tag:blogger.com,1999:blog-7646950909716172211.post3109081403984697501..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: புதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-4889100181123654752013-07-06T20:48:31.321+03:002013-07-06T20:48:31.321+03:00@Raji Lakshmi
சகோ.ராஜி லக்ஷ்மி,
நானும் பதிவில் சட...@<a href="#c984705410603665661" rel="nofollow">Raji Lakshmi</a><br /><br />சகோ.ராஜி லக்ஷ்மி,<br />நானும் பதிவில் சட்டத்தை வரவேற்றுள்ளேன். <br /><br />ஆனால், சமநீதியற்ற சட்டத்திருத்தத்தையே அது விபரீதத்துக்கு வழிவகுக்கும் என்று எதிர்த்துள்ளேன்..!<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-55376876020175927242013-07-06T14:40:26.984+03:002013-07-06T14:40:26.984+03:00this is very helpful for girls...............
this is very helpful for girls...............<br />Anonymoushttps://www.blogger.com/profile/00806269167250468181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-9847054106036656612013-07-06T14:39:08.247+03:002013-07-06T14:39:08.247+03:00intha sattam varaverkathakkathu......................intha sattam varaverkathakkathu......................<br />ithanal pala nalla gunamudaya pengal thirumana vaalvil earpadum kodumaikalil<br />irunthu vidupada, oru nalla helpfullana sattam..................<br />it's very goood............Anonymoushttps://www.blogger.com/profile/00806269167250468181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-91183590347299281012012-04-03T00:15:53.492+03:002012-04-03T00:15:53.492+03:00@லெ.மு.செ.அபுபக்கர்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//குர் ...@<a href="#c2332332062351459607" rel="nofollow">லெ.மு.செ.அபுபக்கர்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//குர் ஆணை படித்து.புரிந்து சட்டம் இயற்றினார்களயனால்.நம் நாடு முன்னேற்ற பாதைக்கு செல்லும்.//---அடிபட்டு... இடிபட்டு... நசுங்கி... நெளிஞ்சு... பெண்டு நிமிர்ந்து கட்டக்கடைசியாக உணர்வார்கள் போல..! :-))<br /><br />வருகைக்கும் நிதர்சனமான பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.அபுபக்கர்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-12341137855622852342012-04-03T00:12:48.026+03:002012-04-03T00:12:48.026+03:00@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//வழக்கம்போல் மன...@<a href="#c5500371443346866603" rel="nofollow">G u l a m</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//வழக்கம்போல் மனிதச் சட்டங்கள் குறைப்பாடுடையவை என்பதைதான் இச்சட்டமும் உணர்த்துகிறது.//---சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து இருக்க வேண்டும்..!<br /><br />//வாங்கிய வரதட்சினையை விவாகரத்து சமயத்தில் திரும்ப தந்தே ஆக வேண்டும்;//---இதை நான் ஏற்கனவே நடந்து முடிந்த- விவாகரத்துக்கு வந்து நிற்கும்- திருமணத்தை பற்றி... அப்படி கூறினேன் சகோ..!<br /><br />//இல்லை சகோ வரதட்சணை வாங்கும் திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் ரத்து செய்யப்ப்பட வேண்டும்//---இது... இனி நடக்க இருக்கும் திருமணத்திற்கு மிகச்சரியான சட்டம்தான் சகோ..!<br /><br />வருகைக்கும் வரதட்சணை எதிர்ப்புக்கு தேவைப்படும் அழுத்தமான பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.குலாம்~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-69047459071631293332012-04-03T00:12:21.002+03:002012-04-03T00:12:21.002+03:00@சிராஜ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//அதெல்லாம் நிக்காத...@<a href="#c3320317047248562594" rel="nofollow">சிராஜ்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//அதெல்லாம் நிக்காதுமா பேசாம வரதட்சணை கேட்டான்னு சொல்லுங்க அப்ப தான் கேசு ஸ்ட்ராங்கா இருக்கும்னு சொல்லுவாங்க. இப்படி சொல்வதை நானே கேட்டு இருக்கிறேன்.//---ரொம்ப கொடுமையா இருக்கு சகோ..!<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சிராஜ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-75364099593429589272012-04-03T00:02:33.893+03:002012-04-03T00:02:33.893+03:00@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் ...@<a href="#c2734852343495757593" rel="nofollow">சுவனப்பிரியன்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-68644216119085278802012-04-02T23:45:14.886+03:002012-04-02T23:45:14.886+03:00@Syed Ibramshaவருகைக்கும் அழகிய கருத்துரைக்கும் பி...@<a href="#c4790656729725744138" rel="nofollow">Syed Ibramsha</a>வருகைக்கும் அழகிய கருத்துரைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.Syed Ibramsha.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-49842290715185585082012-04-02T23:43:06.179+03:002012-04-02T23:43:06.179+03:00@UNMAIKAL//அட்ரா சக்கைன்னானாம் ... அப்படி போடுங்க....@<a href="#c3716661953063507572" rel="nofollow">UNMAIKAL</a>//அட்ரா சக்கைன்னானாம் ... அப்படி போடுங்க... அறுவாளை...//---:-))) வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.உண்மைகள்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-23323320623514596072012-03-27T14:19:43.458+03:002012-03-27T14:19:43.458+03:00அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆறறிவு உள்ள ஜீவன்களுக்கு இறைவ...அஸ்ஸலாமு அலைக்கும்.<br /><br />ஆறறிவு உள்ள ஜீவன்களுக்கு இறைவனால் இயற்றப்பட்ட சட்டம் இருக்க.அறிவுக்கு பொருந்தாத சட்டம் எதற்கு?<br /><br />குர் ஆணை படித்து.புரிந்து சட்டம் இயற்றினார்களயனால்.நம் நாடு முன்னேற்ற பாதைக்கு செல்லும்.Muhammad abubacker ( LMS )https://www.blogger.com/profile/07716809979442991546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-55003714433468666032012-03-27T12:51:01.558+03:002012-03-27T12:51:01.558+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நல்ல அலசல் சகோ
கால விரயத...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br />நல்ல அலசல் சகோ<br /><br />கால விரயத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட சட்டமாக இதை நினைக்கிறேன். ஆகவே தான் குறைப்பாடுகளை நீங்களே பட்டியலிட்டுள்ளீர்கள்<br /><br /> வழக்கம்போல் மனிதச் சட்டங்கள் குறைப்பாடுடையவை என்பதைதான் இச்சட்டமும் உணர்த்துகிறது.<br /><br />//வாங்கிய வரதட்சினையை விவாகரத்து சமயத்தில் திரும்ப தந்தே ஆக வேண்டும்;//<br /><br />இல்லை சகோ வரதட்சணை வாங்கும் திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் ரத்து செய்யப்ப்பட வேண்டும் <br /><br />வரதட்சணை எதிர்ப்புக்கு இது இன்னும் அழுத்தமான வரிகளாக இருக்கும் சகோ<br /><br />பகிர்ந்த பதிவிற்கு ஜஸாகல்லாஹ் கைரன் சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-33203170472485625942012-03-26T23:06:16.793+03:002012-03-26T23:06:16.793+03:00சலாம் சகோ,
பெண்கள் பொதுவாக பிரச்சனையை விரும்பாதவர...சலாம் சகோ,<br /><br />பெண்கள் பொதுவாக பிரச்சனையை விரும்பாதவர்கள் எனவே அவர்களுக்கு சலுகையாக இருக்கட்டும் என்று அரசு நினைத்து இருக்கலாம். பிரச்சனை இவர்களிடம் இல்லை சகோ, இந்த சட்டத்தை செயல்படுத்தும் காவல் துறையிடம் இருக்கிறது. நீங்க சும்மா வேற குடும்ப கேசுக்காக போனாலும், அதெல்லாம் நிக்காதுமா பேசாம வரதட்சணை கேட்டான்னு சொல்லுங்க அப்ப தான் கேசு ஸ்ட்ராங்கா இருக்கும்னு சொல்லுவாங்க. இப்படி சொல்வதை நானே கேட்டு இருக்கிறேன்.<br /><br />ஒரே ஒரு விஷயம் மட்டும் உண்மை சகோ. போலீஸ்ட்ட போய் குடும்ப விவகாரத்த தீர்க்கிறதுக்கு பதில் பொண்டாட்டி கால்ல(நவூதுபில்லாஹ்) விழுந்து மன்னிப்பு கேட்டுவிடுவது பெட்டெர்(தவறே செய்யாவிட்டாலும் சரி).சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-27348523434957575932012-03-26T21:35:39.735+03:002012-03-26T21:35:39.735+03:00salam bro ashiq!
//தம்பதியர்க்கிடையில் மிகவும் வெ...salam bro ashiq!<br /><br />//தம்பதியர்க்கிடையில் மிகவும் வெறுக்கப்படவேண்டிய விஷயங்களில் விவாகரத்தும் ஒன்றாக இருக்கும்பட்சத்தில் எந்தச் சட்டத்தையும் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. மனைவிக்கு கணவன் உண்மையானவனாகவும், கணவனுக்கு மனைவி உண்மையானவராகவும், இறைவன் கூறுவதுபோல் ஒருவருக்கொருவர் ஆடையாக வாழ்ந்தால் வாழ்வு நிச்சயம் இனிக்கும்.///<br /><br />sariyana varththai.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-47906567297257441382012-03-26T19:09:54.520+03:002012-03-26T19:09:54.520+03:00//பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ...//பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்படித்தான் செய்வர். ஆனால், குறிப்பிட்ட ஒருவரே தொடர்ந்து விட்டுக்கொடுக்க முடியாது.//<br /><br />மிகவும் சரியான கருத்து!. <br /><br />கணவன் மனைவிக்கிடையில் புரிந்துணர்வு மிக மிக அவசியம், மேலும் அடுத்தவரின் சொல் கேட்டு திடுமென எடுத்துவிடும் முடிவு ஆபத்தானது, பிறகு அதை நினைத்து வருந்தவேண்டி வரும். ஏதேனும் ஒரு பிரச்சினை கணவன் மனைவிக்கிடையில் வரும் பொழுது வார்த்தைகளை நிதானித்து விட வேண்டும், திருமணம் என்பது ஆயிரம்காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் கூறுவர், தற்பொழுது "அட்லீஸ்ட்" ஒரு முப்பது வருடமாவது பயிரை வாடமல் பாதுகாக்க மிகவும் சிரத்தை எடுக்கவேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.<br /><br />தம்பதியர்க்கிடையில் மிகவும் வெறுக்கப்படவேண்டிய விஷயங்களில் விவாகரத்தும் ஒன்றாக இருக்கும்பட்சத்தில் எந்தச் சட்டத்தையும் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. மனைவிக்கு கணவன் உண்மையானவனாகவும், கணவனுக்கு மனைவி உண்மையானவராகவும், இறைவன் கூறுவதுபோல் ஒருவருக்கொருவர் ஆடையாக வாழ்ந்தால் வாழ்வு நிச்சயம் இனிக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-37166619530635075722012-03-26T16:43:06.155+03:002012-03-26T16:43:06.155+03:00@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
// இதற்கு முன்...@<a href="#c4074573752900818971" rel="nofollow">~முஹம்மத் ஆஷிக் citizen of world~</a><br /><br />// இதற்கு முன்னர்...<br />"வாங்கிய வரதட்சினையை விவாகரத்து சமயத்தில் திரும்ப தந்தே ஆக வேண்டும்;<br /><br /> அப்போதுதான் கணவனின் விவாகரத்து செல்லுபடியாகும்" என்று ஒரு சட்டத்தை கட்டாயமாக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்..! <br /><br />நிச்சயமாக இதற்கு பெண் வீட்டாரிடம்.. பொருட்கள் நகைகள் வாங்கிய பில், பணமாக ஒப்படைத்த வீடியோ ஆதாரம் எல்லாம் நிச்சயமா இருக்கும் அல்லவா..? //<br /><br />அட்ரா சக்கைன்னானாம் ... அப்படி போடுங்க... அறுவாளை...UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-40745737529008189712012-03-26T15:57:31.127+03:002012-03-26T15:57:31.127+03:00@சேக்கனா M. நிஜாம்//சகோதரிகளே.......... சொல்வீர்கள...@<a href="#c4505105467393276343" rel="nofollow">சேக்கனா M. நிஜாம்</a>//சகோதரிகளே.......... சொல்வீர்களா ?//---எல்லாரும் இப்படி சொல்லிவிட்டால்... வரதட்சிணை ஒழிந்தேவிடும்தான் சகோ.நிஜாம்..! ஆனால்... சொல்ல வேண்டுமே..! <br /><br />இதற்கு முன்னர்... <br />"வாங்கிய வரதட்சினையை விவாகரத்து சமயத்தில் திரும்ப தந்தே ஆக வேண்டும்; அப்போதுதான் கணவனின் விவாகரத்து செல்லுபடியாகும்" என்று ஒரு சட்டத்தை கட்டாயமாக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்..!<br /><br />நிச்சயமாக இதற்கு பெண் வீட்டாரிடம்.. பொருட்கள் நகைகள் வாங்கிய பில், பணமாக ஒப்படைத்த வீடியோ ஆதாரம் எல்லாம் நிச்சயமா இருக்கும் அல்லவா..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-45051054673932763432012-03-26T15:34:27.307+03:002012-03-26T15:34:27.307+03:00சகோதரிகளே.......... சொல்வீர்களா ?
1. “வரதட்சனை” இ...சகோதரிகளே.......... சொல்வீர்களா ?<br /><br />1. “வரதட்சனை” இல்லாத “நிக்காஹ்” வாக எங்களுக்கு இருக்கவேண்டும் என்று உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள்.<br /><br />2. “வரதட்சனை வேண்டாம்” என்று கேட்டுவரும் மணமகனைத்தான் நாங்கள் மணம் முடிப்போம் என்று உங்கள் பெற்றோரிடம் கூறுங்கள்.<br /><br />3. “வரதட்சனை வேண்டும்” எனக் கேட்கும் மணமகனை உங்கள் பெற்றோரிடம் சொல்லி அடித்து விரட்டச் சொல்லுங்கள்.<br /><br />4. நாங்கள் மணமகனின் பாதியாக இருக்கத்தான் விரும்புகிறோம்...............மீதியாக அல்ல என்பதைச் சொல்லுங்கள்.<br /><br />சொல்வீர்களா ?சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-82793267550961066392012-03-26T14:45:59.243+03:002012-03-26T14:45:59.243+03:00@thariq ahamedவிவாகரத்து ஆகுதோ இல்லையோ... மஹர் என்...@<a href="#c112200837697729366" rel="nofollow">thariq ahamed</a>விவாகரத்து ஆகுதோ இல்லையோ... மஹர் என்ற பெயரில் அட்வான்சாக பெண்ணின் தியாகத்துக்கும் படும் சிரமத்துக்கும் திருமணத்தன்றே தரப்படும் 'ஈட்டுத்தொகை... விவாகரத்து ஆனால் மட்டுமே இந்திய சட்டத்தில் தரப்படுகிறது..!<br /><br />கணவன், 'நான் போண்டி' என்று மஞ்சள் கடுதாசி தந்துவிட்டால் எதுவும் கிடைக்காது. <br /><br />அல்லது... பெண் மறுமணம் செய்துவிட்டால் மாதந்திர ஜீவனாம்சம் ஸ்டாப்..!<br /><br />இனி எதிர்காலத்தில் "திருமணம் அன்று மணப்பெண்ணுக்கு மணமகன் தரவேண்டிய தொகை" என்று ஒன்றை அரசே நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்..!<br /><br />//இஸ்லாமிய சட்டங்கள் எந்த காலத்திற்கும் பொருந்தும், அவசியமானதும் கூட..,//---சரியாக சொன்னீர்கள் சகோ.தாரிக்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-91204177126186502962012-03-26T14:35:00.695+03:002012-03-26T14:35:00.695+03:00@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)
//இதை பற்றியான வ...@<a href="#c454592776559782437" rel="nofollow">ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)</a><br />//இதை பற்றியான விளக்கங்களை சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரியப்படுத்தலாமே.//---இது அரசு சார்பான சட்டத்திருத்தம். இனி யாரேனும் பொதுநல வழக்கு போட்டால்... நீதிமன்றம் தலையிடும் என்று நினைக்கிறேன்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-34084002539143212882012-03-26T14:21:55.312+03:002012-03-26T14:21:55.312+03:00@NKS.ஹாஜா மைதீன்அலைக்கும் ஸலாம்
//சட்டத்தில் ஓட்ட...@<a href="#c8876989973212380523" rel="nofollow">NKS.ஹாஜா மைதீன்</a>அலைக்கும் ஸலாம்<br /><br />//சட்டத்தில் ஓட்டை இருக்கலாம்.. ஆனால் ஓட்டையே சட்டமாக இருந்தால்?//---ம்ம்ம்... நிலைமை இப்ப்ப்ப்ப்ப்படி ஆயிருச்சே சகோ.NKSHM..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-1122008376977293662012-03-26T14:19:18.393+03:002012-03-26T14:19:18.393+03:00இஸ்லாமிய சட்டங்கள் எந்த காலத்திற்கும் பொருந்தும், ...இஸ்லாமிய சட்டங்கள் எந்த காலத்திற்கும் பொருந்தும், அவசியமானதும் கூட..,vadakaraithariqhttps://www.blogger.com/profile/07549905607638345081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-92070591773635960692012-03-26T14:16:49.649+03:002012-03-26T14:16:49.649+03:00@VANJOORதங்கள் வருகைக்கும் இச்செய்தி மேலும் பலரை ச...@<a href="#c1375606115649230684" rel="nofollow">VANJOOR</a>தங்கள் வருகைக்கும் இச்செய்தி மேலும் பலரை சென்றடைய தாங்கள் எடுக்கும் முயற்சிக்கும் மிக்க நன்றி சகோ.வாஞ்சூர்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-4545927765597824372012-03-26T13:55:07.638+03:002012-03-26T13:55:07.638+03:00அருமையான விளக்கங்கள்.
சட்ட திட்ட மசோதாவை கொண்டு ...அருமையான விளக்கங்கள். <br /><br />சட்ட திட்ட மசோதாவை கொண்டு வரும் போது அதில் இருக்கும் சாதக பாதகங்களை ஆராய்ந்து யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் சம நீதி கிடைக்கும் வகையில் சட்டம் இருக்க வேண்டும்.<br /><br />இதை பற்றியான விளக்கங்களை சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரியப்படுத்தலாமே.ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-9491777491541956682012-03-26T13:22:45.369+03:002012-03-26T13:22:45.369+03:00சலாம் சகோ...
ஆமாம்..அது என்ன ஓர வஞ்சனை...!எந்த பக்...சலாம் சகோ...<br />ஆமாம்..அது என்ன ஓர வஞ்சனை...!எந்த பக்கம் உண்மையான தவறு இருக்கும் என யாருக்கு தெரியும்..?சட்டத்தில் ஓட்டை இருக்கலாம்..ஆனால் ஓட்டையே சட்டமாக இருந்தால்?NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-88769899732123805232012-03-26T13:22:15.328+03:002012-03-26T13:22:15.328+03:00சலாம் சகோ...
ஆமாம்..அது என்ன ஓர வஞ்சனை...!எந்த பக்...சலாம் சகோ...<br />ஆமாம்..அது என்ன ஓர வஞ்சனை...!எந்த பக்கம் உண்மையான தவறு இருக்கும் என யாருக்கு தெரியும்..?ஆட்டத்தில் ஓட்டை இருக்கலாம்..ஆனால் ஓட்டையே சட்டமாக இருந்தால்?NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com