tag:blogger.com,1999:blog-7646950909716172211.post2774170578530135185..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்-3~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-57201109311545036972011-03-01T23:30:54.891+03:002011-03-01T23:30:54.891+03:00@இக்பால் செல்வன் ///இவர்கள் அனைவரும் மூன்றாம் பாலி...@<a href="#c4529377042545769218" rel="nofollow">இக்பால் செல்வன்</a> ///இவர்கள் அனைவரும் மூன்றாம் பாலினம் இல்லை என்பதை விளக்கியது அருமை..///---மிக்க நன்றி சகோ.இக்பால் செல்வன். <br /><br />////ஜெனிடிக் மேக்கப்பினால் மூன்றாம் பாலினமாகவும், மனவியலாக ஓரினச்சேர்க்கையாளர்களும் இயற்கையானவர்கள் என்பது எனது வாதம்////---இங்கே தான் நமக்குள்ளே முரண்...! <br /><br />அது பிறவிக்குறைபாடு என்பதே என் லாஜிக்கலான(4ம் & 5ம் பதிவுகள்)வாதம்..! ஆனால், நீங்கள் மூன்றாம் பாலினம் என முரண்படுகிறீர்கள். அதனால்தான் இத்தனை சீரழிவுகளும் குழப்பங்களும் உலகில் உண்டாகியுள்ளன.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-45293770425457692182011-03-01T22:32:02.437+03:002011-03-01T22:32:02.437+03:00வேகமாக படிப்பது எனது பழக்கம், அது மட்டுமின்றி ஏற்க...வேகமாக படிப்பது எனது பழக்கம், அது மட்டுமின்றி ஏற்கனவெ உயிரியர்ல் துறையில் இருப்பதால், நீங்கள் கூறியவதை எளிதில் விளங்கிக் கொள்ள முடிந்தது... அதாவது இவர்கள் அனைவரும் மூன்றாம் பாலினம் இல்லை என்பதை விளக்கியது அருமை.. ஆனால் ஜெனிடிக் மேக்கப்பினால் மூன்றாம் பாலினமாகவும், மனவியலாக ஓரினச்சேர்க்கையாளர்களும் இயற்கையானவர்கள் என்பது எனது வாதம். அதனை விளக்கி ஒரு பதிவு போட்டால் பலர் தெளிவடையக்கூடும் ......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-19750980296103692302011-02-24T16:14:29.103+03:002011-02-24T16:14:29.103+03:00சகோ.இக்பால் செல்வன்... இருபது நிமிடங்களில் நான்கு ...சகோ.இக்பால் செல்வன்... இருபது நிமிடங்களில் நான்கு பதிவை படித்திருக்கிறீர்கள்...அடுத்த நாற்பது நிமிடங்களில் மிக நீளமாக ஐந்து பின்னூட்டங்கள்..! நல்ல வேகம்தான்... ஆனால், விவேகமாய் இல்லையே சகோ.இக்பால் செல்வன்..?<br /><br />பின்னூட்டம்-23 <br />முற்றிலும் தவறான புரிதல். காரணம் பதிவையோ இணைப்பு சுட்டிகளையோ படிக்க வில்லை.<br /><br />பின்னூட்டம்-24<br />//இவர்களும் மூன்றாம் பாலினம் இல்லை.........//<br />//இவர்களும் மூன்றாம் பாலினம் இல்லை...//--நன்றி சகோ. பதிவுகள் இதைத்தான் கூறுகின்றன. தலைப்பையாவது படித்திருக்கலாம் சகோ.<br /><br />///இதே போல turner syndrome எனப்படும் ஒரு குறைப்பாடும் உள்ளது.///--இரண்டாம் பதிவில் சொல்லியுள்ளேன்.<br /><br />//சில நேரங்களில் ஹார்மோன் சிகிச்சைத் தரப்படும். ஆனால் பாலுறவில் ஈடுபடுவது கடினம். ஆனால் தற்சமயம் இதனையும் சரி செய்து அவர்களுக்கு முட்டை கடன் வாங்கி கருத்தரிக்க வைக்கின்றார்கள். கர்ப்பப் பை நன்றாகவே இருக்கும்..................//--மேலதிக தகவல்களுக்கு மிக்க நன்றி சகோ.இக்பால்.<br /><br />பின்னூட்டம்-25<br />//ஆஷிக்கின் இந்தப் பதிவை ஏற்க முடிகிறது. தான் ஆணா ? பெண்ணா ? மூன்றாம் பாலினமா என்பதை மருத்துவ உதவியோடு தான் நிரூபிக்க முடியும்.//--நன்றி சகோ. இக்பால் செல்வன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-20600613799301519002011-02-24T07:40:50.338+03:002011-02-24T07:40:50.338+03:00ஆஷிக்கின் இந்தப் பதிவை ஏற்க முடிகிறது. தான் ஆணா ? ...ஆஷிக்கின் இந்தப் பதிவை ஏற்க முடிகிறது. தான் ஆணா ? பெண்ணா ? மூன்றாம் பாலினமா என்பதை மருத்துவ உதவியோடு தான் நிரூபிக்க முடியும்.<br /><br />அதனால் பெற்றோர்கள் பிள்ளைகள் பருவ வயதை எய்ததும் அவர்களை மருத்துவரிடம் பரிசோதித்துப் பார்ப்பது நல்லது. <br /><br />ஆனால் ஒரு பாலினம் இயறகையாக உள்ளவர்களையும், திருநங்கைகளையும் பிற பாலியல் குறைப்பாடு உடையவர்களையும் பகுத்தாய்வது மிகவும் கடினம் இதற்கு மருத்தவர், மனநல ஆலோசகர் ஆகிய இருவரிடம் பரிசோதித்துக் கொள்வது நலம்.<br /><br />ஒரு பாலினத்தவராய் இருந்தால், திருநங்கையாய் இருந்தால் தெருவில் விட்டு விடுவீர்களா? அவர்களின் பாலியல் அடையாளத்தை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-68750292617909522852011-02-24T07:35:41.894+03:002011-02-24T07:35:41.894+03:00XX male syndrome எனப்படுவது புறத்தோற்றத்தில் ஆணாகவ...XX male syndrome எனப்படுவது புறத்தோற்றத்தில் ஆணாகவும், ஆனால் genetic make up பெண்ணாகவும் இருப்பவர்கள். இவர்களும் ஹிஜ்ராக்களும் ஒன்றே இல்லை. இவர்கள் முழுமையான பெண் ஜீன்களை உடையவர்கள்..... அல்லது இவர்களின் X chromosome-யில் ஒரு சில ஜீன்கள் ஆண் குரோமோசோமைப் போன்று செயல்படலாம். அதனால் இவர்கள் ஆண்களோ மூன்றாம் பாலினமோ இல்லை....... இதனை உறுதி செய்ய ஜீன் டெஸ்ட் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.......... இவர்களும் மூன்றாம் பாலினம் இல்லை.........<br /><br />இது மட்டுமில்லை Swyer syndrome எனப்படும் புறத்தோற்றத்தில் பெண்ணாகவும் ஆனால் ஆண் கோனாட்கள் இருக்கும். இவர்களும் குரோமோசோமாக ஆண் இல்லை. பெண் தான். இவர்களுக்கும் சிகிச்சை உண்டு.......... இவர்களும் மூன்றாம் பாலினம் இல்லை...<br /><br />இதே போல turner syndrome எனப்படும் ஒரு குறைப்பாடும் உள்ளது. அதாவது இது பலவகை உண்டு, இவை மிககும் அரிதான ஒன்று. இவற்றில் பெரும்பானமையானவை மோனோசோமி அதாவது வெறும் X குரோமோசோம் மட்டுமே இருக்கும். அதாவது ஒரு sex chromosome இருக்கவே இருக்காது. அவர்கள் பெண் புறத்தோற்றத்திலே இருப்பார்கள்.... ஆனால் ஓவரி இருக்காது அல்லது செயல் இழந்து இருக்கும். உதிரப் போக்கு இருக்காது. இவர்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவு... சில நேரங்களில் ஹார்மோன் சிகிச்சைத் தரப்படும். ஆனால் பாலுறவில் ஈடுபடுவது கடினம். ஆனால் தற்சமயம் இதனையும் சரி செய்து அவர்களுக்கு முட்டை கடன் வாங்கி கருத்தரிக்க வைக்கின்றார்கள். கர்ப்பப் பை நன்றாகவே இருக்கும்.....................Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-70661018775557948122011-02-24T07:25:35.145+03:002011-02-24T07:25:35.145+03:00Androgen insensitivity syndrome என்பது ஆண் அதாவது ...Androgen insensitivity syndrome என்பது ஆண் அதாவது ஆணே தான். அவர்களை XY பெண் எனக்கூறுவது பிழை. அவர்கள் genetic made ஆணே தான். அவர்களுக்கு ஆண் புறத்தோற்றத்தைத் தரும் ஹார்மோன்கள் சுரப்பதில்லை. அவ்வளவே அவர்கள் ....திருநங்கைகளோ, ஒரு பால் ஆணோ அல்ல !!! சாந்துப் பொட்டு திரைப்படத்தில் வரும் திலிப்பைப் போன்று. இவர்கள் தம்மை தான் பெண்ணாக நினைக்க மாட்டார்கள், ஆணாகவே நினைப்பார்கள் ஆனால் பேடியாக ( வன்சொல்லால் விளிக்கவில்லை ) இருப்பார்கள். இவர்களை மூன்றாம் பாலினத்தில் சேர்க்க முடியாது. அவர்களை XY பெண் என்றும் கூறுவது மிகத்தவறு... இதற்கு ஹார்மோன் சிகிச்சை உண்டு. சில நேரங்களில் அவர்களுக்கு பெண்ணுறுப்பு இருக்கும் அல்லது ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள் இருக்கும். அவர்களுக்கு கர்ப்பப் பையே இருக்காது. இவர்களும் ஹிஜ்ராக்களும் அல்லது திருநங்கைகளும் ஒன்றா ? நிச்சயமாக இல்லை.....<br /><br />அடுத்ததுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-82583379257722121272011-02-22T16:44:44.689+03:002011-02-22T16:44:44.689+03:00@ஜேஜேஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஜேஜே...//இது (அர...@<a href="#c3194385718355260274" rel="nofollow">ஜேஜே</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... <br />சகோ.ஜேஜே...//இது (அரவாணிகள்) போன்று உள்ள மக்களை இஸ்லாம் கொள்ள சொல்கிறது என்று எழுதி இருந்தார்.//--தவறு.தவறு.<br /><br />//குறை மாதத்தில் பிறந்த காரணத்தினால் (ஒரு மாதம் முன்பு) இப்படி நடந்து விட்டதோ என்று ஐயம் இருந்து வருகிறது.//--இல்லை சகோ.ஜேஜே. <br /><br />Penis length is determined early in fetal development <br /><br />http://insciences.org/article.php?article_id=6441<br /><br />கரு உண்டான ஏழாவது வாரமே ஆண் பாலினபெருக்க உறுப்பு உண்டாக ஆரம்பித்துவிடும். இந்த சமயம் ஆண்ட்ரோஜென்-டெஸ்ட்டோஸ்டிரோன் அளவைப்பொருத்துத்தான் அதன் அளவு பின்னாளில் வாழ்வு முழுதும் இருக்குமாம். <br /><br />அதேநேரம், கடைசி ஒன்றரை மாதங்களுக்கு முன்பே அதற்கு ஏற்கனவே அனைத்து உறுப்புக்களும் சரியாக அமைந்து விடுகிறது. குழந்தை சும்மா பாதுகாப்பான ஒரு இடத்தில் ஊட்டமாய் எல்லா பக்கமும் ஒரேசீராய் வளரும்... அவ்வளவுதான்.<br /><br />http://smartmomma.com/stages-of-pregnancy.htm<br /><br />இதில் வேறு என்னென்ன குளறுபடிகள் உண்டு என்பதை விளக்கமாய் அறிய...<br />http://www.drgreene.com/qa/penis-size-defined~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-31943857183552602742011-02-22T12:42:20.387+03:002011-02-22T12:42:20.387+03:00அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் முஹம்மத் ஆஷிக் அவர்களு...அஸ்ஸலாமு அலைக்கும்,<br />சகோதரர் முஹம்மத் ஆஷிக் அவர்களுக்கு,<br />அல்ஹம்துலில்லாஹ், இந்த கட்டுரை வரைவதற்கு எவளவு உழைத்துள்ளீர்கள் என்று கட்டுரையில் மிளிரும் வார்த்தைகளில் புரிகிறது. மிகவும் ஆவலாக உள்ளேன் இதற்க்கு இஸ்லாம் கூறும் தீர்ப்பு என்னவென்று. எங்கோ ஓரிடத்தில் எதோ ஒரு பின்னோட்டத்தில் படித்த நியாபகம் ஒரு நாத்திக வாதி எழுதிய பின்னூட்டம் அது .இது (அரவாணிகள்) போன்று உள்ள மக்களை இஸ்லாம் கொள்ள சொல்கிறது என்று எழுதி இருந்தார்.<br /><br />சில வருடங்களுக்கு முன்பு எனக்கு தெரிந்த ஒரு நண்பருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆண் உறுப்பு மிகவும் சிறியதாக உடலோடு ஒட்டிய அளவில் துருத்தி கொண்டு இருந்தது. மேலும் அது ஐந்து நாட்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தது. மருத்துவர்கள் கூற்றின்படி ஆணா பெண்ணா என்று கண்டறியும் சோதனை செய்ய மும்பைக்கு அதன் ரிப்போர்ட் அனுப்பி வைக்க பட்டு அந்த குழந்தை இறந்தவுடன் அதன் பரிசோதனை வந்தது. அது 100 சதவிகிதம் ஆண் என்று பரிசோதனை அறிக்கை வந்தது. ஆனால் உறுப்பு மட்டும் வளராமல் குறை மாதத்தில் பிறந்த காரணத்தினால் (ஒரு மாதம் முன்பு) இப்படி நடந்து விட்டதோ என்று ஐயம் இருந்து வருகிறது. இதை பற்றியும் ஒரு சில விளக்கம் கொடுக்கவும்.<br /><br />நன்றியுடன்<br />சகோ ஜே ஜே.Unknownhttps://www.blogger.com/profile/13538071229786272129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-64359659187253651792011-02-21T15:59:06.907+03:002011-02-21T15:59:06.907+03:00@ரஹீம் கஸாலி அலைக்கும் ஸலாம் வரஹ்... நன்றி சகோ...
...@<a href="#c4664854475901856457" rel="nofollow">ரஹீம் கஸாலி</a> அலைக்கும் ஸலாம் வரஹ்... நன்றி சகோ...<br /><br />அடடே..! குழந்தை தந்தையை 'அறிமுகப்படுத்தி'விட்டதே..! <br /><br />(தனியாக வந்திருந்தால் வேறு யாரோ என்று நினைத்திருப்பேனோ ...அவ்வ்வ்வ்வ்)~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-8392861752930678602011-02-21T15:53:55.032+03:002011-02-21T15:53:55.032+03:00@Issadeen Rilwan - Changes Do Club//நிறைய சொல்லிவ...@<a href="#c3191255054406903527" rel="nofollow">Issadeen Rilwan - Changes Do Club</a>//நிறைய சொல்லிவிட்டீர்கள்//--சகோ.ரிள்வான். மருத்துவ அறிவியல் சம்பந்தமாக என்று நினைக்கிறேன்.<br /><br />//இதற்கு என்ன தான் சரியான முடிவு? என்ற தொடருக்கு காத்திருக்கின்றேன்//--அதுதான் இப்போது நமக்கும் சமூகத்துக்கும் ரொம்ப முக்கியம். ஆனால், அதற்கு முன்னாள், சில தரப்பினரை சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது சகோ..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-7090756626247805752011-02-21T15:48:43.261+03:002011-02-21T15:48:43.261+03:00@சுல்தான்//நல்ல விளக்கங்கள். ஜஸாகல்லாஹ்.
3 பதிவுகள...@<a href="#c1115215910377788760" rel="nofollow">சுல்தான்</a>//நல்ல விளக்கங்கள். ஜஸாகல்லாஹ்.<br />3 பதிவுகளையும் இன்னும் பொறுமையாக படிக்க வேண்டும்.//--ஹைய்யாக்கலாஹ்... சகோ.சுல்தான்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-9495048413637835822011-02-21T15:47:31.958+03:002011-02-21T15:47:31.958+03:00@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்... //இது போன்று...@<a href="#c5774444128288120613" rel="nofollow">சுவனப்பிரியன்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்... //இது போன்று இன்னும் நிறைய எழுதுங்கள்.//--இன்ஷாஅல்லாஹ்... சகோ.சுவனப்பிரியன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-5869856022666409482011-02-21T15:45:08.962+03:002011-02-21T15:45:08.962+03:00@இளம் தூயவன்//தொடருங்கள்.//--நன்றி சகோ.@<a href="#c3250281800625448739" rel="nofollow">இளம் தூயவன்</a>//தொடருங்கள்.//--நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-24597190107505599492011-02-21T15:44:02.839+03:002011-02-21T15:44:02.839+03:00@Anonymous//Where are those so called athiests?//-...@<a href="#c4616386586032882481" rel="nofollow">Anonymous</a>//Where are those so called athiests?//--The 'Anonymous' option is kept closed at present. Sorry, brother Rizwan. I've been forced to do so.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-32913626269229473192011-02-21T15:40:38.666+03:002011-02-21T15:40:38.666+03:00@அந்நியன் 2//வட இந்தியாவிற்கு நாம் ரயிலில் பயணம் ச...@<a href="#c2791061667078073184" rel="nofollow">அந்நியன் 2</a>//வட இந்தியாவிற்கு நாம் ரயிலில் பயணம் செய்ய நேரிட்டால்//--அடாடா...அதெயேன் கேட்கறீங்க சகோ. நான் ரெண்டு வருஷம் (2000-1) ஹால்டியாவில் (மேற்குவங்கம்) வேலை பார்த்த போது ஹவுரா மெயிலில் அவ்வப்போது போக வேண்டி வரும். <br /><br />ஆந்திரா, ஒரிஸ்ஸா இங்கெல்லாம் பயங்கர தொல்லை... பணம் கேட்டு கும்மி... யாராவது 'பணம் இல்லை' என்றாலோ... பாவம், அவர் படாதபாடு படுத்தப்படுவார். <br /><br />சிலர் இவர்களிடம் இருந்து தப்பிக்க டாய்லெட்டில் ஒளிந்து கொள்வார்கள். அங்கும் இடமில்லை என்றால், தூங்குவது போல நடிப்பார்கள். அவர்களை எழுப்புகிறேன் பேர்வழி என்று 'இவர்கள்' அவர்களின் உடலைத்தொட்டு பண்ணுகிற அழிச்சாட்டியம்... ம்ஹூம்... பேசாமல் அவர்கள் ஐந்தோ பத்தோ கொடுத்திருக்கலாம்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-1300195870647929002011-02-21T15:23:55.932+03:002011-02-21T15:23:55.932+03:00@உதயம்//எழுத்து நடையிலும் ஒரு நிதானம் வந்துள்ளது. ...@<a href="#c3703795308016516420" rel="nofollow">உதயம்</a>//எழுத்து நடையிலும் ஒரு நிதானம் வந்துள்ளது. (பழைய பின்னூட்டவாதி போலல்ல)//<br /><br />//உங்கள் அறிவு மேலும் விசாலமடையவும் அது பலருக்கும் பலன் பெறவும் வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.//--ஆமீன். <br /><br />சகோ.உதயம், உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. <br />ஆனால், அதற்கெல்லாம் தகுதியானவன்தானா? இனி அவற்றை தக்க வைப்பதே பெரும்பாடு சகோ.<br /><br />இதைப்பற்றி நீண்ட நாளாய் எழுதத்தான் நினைத்திருந்தேன். குறிப்பாய் டிசம்பர்-1, உலக எய்ட்ஸ் தினத்திலிருந்தே ஆரம்பிக்கலாம் என்றுதான் திட்டம். ஆனால்... தயக்கம். காரணம்: விஷயம் அப்படி. <br /><br />'எங்கே என்னைப்பற்றி தவறான பிம்பம் வந்துவிடுமோ' என்று..! இன்னும் கம்பி மேல்தான் நடக்க வேண்டியுள்ளது சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-56437696123070026412011-02-21T15:06:26.017+03:002011-02-21T15:06:26.017+03:00@ஹுஸைனம்மா//ஆச்சரியங்கள். அதிர்ச்சிகள்.//--எனக்கும...@<a href="#c4819126871942584724" rel="nofollow">ஹுஸைனம்மா</a>//ஆச்சரியங்கள். அதிர்ச்சிகள்.//--எனக்கும்தான் சகோ. //தொடருங்கள்.//--மிக்க நன்றி.சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-45529842409878303282011-02-21T15:04:23.296+03:002011-02-21T15:04:23.296+03:00@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//நடுநிலையளர்கள்...@<a href="#c7792064447510682716" rel="nofollow">ஹைதர் அலி</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...<br />//நடுநிலையளர்கள் இப்பதிவை விளங்கி கொள்வார்கள்//--மிக்க நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-46648544759018564572011-02-21T09:53:25.004+03:002011-02-21T09:53:25.004+03:00அஸ்ஸலாமு அலைக்கும்(வராஹ்) அருமையா அலசியிருக்கீங்க ...அஸ்ஸலாமு அலைக்கும்(வராஹ்) அருமையா அலசியிருக்கீங்க நண்பரே....ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-31912550544069035272011-02-21T08:29:29.087+03:002011-02-21T08:29:29.087+03:00அல்ஹம்துலில்லாஹ், நிறைய சொல்லிவிட்டீர்கள், இதற்கு ...அல்ஹம்துலில்லாஹ், நிறைய சொல்லிவிட்டீர்கள், இதற்கு என்ன தான் சரியான முடிவு? என்ற தொடருக்கு காத்திருக்கின்றேன்.Issadeen Rilwan https://www.blogger.com/profile/03332786589211972011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-11152159103777887602011-02-21T00:48:45.720+03:002011-02-21T00:48:45.720+03:00நல்ல விளக்கங்கள். ஜஸாகல்லாஹ்.
3 பதிவுகளையும் இன்னு...நல்ல விளக்கங்கள். ஜஸாகல்லாஹ்.<br />3 பதிவுகளையும் இன்னும் பொறுமையாக படிக்க வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-57744441282881206132011-02-21T00:41:04.610+03:002011-02-21T00:41:04.610+03:00அஸ்ஸலாமு அலைக்கும்!
பயனுள்ள பதிவுகள் மூன்றும் தோழ...அஸ்ஸலாமு அலைக்கும்!<br /><br />பயனுள்ள பதிவுகள் மூன்றும் தோழரே! வாழ்த்துக்கள். இது போன்று இன்னும் நிறைய எழுதுங்கள்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-32502818006254487392011-02-20T21:54:50.528+03:002011-02-20T21:54:50.528+03:00நல்ல விளக்கங்கள், தொடருங்கள்.நல்ல விளக்கங்கள், தொடருங்கள்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-46163865860328824812011-02-20T20:10:06.074+03:002011-02-20T20:10:06.074+03:00Where are those so called athiests?
RizwanWhere are those so called athiests?<br /><br />RizwanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-27910616670780731842011-02-20T19:46:18.394+03:002011-02-20T19:46:18.394+03:00வட இந்தியாவிற்கு நாம் ரயிலில் பயணம் செய்ய நேரிட்டா...வட இந்தியாவிற்கு நாம் ரயிலில் பயணம் செய்ய நேரிட்டால், சில ஸ்டேஷன்ங்களில் கூட்டம் கூட்டமாக இவர்கள் ரயிலில் ஏறி பயணிகளிடம் காசு வசூலிப்பார்கள் என்றும், சேட்டு வீட்டு திருமணங்கள் நடக்கும் இடங்களுக்கு இவர்கள் சென்று அந்த தம்பதியரை ஆசிர்வாதம் செய்து வசூல் வேட்டையும் நடத்துவர் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்.. <br /><br />அதே சமயம் இவர்கள் சிவனின் "உமையொரு பாகன்!" தத்துவத்தை விளக்க வந்த படைப்பாகவே இவர்களை பற்றி மகாபாரததில் கூட குறிப்பு உள்ளது என்று எனது நண்பன் சொல்லுகிறான் !!!<br /><br />ஆணினம் பெண்ணினம் என்று இறைவன் இரு இனத்தைப் படைத்தான் மனிதராக வாழ்வதற்கு,ஆனால் இந்த மூன்றாம் பாலினம் இயற்க்கைக்கு மாற்றமாகவே உள்ளது.<br /><br />நல்லதொரு அலசல் சகோ வாழ்த்துக்கள்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.com