tag:blogger.com,1999:blog-7646950909716172211.post2809532055159235426..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: If prostitution legalised... விளைவு..? ---ஓர் அலசல்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-42591760334689369002013-01-25T04:30:29.317+03:002013-01-25T04:30:29.317+03:00தமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை!
சிறப்பு...தமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை!<br /><br />சிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள் <br />பரப்புங்கள் தமிழ் நாத்தம்.... தமிழில் மணம் <br />please go to visit http://tamilnaththam.blogspot.com/Anonymoushttps://www.blogger.com/profile/15235823874132069950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-21347808763347814302013-01-25T04:30:22.312+03:002013-01-25T04:30:22.312+03:00தமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை!
சிறப்பு...தமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை!<br /><br />சிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள் <br />பரப்புங்கள் தமிழ் நாத்தம்.... தமிழில் மணம் <br />please go to visit http://tamilnaththam.blogspot.com/Anonymoushttps://www.blogger.com/profile/15235823874132069950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-45888298882740405442013-01-24T16:06:29.241+03:002013-01-24T16:06:29.241+03:00SALAM,
முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும...SALAM,<br /><br />முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:<br />இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.<br /><br />கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.htmlதிருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-58159043311223410932013-01-21T16:15:51.763+03:002013-01-21T16:15:51.763+03:00விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க கூடாது. நல்ல அலசல். ...விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க கூடாது. நல்ல அலசல். Jameshttps://www.blogger.com/profile/02186234336246003046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-74801014931393973132013-01-21T16:05:40.165+03:002013-01-21T16:05:40.165+03:00பாலியல் தொழிலை யாரும் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்க...பாலியல் தொழிலை யாரும் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை அனுமதித்த நாடுகளில் , இதை சரி என்று ஏற்று நடந்தவர்கள் ஜீவன் செத்துப்போய் ஒரு பூஜ்ய வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். நன்றாக சிந்தித்து பாருங்கள், நிச்சயம் புரியும்.<br /><br />தனது குடும்பத்து பெண்கள் அனுபவிக்க கூடாத கொடுமைக்கு எப்படி மற்றவர்கள் குடும்பத்து பெண்களை வலுக்கட்டாயமாக கொடுமையில் தள்ளுவது. ??ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-77392230273562579512013-01-21T10:58:15.137+03:002013-01-21T10:58:15.137+03:00A critical analysis...A critical analysis...Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-46261171026335284902013-01-19T16:51:34.072+03:002013-01-19T16:51:34.072+03:00எதை பற்றியும் எழுதுங்கள் ஆனால் குடியை பற்றி மட்டும...எதை பற்றியும் எழுதுங்கள் ஆனால் குடியை பற்றி மட்டும் எழுதாதீர்கள்.ஏனென்றால் இங்கு சிலருக்கு கோபம் தலைக்கேறி தங்களை பாய்ந்து பிராண்டி விடுவார்கள்Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-19534074126285746372013-01-18T15:05:51.979+03:002013-01-18T15:05:51.979+03:00@தாஜுதீன்அலைக்கும் சலாம் வரஹ்...
//தேவதாசி முறைய...@<a href="#c147421160896314935" rel="nofollow">தாஜுதீன்</a>அலைக்கும் சலாம் வரஹ்... <br /><br />//தேவதாசி முறையை ஆன்மீக ஐதீகம் என்று சொல்லும் ஜே.ஸ்.ஷர்மா ஆதிக்க சக்திகளின் ஆய்வறிக்கை இப்படித் தான் இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.//------அடப்பாவமே..! இது வேறையா நடந்து இருக்கு..! இவருகிட்டேயா இந்த கேசு போயிருக்கு. வெளங்கிரும். இப்போவே ரிசல்டை சொல்லிட்டீங்களே சகோ.தாஜ், பீதியா இருக்கு..!<br /><br />//தேவதாசி முறை கோயில்களுக்கு அருகில் வெளிப்படையாக கலைகட்டுகிறது.//------இதையும் அனுமதித்துக்கொண்டு, எப்படித்தான் பாலியல் வல்லுறவை தடுக்க போராடுகிறார்களோ..! புரியவில்லை.<br /><br /><b>//பாலியல் வன்கொடுமைக்கு சினிமா டீவிக்களில் காட்டப்படும் ஆபாசங்கள் போன்றவைகள் தான் காரணம்//</b>----------நாம் தான் காது கிழிய கத்திக்கொண்டு இருக்கிறோம். எவன் கேட்கிறான்..!<br /><br />உடனடி தேவை: <br />சென்சார் போர்டை ஒழுங்கா தொங்கவிட ஒரு இஸ்லாமிய ஆணி..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-16603342690865883092013-01-18T14:50:35.985+03:002013-01-18T14:50:35.985+03:00@குலசேகரன்//Religion won’t be of help for us. Sex ...@<a href="#c3885865015325127524" rel="nofollow">குலசேகரன்</a>//Religion won’t be of help for us. Sex ratio is a human problem that can be solved with human will. Religion is useless here.//------தவறு. இஸ்லாம் மட்டுமே இதற்கு தீர்வளிக்கும் மருந்து..!<br /><br />'பெண் குழந்தையா' என்று ஸ்கேன் ரிப்போர்டில் பார்க்கும் வழியை அரசு அருமையாக தடை செய்து, சட்டத்தை நடை முறைப்படுத்துகிறது. இதன் மூலம் பெண் சிசுக்கொலை பெரும்பாலும் தடுக்கப்பட்டுள்ளது. வரவேற்போம்.<br /><br />ஆனால், இதை கடுமையாக அமல் படுத்த வேண்டும். நான்காவது மாதம் அபார்ஷன் பண்ணினால் அதை கொலையாகவே பார்க்கிறது இஸ்லாம். நம் இந்திய சட்டமும் அப்படி பார்க்க வேண்டும். பெண் சிசு கொலைக்கு கொலைக்கு உரிய தண்டனையை மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழங்கப்படல் வேண்டும்.<br /><br />தாயின் உயிர் பாதுகாப்பதற்கே அன்றி வேறு எதற்காகவும் ஒரு சிசுவின் உயிரை கொல்ல எவருக்கும் அனுமதி இல்லை.<br /><br />உங்களுக்கு இன்னொன்றும் சொல்கிறேன். ஆண் குழந்தை பெறுவதை காட்டிலும் பெண் குழந்தைகள் பெறுவதை இஸ்லாம் சிறப்பான முறையில் ஊக்குவிக்கிறது.<br /><br />எப்படி..?<br /><br />ஒரு பெற்றோர், <br />மூன்று பெண் குழந்தை பெற்று... அதற்கு நல்ல உணவு, உடை, உறைவிடம், கல்வி, அன்பு, நேசம், பாசம் கொடுத்து மிக நல்ல வாழ்க்கைத்துணையிடம் திருமணம் செய்து வைத்து விட்டால்... இறைவன் சுவனத்தை பரிசளிக்கிறான்..!<br /><br />மூன்று ஆண் குழந்தை வைத்துள்ளோருக்கு இப்படியான பரிசு இல்லை..! <br /><br />எனவே, இஸ்லாத்தில் பெண் சிசுக்கொலைக்கு தண்டனை மட்டுமல்ல... கொல்லாமல் வளர்த்தால் ஆகச்சிறந்த பரிசு காத்து இருக்கிறது..! அறிக..!<br /><br />எனவே, பஞ்சாபுக்கும் தேனிக்கும் இந்நிலை வர காரணம் அவர்கள் இஸ்லாத்தை பின்பற்றாததால்தான்..!<br /><br />இவர்களுக்கு இஸ்லாமே நிரந்தர மருந்து..! இதை அவர்களிடம் நீங்களும் சொல்லுங்கள் சகோ.குலசேகரன்..! :-)~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-91936343574874176032013-01-18T14:33:45.032+03:002013-01-18T14:33:45.032+03:00@குலசேகரன்//Whether you accept them or not, I don&...@<a href="#c3885865015325127524" rel="nofollow">குலசேகரன்</a>//Whether you accept them or not, I don't mind at all.//--------என்னே ஒரு சமூக அக்கறை..!<br /><br />//Because my comments make some others think differently.//--------வாசிப்போரிடம், உங்களை பற்றி மிக மோசமான எண்ணத்தை விதைக்கவே உங்கள் கருத்துக்கள் வாய்ப்பளிக்கின்றன.<br /><br />//You talk a lot about your religion. But you don't give a solution to the problem I am citing.//-----------இந்த விஷயத்துக்கு உலகில் இஸ்லாம் மட்டுமே தீர்வு சொல்லி உள்ளது என்று இப்போதுதான் மேலே இ.செல்வனிடம் சொல்லி விட்டு வருகிறேன்.<br /><br />இஸ்லாம் இல்லாததால்தான் பஞ்சாபிலும் தேனியிலும் இந்த இழிநிலை. <br /><br /><b>கேளுங்கள்... இறைவன் சொல்வதை..!</b><br /><br />‘இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன’ (அல்-குர்ஆன் 6:137)<br /><br /><br /><b>இன்னும் கேளுங்கள்... இறைவன் சொல்வதை..!</b><br /><br /><br />“அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?” (அல்-குர்ஆன் 16:58-59)<br /><br /><br /><b>இன்னும் கேளுங்கள்... இறைவன் சொல்வதை..!</b><br /><br /><br />‘உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?’ என்று- (அல்-குர்ஆன் 81:8-9)<br /><br /><br /><b>கேளுங்கள்... இறைவன் சொல்வதை..!</b><br /><br /><br />அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை செய்யாதீர்கள் – இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்’ (அல்-குர்ஆன் 6:151)<br /><br /><br /><b>கேளுங்கள்... இறைவன் சொல்வதை..!</b><br /><br /><br />‘எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை’ (அல்-குர்ஆன் 6:140)<br /><br />சரி, இதற்கு என்ன தீர்வு..? விபச்சாரம் தீர்வு அல்ல..! தேனி காரன் செய்த தீஞ்செயலுக்கு மதுரைக்கார பொண்ணு எதுக்கு விலைமாது ஆக வேண்டும்..? ஏற்க முடியாத பயங்கரமான வாதம் இது..!<br /><br />எனவே, ஒரு தலைமுறை ஆண்கள் திருமணத்துக்கு பெண் கிடைக்காத இந்த இழிநிலையில் ஊர் ஊராக நாடெங்கும் திரிந்து பெண் தேடி அல்லோலப்பட்டு பிச்சை எடுத்து திருமணம் செய்து கஷ்ட்டப்பட்டால்தான்... அது அடுத்த தலைமுறைக்கு சிறந்த படிப்பினையாக அமையும். அப்டியே அமையட்டுமே..! இப்படியாவது பட்டு திருந்தியபின்னர் பெண் சிசுக்கொலை ஒழியட்டுமே..! As a solution to keep the sex ratio in correct proportion..!<br /><br /><b>இஸ்லாத்தை சரியாக பின்பற்றும் முஸ்லீம்கள் பட்டு திருந்த வேண்டிய அவசியமே ஏற்பட்டதில்லை.</b><br /><br />God maintains correct male:female ratio for good to human. But, human destructs and alters God's so many set ups and the ultimate result ends in problems for human itself.<br /><br />தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம் அது உங்கள் கரங்கள் சம்பாதித்ததால் தான், எனினும் பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான் ( குர் ஆன்:42:30 )~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-54381414487469166472013-01-18T14:03:57.882+03:002013-01-18T14:03:57.882+03:00@இக்பால் செல்வன்
//பாலியல் தொழில் வேண்டாம் என்பது...@<a href="#c4718054688005885426" rel="nofollow">இக்பால் செல்வன்</a><br /><br />//பாலியல் தொழில் வேண்டாம் என்பது எனது விருப்பம்//<br /><br />//ஆகையால் பாலியல் தொழிலாளரின் உடல், மனம், உடைமைகளை காக்க சட்டப் பாதுகாப்பு அவசியம்//<br /><br />நான் ஒரே ஒரு கேள்வி கேட்கட்டுமா..?<br /><br />நீங்களே விரும்பாத தவறான ஒன்றுக்கு சட்டப்பாதுகாப்பு இருந்தால்... அந்த தவறும் தவறு செய்வோர் எண்ணிக்கையும் கூடுமா குறையுமா..?<br /><br />பயங்கரவாத அராஜக அட்டூழியம் செய்வோருக்கு சட்ட பாதுகாப்பை மோடி அரசு தந்ததால்தானே, அது அதிகரித்தது..? <br /><br />தயவு செய்து...உங்களுக்கே "விருப்பமில்லாத ஒன்று"க்கு... "உடன்பாடு இல்லாத ஒரு வியாபாரத்துக்கு"...<br />"மனித உரிமைகளுக்கு விரோதமான செயல்" ஒன்றுக்கு...<br />"சட்டப்பாதுக்காப்பு அவசியம் " என்று கூறி அதை ஊக்குவிக்காதீர்கள்.<br /><br />அது சரி, <br /><br />ஒரே பின்னூட்டங்களையே இரண்டிரண்டு முறை அனுப்பும் மாயம் என்னவோ..! அறியேன்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-42903419190168517212013-01-18T13:56:26.859+03:002013-01-18T13:56:26.859+03:00@இக்பால் செல்வன்//பாலியல் பசி வந்தால் எல்லாம் பறக்...@<a href="#c5329732656618396839" rel="nofollow">இக்பால் செல்வன்</a>//பாலியல் பசி வந்தால் எல்லாம் பறக்கும்//-----உங்கள் கருத்து உங்கள் அளவில் சரியாக இருக்கலாம். ஆனால், பொதுவாக அது தவறு. <br /><br />'புலி பசித்தாலும் புல்லை திண்ணாது' என்ற பழமொழி அறிவீர்கள். இறையச்சமும், மறை நெறி ஒழுக்கமும் கொண்டவர்கள், எச்சூழலிலும் இழிசெயலில் ஒருக்காலும் ஈடுபடார்..!<br /><br />//பாலியல் சமன்பாடு சிதறும் பட்சத்தில் பாலியல் தொழிலும், பாலியல் வன்முறைகளும் பெருகும் மதமோ, சட்டங்களே கட்டுப்படுத்தாது.//--------இதற்கும் இஸ்லாம் மட்டுமே உலகில் அருமையான தீர்வை சொல்லி உள்ளது. <br /><br />பெண்கள் மிகைத்தால் ஆண்களுக்கு சிலதாரமணம் தீர்வாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.<br /><br />அமைதி தவழ்ந்த ஒரு காலத்தில் இராக்கில் சிலதாரணம் தடை செய்யப்பட்டது. இன்று, அமெரிக்க (நே)நாச படைகளால் பெண்கள் மிகைத்து ஆண்கள் குறைந்து விட்டார்கள். இப்போது, போர் விதைவைகளை ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் புரியும் ஆண்களுக்கு பல பரிசுகளையும் சலுகைகளையும் இராக் அரசு அறிவித்துள்ளது.<br /><br />ஆண்கள் மிகைத்தல் என்பது இஸ்லாத்துக்கு எதிராக மக்கள் நடந்தால் மட்டுமே சாத்தியம். சீக்கிய இந்திய பஞ்சாபில் ஆண்கள் மிகைத்தும்... பக்கத்தில் இஸ்லாமிய பாகிஸ்தான் பஞ்சாபில் ஆணும் பெண்ணும் சமமாகவும் இருப்பதே சிறந்த உதாரணம்.<br /><br />பெண் சிசுக்கொலையை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது..!<br /><br />பெண் குழந்தைகளை பெறுவதை இஸ்லாம் கடுமையாக ஊக்குவிக்கிறது..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-1474211608963149352013-01-18T13:19:52.817+03:002013-01-18T13:19:52.817+03:00அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் முஹம்மது ஆசிக்,
யதார...அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />சகோதரர் முஹம்மது ஆசிக்,<br /><br />யதார்த்தத்தம், லாஜிக், Statistic அடிப்படையில் அருமையான அலசல்.<br /><br />//டெல்லி ஃபிசியோதெராஃபி மாணவிக்கு நேர்ந்த பாலியல் பயங்கரவாத சம்பவத்தை தொடர்ந்து, பாலியல் வல்லுறவு தொடர்பான இந்திய சட்டத்தை கடுமையாக்குவது உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க நீதிபதி ஜே.ஸ்.ஷர்மா கமிட்டி ஒன்று இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியிடம் 'பாரதிய பாட்டிடா' என்றதன்னார்வ தொண்டு நிறுவனம் (!!?!!) ''விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்துள்ளது. மேலும் ''நாட்டில் இதுபோன்ற கற்பழிப்புகள் நிகழ காரணம் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்காததுதான்'' என்றும் கூறியுள்ளது..! //<br /><br /><b>தேவதாசி முறையை ஆன்மீக ஐதீகம்</b> என்று சொல்லும் ஜே.ஸ்.ஷர்மா ஆதிக்க சக்திகளின் ஆய்வறிக்கை இப்படித் தான் இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. தமிழ்நாட்டில் தேவதாசி முறையை வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மராட்டியம், கர்நாடகாவில் தேவதாசி முறை கோயில்களுக்கு அருகில் வெளிப்படையாக கலைகட்டுகிறது. இந்த சுட்டிக்கு சென்று பாருங்கள் இன்னும் கொஞ்சம் விளங்களும் http://adirainirubar.blogspot.in/2012/07/6.html<br /><br />பாலியல் வன்கொடுமைக்கு சினிமா டீவிக்களில் காட்டப்படும் ஆபாசங்கள் போன்றவைகள் தான் காரணம் என்று பிரபல மீடியாக்கலில் தைரியமாக பேச ஒரு பகுத்தறிவாளனோ, அல்லது பரிணாமம் பங்காளிளோ இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-38858650153251275242013-01-18T12:32:07.991+03:002013-01-18T12:32:07.991+03:00Thank you for allowing my comments here. Generall...Thank you for allowing my comments here. Generally, Tamil Muslim bloggers believe that they are always right and others are always wrong. Therefore, they don't allow different views in their blogs. You have allowed mine. Thank you. Whether you accept them or not, I don't mind at all. Because my comments make some others think differently.<br /><br />The imbalance in sex ratio in Punjab population was highlighted in an article in Indian Express. The story about the youth of Theni district coming to Madurai for prostitutes appeared in Kunkumam issue.<br /><br />In Punjab, girls are not liked. They prefer boys only. So, they abort the female foetuses after scanning. They are many hospitals even in rural areas doing it secretly. This has resulted in imbalance in sex ratio. Finally it has boomeranged on the population. They have to bring brides from other States for their young men. If this trend continues, the article warns, the Punjabi population will be soon a mixed population.<br /><br />In Theni district, the female foeticide was rampant earlier. The boys of 70s when the foeticide was still rampant, have now grown into young men. The villages, where the foeticide was rampant, don't have brides for them now. The surrounding places too don't want to send their girls to such villages as brides. The result is that the young men are not able to get married.<br /><br />Sex should be satiated. And the young people (both sexes) can’t live w/o sex; They want to become parents and raise children. Only through sex, all this is possible according to the scheme of the Allah, the almighty God. Mohamed Ashiq can't live w/o fulfilment of sex, so his parents got him married to a girl. Ditto for all others. <br /><br />You talk a lot about your religion. But you don't give a solution to the problem I am citing. This problem of young men being not able to marry and get sex w/in marriage, if uncontrolled, will create a society of prostitutes as they will attempt to get sex from w/o marriage. <br /><br />If you want a society where all women should be safe, as sisters, mothers, in-laws, wives, working women et al, the only way for you is to keep the sex ratio in correct proportion. Even the ratio of more girls less boys is also bad. The correct proportion is vital for the morals of a society to work. In such a correct proportion, sex is had easily by all w/in marriage: as each man gets a woman; and each woman, a man. <br /><br />Religion can bother about morals; prescribe them. But beyond that, it can’t go. I mean, it cannot create Nature. God alone created it and man should maintain it. Religion is a creation of man. It may talk about God; but is no substitute for God. Imbalance in sex ration will rattle Muslim society also, and throw its morals – you are so proudly talking about here – haywire. (out of order).<br /><br />We need to find solutions to our problems by ourselves, w/in our society. Religion won’t be of help for us. Sex ratio is a human problem that can be solved with human will. Religion is useless here.<br /><br />Kind regards.<br /><br />Salaam alaikkum.<br /><br />(Tamil typing is not in my pc right now. So, sorry. I have written simply I hope)<br />குலசேகரன்https://www.blogger.com/profile/05265477140063470293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-90545384366765961082013-01-18T11:53:22.490+03:002013-01-18T11:53:22.490+03:00முஸ்லிம்களை "போலி என்கவுண்டரில்" சுட்டுத...<b>முஸ்லிம்களை "போலி என்கவுண்டரில்" சுட்டுத்தள்ளிய போலீசுக்கு <br /><br />ஜெயிலில் "சுகபோக" வசதிகள்!</b> <br /><br />.Friday, 18 January 2013 06:15 maruppu மீடியா - மறுப்பு செய்திகள்<br /><br />சொஹ்ராபுத்தீன் ஷேக் "போலி என்கவுண்டர்" குற்றவாளிகளான "டி.ஜி.வஞ்சாரா" உள்ளிட்ட போலீசாருக்கு ஜெயிலில், தனி மேஜை, நாற்காலிகள், தினமும் 4 பத்திரிக்கைகள், டி.வி, பால், அறுசுவை உணவு, தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகின்றன.<br /><br />போலி என்கவுண்டர் குற்றச்செயலில் ஈடுபட்ட இவர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டு கடந்த 1 வருடமாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். <br /><br />மும்பைக்கு அருகில் "தலோஜா" ஜெயிலில் உள்ள அவர்கள், தங்களை அஹ்மதாபாதில் உள்ள "சபர்மதி" ஜெயிலுக்கு மாற்றவும் கோரியுள்ளனர்.<br /><br /><br />அப்பாவி முஸ்லிமை கொன்ற இவர்களின் "சுகபோக" வசதிகளுக்கு மாஜிஸ்டிரேட் நீதிமன்றம், நேற்று (17/01) அனுமதியளித்து தீர்ப்பளித்தது.<br /><br />படுக்கை வசதி போதவில்லை, தனி நூலக வசதி, வீட்டு சாப்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளும் இவர்கள் சார்பாக வைக்கப்பட்டது.<br /><br />இதை எதையுமே சி.பி.ஐ. அதிகாரிகள் எதிர்க்கவில்லை.<br /><br />இதுகுறித்து குற்றவாளிகளின் வழக்கறிஞர் "வினோத்" குறிப்பிடும்போது, இவர்கள் "விசாரனை"க்கைதிகளே தவிர, குற்றம் நிரூபிக்கப்பட்ட தண்டனை கைதிகள் அல்ல.<br /><br />எனவே, இவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தரப்படவேண்டும் என்றார்.<br /><br />சோப்ராஜ் வழக்கில் "உச்சநீதிமன்றம்" இத்தகைய தீர்ப்பை வழங்கிய முன்மாதிரி இருக்கிறது, என்கிறார்,வினோத்.<br /><br />THANKS TO SOURCE:http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/750--qq-qq-UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-43515901753272448532013-01-18T07:53:02.019+03:002013-01-18T07:53:02.019+03:00மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு விரைவில் ...<b>மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கவேண்டும்:<br /><br />திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை</b> <br /> <br />மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மீதான வழக்குகளை<br />மத்திய அரசின் உள்துறை விரைந்து நடத்தி குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க ஆவன செய்ய வேண்டும்<br /><br />தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை<br /><br />மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மீதான வழக்குகளை மத்திய அரசின் உள்துறை விரைந்து நடத்தி குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க வேண்டும் <br /><br />என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:<br /><br />மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்களான ஜோஷி, லோகேஷ் சர்மா முதலிய பார்ப் பனர்கள் அதில் மட்டுமல்லாமல், அய்தரா பாத்தின் மெக்கா மஜிஸ்த் ஆஜ்மீர்தர்கா குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டு, அதற்கு மேலும் குஜராத் கலவரத்தை திட்டமிட்டே அங்கே நிகழ்த்திவிட்டு,<br /><br /> முஸ்லீம்கள்மீது பழியைப் போட்டு விட்டு செயலை மிகவும் பக்குவமாகச் செய்துள்ளார்கள்!<br /><br />2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் கோத்ரா ரயில் எரிப்பில் 50 கரசேவகர்களைக் கொன்ற சதி நிகழ்விலும் இதே லோகேஷ் சர்மா, ஆர்.எஸ்.எஸ். முக்கியப் புள்ளியான ஜோஷியின் ஆணைப்படி அதிலும் கலந்து கொண்டு தனது பங்களிப்பைச் செலுத்திடத் தவறவில்லை என்ற திடுக்கிடும் தகவல் நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (NIA) மூலம் கிடைத்துள்ளதாக 13.1.2013 டைமஸ் ஆஃப் இந்தியா நாளேடு தெளிவாக வெளியிட்டுள்ளது.<br /><br />டில்லி பாலியல் வன்கொடுமைக்கு உடன் தீர்ப்பு வர வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.<br /><br />மும்பை ஹோட்டலில் பாக். தீவிரவாதிகள் நடத்திய திட்டமிட்ட, உடனே தூக்கில் போட வேண்டும் என்பவர்கள், நாடாளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்ட வழக்கில் பிடிபட்டவர்கள் - கசாப்புகள் போன்றவர்கள் உடனே தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று துள்ளிக் குதிக்கும் பா.ஜ.க., மற்றும் வலது சாரி தீவிரவாதிகள் - இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். படைகள் இந்த மாதிரி வழக்குகளில் சிக்கியவர்கள்மீது ஏன் நீதி விசாரணை - வழக்குகள் - நத்தை வேகத்தில் நகர வேண்டும்?<br /><br />பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான குற்றவாளிகளான பிரபல ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., முன்னணித் தலைவர்கள் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்று வழக்கு - விசாரணை ஜவ்வு மிட்டாய் மாதிரி ஏன் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆக வேண்டும்? <br /><br />வெள்ளி விழா வரட்டும் என்று மத்திய அரசு காத்திருக்கிறதோ என்ற கேள்வி பொதுநல ஆர்வலர்களிடமிருந்து நீண்ட காலமாகவே கிளம்பி நிலை கொண்டு, இன்னமும் விடை கிடைக்காதவைகளாக இருக்கிறது.<br /><br /><b>தீவிரவாதம் என்றாலே இஸ்லாமியர்கள்தான் என்பது போன்ற ஒரு படத்தை நாடு முழுவதும் ஊடகங்களும், இத்தகைய மதவெறி அரசியல்வாதிகளும் வரைந்து காட்டுவதில் பெரு வெற்றி அடைந்துள்ளார்கள்.</b><br /><br />மத்தியில் உள்ள அதிகார வர்க்கம் முழுக்க இதில் காவி உணர்வு கொண்ட உயர் ஜாதியினராகவே உள்ளதால், காவல்துறை, விசாரணைத் துறையில் முன்பிருந்த பா.ஜ.க. ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட தங்கள் ஆதரவு, அனுதாபங் கொண்ட பலரும், அதே போல நீதித்துறையில் அந்த ஆட்சி பருவத்தில் இடம் பெற்றவர்களும், தற்போதுள்ள ஆட்சியின் கீழ் பணிபுரியும் பல உயர் அதிகாரிகள் நீதித்துறையில் உள்ளோரும், ஒரு வேளை அடுத்து அவர்கள் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது என்று மனதிற்குள் கணக்குப் போட்டு, செயலை மந்தப்படுத்துவதும் தான் இந்த மெத்தனத்திற்கு முக்கியக் காரணங் களாக இருக்க வேண்டும்!<br /><br /><b>நீதி வழங்குவதில், குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்குவதில் ஏன் இரட்டை மனப்பான்மையான ஜாதிய மனுதர்மப் பார்வை இருக்க வேண்டும்?<br /><br />தாங்களே முன்னின்று கலவரங்கள், தீ வைப்புகள், மக்களை அழிக்க வெடிகுண்டு களை நட்டு வைத்து வெடிக்கச் செய்து, பழியை பிற மக்கள் மீது போட்டு, மதக் கலவரங்களைத் தூண்டுவதில் மிகப் பெரிய தேசியக் குற்றம் - சமூக விரோத நடவடிக்கை வேறு உண்டா?</b><br /><br />எனவே மத்திய அரசின் உள்துறை இந்த வழக்குகளை விரைந்து நடத்தி குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க ஆவன செய்ய உடனே முன்வர வேண்டும்.<br /><br />கி.வீரமணி <br />தலைவர்,<br />திராவிடர் கழகம் <br />சென்னை 16.1.2013<br /><br />SOURCE: http://www.viduthalai.in/headline/52798-2013-01-16-09-42-59.html<br />UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-25114896891737881082013-01-18T07:37:57.851+03:002013-01-18T07:37:57.851+03:00நீங்கள் புரிந்து கொள்ளவில்லை, பாலியல் தொழில் வேண்ட...நீங்கள் புரிந்து கொள்ளவில்லை, பாலியல் தொழில் வேண்டாம் என்பது எனது விருப்பம், ஆனால் பாலியல் தொழில் நடைபெறுகின்றது என்பது உலக வழக்கம், வளைகுடா நாடுகளில் கூட பாலியல் தொழில் நடந்த வண்ணமே உள்ளது, மேம்போக்காக இல்லை எனக் கூறினால் கூட திரைமறைவில் இருக்கவேச் செய்கின்றது, தமிழகத்தில் பக்தி மணம் பேசும் பல தலைகள் பட்டாயவுக்கு பறந்து விட்டு வருகின்றன .. மறுப்பதற்கு இல்லை .. ஆகையால் பாலியல் தொழிலாளரின் உடல், மனம், உடைமைகளை காக்க சட்டப் பாதுகாப்பு அவசியம், பாலியல் தொழிலைக் குறைக்க ( அழிக்க முடியாது ) சமூக மாற்றம் அவசியம்.. விபச்சாரிகளை கொல்லும் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும், ஏனெனில் உங்களில் எவர் பாவம் செய்யாதவர் அவள் மீது கல்லெறியுங்கள் என ஈஸா நபி சொன்னது இன்றும் பொருந்துகின்றது.. நன்றிகள் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-47180546880058854262013-01-18T07:35:00.736+03:002013-01-18T07:35:00.736+03:00நீங்கள் புரிந்து கொள்ளவில்லை, பாலியல் தொழில் வேண்ட...நீங்கள் புரிந்து கொள்ளவில்லை, பாலியல் தொழில் வேண்டாம் என்பது எனது விருப்பம், ஆனால் பாலியல் தொழில் நடைபெறுகின்றது என்பது உலக வழக்கம், வளைகுடா நாடுகளில் கூட பாலியல் தொழில் நடந்த வண்ணமே உள்ளது, மேம்போக்காக இல்லை எனக் கூறினால் கூட திரைமறைவில் இருக்கவேச் செய்கின்றது, தமிழகத்தில் பக்தி மணம் பேசும் பல தலைகள் பட்டாயவுக்கு பறந்து விட்டு வருகின்றன .. மறுப்பதற்கு இல்லை .. ஆகையால் பாலியல் தொழிலாளரின் உடல், மனம், உடைமைகளை காக்க சட்டப் பாதுகாப்பு அவசியம், பாலியல் தொழிலைக் குறைக்க ( அழிக்க முடியாது ) சமூக மாற்றம் அவசியம்.. விபச்சாரிகளை கொல்லும் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும், ஏனெனில் உங்களில் எவர் பாவம் செய்யாதவர் அவள் மீது கல்லெறியுங்கள் என ஈஸா நபி சொன்னது இன்றும் பொருந்துகின்றது.. நன்றிகள் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-85824810823371461072013-01-18T07:27:08.539+03:002013-01-18T07:27:08.539+03:00பாலியல் சமன்பாடு சிதறும் பட்சத்தில் பாலியல் தொழிலு...பாலியல் சமன்பாடு சிதறும் பட்சத்தில் பாலியல் தொழிலும், பாலியல் வன்முறைகளும் பெருகும் மதமோ, சட்டங்களே கட்டுப்படுத்தாது. பாலியல் பசி வந்தால் எல்லாம் பறக்கும், மதங்களும், கலாச்சாரங்களும் ஆண்களின் நடத்தையை ஆளுமை செய்தாலும் அடிப்படையில் பாலுணர்வு அவசியம், உன்னதம். பாலுணர்வை குடி மயக்கதோடு ஒப்பிடுவது சரியல்ல, சிலக் கலாச்சாரங்களில் பெண்ணை மணந்து சுகித்துவிட்டு தூக்கி எறிகின்றார்கள், சிலக் கலாச்சாரங்களில் பணம் கொடுத்து ஓரிரவோடு முடிக்கின்றார்கள்,. பாலியல் பலாத்காரத்தை நோக்கினால் பழக்க வழக்கம், கல்வியறிவு, பாலியல் பகுத்தறிவு போன்றவை முறையாகப் பயிற்றுவிக்காததே காரணம். மேற்சொன்ன புள்ளிவிவர எத்தகைய ஆதாரப் பூர்வமானது என அறியேன், ஆனால் அந்த நாடுகள் எல்லாம் மதவாதங்கள் நிறைந்த நாடுகள் என்பதை தெளிவாக்கியுள்ளன. மதம் சாரா சீனாவில் பாலியல் வன்முறை குறைவாக உள்ளமைக்கு என்னக் காரணம் என்பதை அறியவும் அவா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-53297326566183968392013-01-18T07:25:46.822+03:002013-01-18T07:25:46.822+03:00பாலியல் சமன்பாடு சிதறும் பட்சத்தில் பாலியல் தொழிலு...பாலியல் சமன்பாடு சிதறும் பட்சத்தில் பாலியல் தொழிலும், பாலியல் வன்முறைகளும் பெருகும் மதமோ, சட்டங்களே கட்டுப்படுத்தாது. பாலியல் பசி வந்தால் எல்லாம் பறக்கும், மதங்களும், கலாச்சாரங்களும் ஆண்களின் நடத்தையை ஆளுமை செய்தாலும் அடிப்படையில் பாலுணர்வு அவசியம், உன்னதம். பாலுணர்வை குடி மயக்கதோடு ஒப்பிடுவது சரியல்ல, சிலக் கலாச்சாரங்களில் பெண்ணை மணந்து சுகித்துவிட்டு தூக்கி எறிகின்றார்கள், சிலக் கலாச்சாரங்களில் பணம் கொடுத்து ஓரிரவோடு முடிக்கின்றார்கள்,. பாலியல் பலாத்காரத்தை நோக்கினால் பழக்க வழக்கம், கல்வியறிவு, பாலியல் பகுத்தறிவு போன்றவை முறையாகப் பயிற்றுவிக்காததே காரணம். மேற்சொன்ன புள்ளிவிவர எத்தகைய ஆதாரப் பூர்வமானது என அறியேன், ஆனால் அந்த நாடுகள் எல்லாம் மதவாதங்கள் நிறைந்த நாடுகள் என்பதை தெளிவாக்கியுள்ளன. மதம் சாரா சீனாவில் பாலியல் வன்முறை குறைவாக உள்ளமைக்கு என்னக் காரணம் என்பதை அறியவும் அவா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-71544284721114742252013-01-18T05:37:25.854+03:002013-01-18T05:37:25.854+03:00@இக்பால் செல்வன் ///பெண்ணின் உடலை வியாபாரப் பொருளா...@<a href="#c4221920722030127265" rel="nofollow">இக்பால் செல்வன்</a> ///பெண்ணின் உடலை வியாபாரப் பொருளாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை, அது மனித உரிமைகளுக்கு விரோதமான செயல்.///-------------சபாஷ்...! <br /><br />ஆக, இப்படி தெளிவாக கூறிவிட்டு... அதற்கு அப்படியே உல்ட்டாவாக... <br /><br />///பாலியல் தொழிலாளர்களுக்கு சட்டப்பாதுக்காப்பு அவசியம் ///<br /><br />இப்படியும் சொன்னால் எப்படி இக்பால் செல்வன்..?<br /><br />உங்களுக்கே "உடன்பாடு இல்லாத ஒரு வியாபாரத்துக்கு"...<br />"மனித உரிமைகளுக்கு விரோதமான செயல்" ஒன்றுக்கு... <br />"சட்டப்பாதுக்காப்பு அவசியம் " என்று கேட்கிறீர்களே இக்பால் செல்வன்..!?! <br />இது சரியா..? <br />இதுதான் தெளிவான சிந்தனை போக்கா..? <br />ஆக்கப்பூர்வமான விடை காணும்வரை அமைதியாக சிந்திக்கவும். <br /><br /><b>///பாலியல் தொழில் பாலியல் பலாத்காரங்களைக் குறைக்கும் என்றால் இல்லை என்பதே என் பதில்.///<br /><br />-----------கருத்துக்கு நன்றி. இதுதான் பதிவு.</b>~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-42219207220301272652013-01-18T05:18:55.527+03:002013-01-18T05:18:55.527+03:00பாலியல் தொழிலுக்கு சட்டப் பாதுக்காப்பு அவசியமே என்...பாலியல் தொழிலுக்கு சட்டப் பாதுக்காப்பு அவசியமே என்றக் கருத்தில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை, ஆனால் பாலியல் தொழில் பாலியல் பலாத்காரங்களை குறைக்கும் என்பது ஒரு மாயக் கருத்தே ஆகும். பாலியல் பலாத்காரங்களுக்கு மிக முக்கியமான காரணம் பாலியல் கல்வி இல்லாமையும், ஆணாதிக்க சமூகக் கட்டமைப்புமே ஆகும். பெண்ணின் உடலை வியாபாரப் பொருளாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை, அது மனித உரிமைகளுக்கு விரோதமான செயல்.<br /><br />அதே சமயம் பாலியல் தொழிலை அனுமதிக்காத தேசங்களில் கூட திரைமறைவாக பாலியல் வியாபாரங்கள் திணிக்கப்பட்டும் நடத்தப்பட்டும் வருகின்றது. அத்தகைய தேசங்களில் பாலியல் தொழிலாளிகளின் உரிமைகளை காப்பதற்கு எவ்வித சட்டப் பாதுக்காப்பு இல்லாமலேயே இருக்கின்றது. <br /><br />ஆக ! பாலியல் தொழிலாளர்களுக்கு சட்டப்பாதுக்காப்பு அவசியம் என்றால் ஆம் என்பதே எனது பதில்.<br /><br />பாலியல் தொழில் பாலியல் பலாத்காரங்களைக் குறைக்கும் என்றால் இல்லை என்பதே என் பதில்.<br /><br />அனைவரையும் மணம் முடித்துவிட்டால் பாலியல் பலாத்காரங்கள் குறையும் என்றால் அதுவும் இல்லை என்றே பதில்.<br /><br />பெண்ணை தனது சக்தியால் அடக்கலாம் என்ற ஆணாதிக்க மனோபாவமே பாலியல் வன்முறைகளுக்கு அடிப்படைக் காரணம். <br /><br />நன்றிகள் !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-51330074912402328422013-01-18T03:55:58.872+03:002013-01-18T03:55:58.872+03:00@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
//அதென்ன, சகோ.ச...@<a href="#c395403742055286747" rel="nofollow">~முஹம்மத் ஆஷிக் citizen of world~</a><br />//அதென்ன, சகோ.சாஹா "சி.பி.பி."..?//<br /><br />அது இன்னொரு போலிசு குரூப்பு.<br /><br />--<br />சஹா, சென்னை.Saha, Chennaihttps://www.blogger.com/profile/17418965362750125543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-82642687361569728052013-01-18T02:51:23.669+03:002013-01-18T02:51:23.669+03:00@UNMAIKAL////////////ஆகையால் அரசாங்கமே இனி பெண்களு...@<a href="#c6084701318660153914" rel="nofollow">UNMAIKAL</a>////////////ஆகையால் அரசாங்கமே இனி பெண்களுக்கு ஒரு விபச்சாரவிடுதி இருப்பதுபோல் ஆண்களுக்கும் ஒன்று தேவை.<br />அங்கே தனக்கு தேவையானவர்களை தேர்ந்தெடுத்து தன் பசியை தீர்த்துக்கொள்ளட்டும் பெண்கள்!<br />அப்போதாவது கற்பு என்றால் என்னவென்று இவர்களுக்கு புரிகிறதா பார்ப்போம்! ////////////---------------செம்மை கவுண்ட்டர் அட்டாக்..! <br />இன்னும் புரியாதவங்க யாரும் இருக்கீங்களா..? ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-67269147507651103582013-01-18T02:48:43.516+03:002013-01-18T02:48:43.516+03:00@சுவனப் பிரியன்அலைக்கும் சலாம், //நாம் நமது பணியை...@<a href="#c5266254049954027816" rel="nofollow">சுவனப் பிரியன்</a>அலைக்கும் சலாம், //நாம் நமது பணியை செய்து கொண்டேயிருப்போம். //---ஆம்,சகோ.சுவனப்பிரியன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com