங்களை ஒரு சேர பார்க்கும் போது இஸ்லாம் வழங்கும் உரிமைகளை மூன்றாம் கோணத்திலிருந்து அணுகுவது தெளிவாக தெரிகிறது. பொதுவாக, இஸ்லாம் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் சில இஸ்லாமிய பெயர் தாங்கிகளின் பொறுப்பற்ற செயல்களை அடிப்படையாக வைத்தே கேட்கப்படுகிறது.,<br />அத்தகைய நிலை கொண்டோரையும் இப்பதிவிலும் நீங்கள் சாட மறக்கவில்லை., அல்ஹம்துலில்லாஹ்., <br />எனினும் //ராமனின் அப்பா தசரதனின் 'அறுபதாயிரதாரமணமும்',//<br />என்ற பிற மத ஒப்பிட்டோடு தொடங்கியிருக்க வேண்டாம் என்பது என் எண்ணம் (அவ்வெண்ணம் ஒரு வேளை தவறாகவும் இருக்கலாம்)<br />இதைப்போன்ற இஸ்லாம் குறித்த நிறைய சிந்தனைப்பூர்வமான ஆக்கங்களை இன்ஷா அல்லாஹ் ஏனையோருடன் சேர்ந்து எதிர்ப்பார்க்கும்<br />- ஓர் இறை அடிமைG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-6095795803373992362010-12-18T23:20:59.359+03:002010-12-18T23:20:59.359+03:00வ அலைக்கும் ஸலாம் சகோ.ரஜின் அவர்களே.
//இன்னும் கூ...வ அலைக்கும் ஸலாம் சகோ.ரஜின் அவர்களே.<br /><br />//இன்னும் கூடுதல் விளக்கங்கள் கொடுத்திருக்கலாம்//--நீங்கள் எதிர்பார்ப்பது அடுத்த பகுதியில் ஒருவேளை வரலாம். இன்ஷாஅல்லாஹ் அது வெளிவந்தபின் சொல்லவந்த கருத்தினை தொடருங்கள். அப்பதிவிலும் ஏதும் குறைவிருந்தால்.. சொல்ல மறந்ததாக ஏதுமிருந்தால்.. விளக்கம் போதவில்லை என்றாலும் பின்னூட்டத்திலேயே விளக்கி அப்போது தெரிவித்துவிடுங்கள். சகலருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அல்லவா?<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-17235252152156202862010-12-18T23:10:18.674+03:002010-12-18T23:10:18.674+03:00அக்கா ஆமினா அவர்களே..!
வ அலைக்கும் ஸலாம் வரஹ்... ...அக்கா ஆமினா அவர்களே..!<br /><br />வ அலைக்கும் ஸலாம் வரஹ்... <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா.<br /><br />ஒரு பெண்ணாக இப்பதிவை குறை சொல்லாததன் மூலம், இப்பதிவு சரியான திசையில் பயணிக்கிறது என்று அனைவருக்கும் புலப்பட வைத்து விட்டீர்கள். உங்கள் பின்னூட்டத்தை ஒரு மிக்க முக்கியமான ஆதரவாக நினைக்கிறேன். அடுத்த பகுதியையும் (இன்ஷாஅல்லாஹ் வெளிவந்தபின்) தொடருங்கள்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-88406077088604540742010-12-18T22:51:50.097+03:002010-12-18T22:51:50.097+03:00தங்கள் மீது சாந்தி நிலவுவதாக.
சகோதரர் ஹைதர் அலி. ...தங்கள் மீது சாந்தி நிலவுவதாக.<br /><br />சகோதரர் ஹைதர் அலி. <br /><br />//ஆறுபதுஆயிரதாரமணமும் என்று இருக்க வேண்டும்//<br /><br />ம்ம்ம்ம்... ராமாயணமெல்லாம் நல்லா படிச்சிருக்கீங்க போல் இருக்கே...! மாத்திட்டேன்... சகோதரர்.<br /><br />//பெண்ணுரிமையைப் பற்றி ஆய்வுரிதியாக நானும் பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன்//--எழுதுங்க.<br />மனுஸ்மிர்தி... சமஸ்கிருதம்...னு என்னன்னவோ சொல்றீங்க... கலக்குங்க.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-37770774688205267072010-12-18T22:39:32.310+03:002010-12-18T22:39:32.310+03:00வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோதரர் வ.அன்சாரி அவர்...வ அலைக்கும் ஸலாம் வரஹ்... <br />சகோதரர் வ.அன்சாரி அவர்களே, தங்கள் வருகைக்கும் துவாவிற்கும் நன்றி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-77895732914048825912010-12-18T08:19:03.824+03:002010-12-18T08:19:03.824+03:00ஸலாம்.சகோ ஆஷிக்.அவர்களே,இஸ்லாத்தின் பலதார இல்லை இல...ஸலாம்.சகோ ஆஷிக்.அவர்களே,இஸ்லாத்தின் பலதார இல்லை இல்லை சிலதாரமணம் பற்றிய சாதாகங்களை எடுத்து வைத்துள்ளீர்கள்.இதில் இன்னும் கூடுதல் விளக்கங்கள் கொடுத்திருக்கலாம் என தோன்றுகிறது,,இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் பதிவுகளில் எதிர்பார்க்கிறேன்.<br /><br />அன்புடன்<br />ரஜின்ரஜின்http://sunmarkam.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-12027864521825523752010-12-18T03:39:38.387+03:002010-12-18T03:39:38.387+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நல்ல பதிலடி......
மேல...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />நல்ல பதிலடி......<br /><br />மேலும் தொடருங்கள் சகோஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-91653386211268677382010-12-18T00:19:20.244+03:002010-12-18T00:19:20.244+03:00சகோ அஷிக்
பெண் உரிமையைப்பற்றி மனுஸ்மிர்தி சொன்னது...சகோ அஷிக்<br /><br />பெண் உரிமையைப்பற்றி மனுஸ்மிர்தி சொன்னது<br /> (சமஸ்கிருத மூலமொழியில் கீழே)<br /><br />(பால்யே பிதிர்வஸே விஷ்டேது பானிக்ரஹா யெளவ்வனே புத்ரானாம் பர்த்தரீ <br />ப்ரேது நபஜேத் ஸ்த்ரீ ஸ்வதந்த்ரதாம்) <br /><br />அதாகப்பட்டது இதற்கு அர்த்தம் என்னவேன்றால். <br /><br />பெண்ணே நீ குழந்தை பருவம் வரை அப்பன் சொன்னதை கேள் <br />வளர்ந்து மணமனதும் கனவன் சொன்னதை கேள் உனக்கு குழந்தை பிறந்து தலையேடுத்ததும் உன் மகன் சொன்னதை கேள் <br />உனக்கு இதுதான் கதி நீ சுகந்திரமாக வாழ தகுதியற்றவள் ஆண் சொல்படி கேள்<br /><br />என்ன அருமையான சட்டம்<br />பெண்ணுரிமையைப் பற்றி ஆய்வுரிதியாக நானும் பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-66282139651854629922010-12-18T00:07:43.855+03:002010-12-18T00:07:43.855+03:00சகோ முஹம்மது ஆஷிக்
///ராமனின் அப்பா தசரதனின் ...சகோ முஹம்மது ஆஷிக்<br /> <br />///ராமனின் அப்பா தசரதனின் 'ஆயிரதாரமணமும்', இஸ்லாமிய 'நான்குதாரமண' அனுமதியையும் ஒரே தட்டில் வைத்து, எப்படி பலதாரமணம் என்பது?//<br /><br />ராமனின் அப்பா தசரதனின் ஆயிரதாரமணமும்<br />ரொம்ப கொறச்சு எட போட்டிட்டீக<br />தசரதனுக்கு 60,000 மனைவிகள் <br /><br />ஆறுபதுஆயிரதாரமணமும் என்று இருக்க வேண்டும்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-8327914652862301522010-12-17T22:52:55.451+03:002010-12-17T22:52:55.451+03:00அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்.
தாங்கள் தொடர...அஸ்ஸலாமு அலைக்கும்<br />அல்ஹம்துலில்லாஹ். <br />தாங்கள் தொடர்ந்து சிறப்பாக எழுத எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமின்.வ.அன்சாரிhttps://www.blogger.com/profile/04860230495050176919noreply@blogger.com