tag:blogger.com,1999:blog-7646950909716172211.post2357322272716851342..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: தனுஷ்-பிரதமர்: 'கொலவெறி' விருந்தின் பின்னணி~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-28316286130623463052012-05-07T02:01:19.769+03:002012-05-07T02:01:19.769+03:00தனுசை பிரதமர் விருந்தில் கலந்து கொண்டது என்னவோ
உ...தனுசை பிரதமர் விருந்தில் கலந்து கொண்டது என்னவோ <br /><br />உண்மைதான் ..ஆனால்.., அவருடன்<br /><br /> தனுஸ் சந்திக்க வாய்ப்பே கிடைக்கவில்லையாம் <br /><br />இதனை தனுஸ் தனது பேட்டியில் கூறியிருந்தார்..,<br /><br />விஜய் அவர்கள் அரபு நாட்டின் செயல்பாடுகளை <br /><br />உங்கள்* என்று குறிப்பிடுவது தவறு ..,நாம் மொழியால் <br /><br />தமிழர்.., தேசியத்தால் இந்தியன்..., நம்பிக்கையால் இஸ்லாமியர்..., <br /><br />அரபியர்களின் நடவடிக்கை எதுவும் எம்மை சாராது ..,<br /><br />அரபியர்கள் தனது நாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டு<br /><br />ஓட்டாண்டியாய் நிற்பது உங்களுக்கு தெரியாதா ..,<br /><br />கச்சா என்னை விலை நிர்ணயிப்பது எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பது <br /><br />குறைப்பது எல்லாம் அரபு அய்யா கையில் இல்லை ..விஜய் விளங்காமல் <br /><br />எழுத கூடாது .. நம்பிக்கை அவரவர் விருப்பம் <br /><br />ஐரோப்பாவில் நடக்கும் அட்டகாசத்துக்கு <br /><br />தமிழக கிருத்துவர்கள் பொறுபேற்க முடியாது அதே போன்றுதான் நாங்களும்அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-85422508057252090362012-01-18T18:18:39.743+03:002012-01-18T18:18:39.743+03:00@Colombo Vijaiy//தங்களின் பரிணாம வளர்ச்சிக்கு உட்...@<a href="#c2668836650774977067" rel="nofollow">Colombo Vijaiy</a>//தங்களின் பரிணாம வளர்ச்சிக்கு உட்படாது,படைக்கும் போதே வியத்தமுடயதாய் படைக்க பட்ட அபார மூளை தான் இவ்வாறு எல்லாம் சிந்தித்து கொண்டு இருக்கிறது....//---மிக்க நன்றி..!<br /><br />எல்லா புகழும் இறைவனுக்கே..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-83850762785545941872012-01-18T18:16:32.336+03:002012-01-18T18:16:32.336+03:00@Colombo Vijaiy//ஆப்பாடகனை ஊக்குவிக்க ஒரு சிறு நட...@<a href="#c2668836650774977067" rel="nofollow">Colombo Vijaiy</a>//ஆப்பாடகனை ஊக்குவிக்க ஒரு சிறு நடவடிக்கையாக இது அமைந்து இருக்கலாம்.//<br /><br />----இத்த்த்த்த்த்தே 'லாம்' ஐத்தான் நானும் பதிவில் ஆங்காங்கே உபயோகித்துள்ளேன்...!<br /><br />நீங்கள் உடைத்தால் காற்றுக்குடம்..<br />நான் உடைத்தால் பொற்குடமா..?<br /><br />என்னங்க லாஜிக் இது...?<br /><br />நன்றாக ஊக்குவிக்கட்டும்.... அந்த ஊக்கை சப்பான் பிரதமர் முன்னாடி விற்றது ஏன்..?<br /><br />இதுக்கு பதில் உண்டா...?<br /><br />'லாம்' இலலாமல் சொல்லலாமே..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-49335513843270499882012-01-18T18:10:49.514+03:002012-01-18T18:10:49.514+03:00@Colombo Vijaiy///முரளிதரன் 800 விக்கெட்டுக்களை(t...@<a href="#c2668836650774977067" rel="nofollow">Colombo Vijaiy</a>///முரளிதரன் 800 விக்கெட்டுக்களை(there no tamil word for wicket ) கைப்பற்றி சாதனை படைத்த போது,முரளிதரன் பாராளுமன்றதிட்கு அழைக்கப்பட்டு மரியாதை செலுத்த பட்டார்.கிரிக்கெட் உலகில் அம்மரியாதையை பெற்ற முதல் வீரரும் அவரே ஆவார்...///----அப்போது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை திறந்து வைத்த ஈரான்காரர்களும் முரளிதரனுடன் சேர்ந்து விருந்து சாப்பிட்டனரா..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-81470098615731432962012-01-18T18:06:05.508+03:002012-01-18T18:06:05.508+03:00@Colombo Vijaiyஎன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாது..???
மறுபட...@<a href="#c2668836650774977067" rel="nofollow">Colombo Vijaiy</a>என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாது..???<br />மறுபடியும் மோதலேர்ந்தா...?<br /><br />ஹலோ...தனுஷை அழைத்து பாராட்டி வைக்கப்படும் விருந்தில்.... சப்பான் பிரதமருக்கு என்னங்காணும் வேலை...?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-26688366507749770672012-01-18T17:27:35.016+03:002012-01-18T17:27:35.016+03:00தமிழ் தான் தங்களின் பிரச்சனையோ???
சரி வருகிறேன் ....தமிழ் தான் தங்களின் பிரச்சனையோ???<br /><br />சரி வருகிறேன் ...தனுஷ் இவ்விருந்துக்கு அழைக்கப்பட்டதன் நோக்கம் தான் என்ன? அண்மையில் முரளிதரன் 800 விக்கெட்டுக்களை(there no tamil word for wicket ) கைப்பற்றி சாதனை படைத்த போது,முரளிதரன் பாராளுமன்றதிட்கு அழைக்கப்பட்டு மரியாதை செலுத்த பட்டார்.கிரிக்கெட் உலகில் அம்மரியாதையை பெற்ற முதல் வீரரும் அவரே ஆவார்...அதே போலவே வெகுசன தொடர்பு சாதனமாகிய ஒரு இனைய தளத்தில் ஒரு ஒரு இந்தியன் சாதனை புரிந்தது அவனது துறையில் அவனால் அடையபெற்ற அதி உச்ச மேதகு நிலை ஆகும்.அவ்வேளையில் நாட்டின் பிரதமரக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை..ஆப்பாடகனை ஊக்குவிக்க ஒரு சிறு நடவடிக்கையாக இது அமைந்து இருக்கலாம்.அதனால்தான் என்னவோ தாங்கள் கூறிய சி.என்.என்,பி.பி.சி தொலைகாட்சிகள் கூட இந்த விடயத்தை ஒரு சிறு விடயமாக பார்க்கும் அதே வேளை தங்களின் பரிணாம வளர்ச்சிக்கு உட்படாது,படைக்கும் போதே வியத்தமுடயதாய் படைக்க பட்ட அபார மூளை தான் இவ்வாறு எல்லாம் சிந்தித்து கொண்டு இருக்கிறது....Vijaiy from colombohttps://www.blogger.com/profile/12847191511269350066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-51733456826480796192012-01-18T17:18:40.956+03:002012-01-18T17:18:40.956+03:00ஒரு முக்கிய அறிவிப்பு:
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ந...ஒரு முக்கிய அறிவிப்பு:<br /><br />ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாட்டு ஐபி-யில் ப்ராக்ஸி சாப்ட்வேர் மூலம் வந்தாலும்...<br />அல்லது ஐபியே இல்லாமல் வந்தாலும்.... <br />பொய்யான அரபி புனைப்பெயரிலும் வந்து...<br />ஆரம்பத்தில் பின்னூட்டம் வெளியிட வேண்டாம் என்று கூறிவிட்டு...<br />இங்கிலாந்தின் இஸ்லாமொபோபியா வில் நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்ல திராணியின்றி...<br />இறைவனை பழித்து ஆரம்பித்து பின்னர் என்னையும், இஸ்லாமையும் கண்ணா பிண்ணா என இட்டுக்கட்டி அவதூறு வார்த்தைகளுடன் பின்னூட்டம் இட்ட...<br /><br />'இப்ணு ஷாக்கிர்' ....என்ற உலகமகா 'தைரியசாலியே'...!<br /><br />இப்போது...<br /><br />நீர் "கொலொம்பொ விஜய்ய்" என்ற புதுப்பெயரில் வந்தாலும்... <br /><br />இன்னும் பையர்பாக்ஸ், தி குவிக் பாக்ஸ், UNNNNMAI, அபு லஹப், தமிழன், ஆங்கிலன், ராஜன், அப்துல் ஹக்கீம், பகடு... என்று இன்னும் எத்தனை புனைப்பெயரில் வந்தாலும்...<br />ப்ராக்ஸி ஐபியில் வந்தாலும்... முகவரி இல்லாமல் வந்தாலும்... கேள்விகள் என்ற பெயரில் ஆபாச அருவருக்கத்தக்க உமது அதே நடையில் திட்டினாலும்...<br /><br />உமக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்....<br /> <br />நீர் மனம் திருந்தி நல்ல பண்புள்ள மனிதனாக மாற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-61565755533989068102012-01-18T16:54:38.139+03:002012-01-18T16:54:38.139+03:00@Colombo Vijaiy
//கேக்க மறந்துட்டேன்//...என் மறந...@<a href="#c1317520133695835783" rel="nofollow">Colombo Vijaiy</a><br /><br />//கேக்க மறந்துட்டேன்//...என் மறந்தீரு..?<br /><br />போன வருஷமே கேரள கம்யூனிச கவர்மென்ட் இஸ்லாமிய வங்கியை கேரளாவில் இந்தியாவிலேயே முதன் முறையாக கொண்டுவரும் போது முதலவர் அச்சுதனனை கேட்டு இருக்க வேண்டியதுதானே..?<br /><br />//அறிந்து கொள்ளும் ஆவலில் தங்களிடம் கேக்ட்கிறேன் ...//---சத்தியமாக உங்களுக்கு இதைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் இல்லை என்கிறேன்..!<br /><br />இருந்திருந்தால் கூகுளில் தேடி அறிந்திருப்பீர்..! இங்கே வந்து உங்களின் வில்லன் ஆன என்னிடம் வந்து கேட்டுக்கொண்டு இருக்க மாட்டீர்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-2822880672661676662012-01-18T16:49:10.166+03:002012-01-18T16:49:10.166+03:00@Colombo Vijaiy///ஜப்பான் பிரதமருக்கு தாங்கள் தான...@<a href="#c4609801542387116156" rel="nofollow">Colombo Vijaiy</a>///ஜப்பான் பிரதமருக்கு தாங்கள் தான் மின்சார விளக்கு supply செய்கிரிர்களோ..இதைதான் பொருமல் ணு சொல்லுவாங்க///----ஹா...ஹா... இதற்கும் பதிவினூடே இதற்கு விக்கிபீடியா சுட்டி ஆதாரம் கொடுத்து இருக்கேன்... அதுகூட... அது சரியா என்று, விக்கி தந்த பல செய்தி சுட்டிகளை சரிபார்த்த பின்னாடி தான்..!<br /><br /><br />பொய் புளுகும் புருடா மன்னரே...! <br />இது ஒன்றும் நான் விட்ட புருடா இல்லை..!<br /><br />அந்த சுட்டி இஸ்லாமோ போபியா கண்ணாடியை கழட்டி விட்டு படித்தால் தான் உங்கள் கண்ணுக்கு தெரியும்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-63423907746401968722012-01-18T16:43:46.362+03:002012-01-18T16:43:46.362+03:00@Colombo Vijaiy//உங்களின் FII குற்றசாட்டுகளில் கச...@<a href="#c230115867907545338" rel="nofollow">Colombo Vijaiy</a>//உங்களின் FII குற்றசாட்டுகளில் கச்சா என்னை விலை ஏற்றத்துக்கு காரணம் தாங்களின் ஆனானப்பட்ட அரபு நாடுகள் தான்..//---தப்பு.. தப்பு... உங்களுக்கு இன்னும் பதிவு புரியலை... <br /><br />இதையும் பதிவில் தெளிவாகவே சொல்லி இருக்கிறேன்...<br /><br />//FII-க்கள், தமக்குறிய இலாபம் குறைகிறது என்று அவதானித்தால், திடும் என்று வேறெங்கோ செல்கிறார்கள். எங்கு..? அதுவும் மர்மம்..! அது பின்னர் தங்கம் விலை, கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தில் தெரியும்..!//..என்று..!<br /><br />அந்த FII க்கள் தங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்களோ அது ஏறும்..!<br /><br />OPEC OIL COMPANYஸ்-களில் பணத்தை போட்டு அதை வாங்கினால் அதன் விலை ஏறும்..!<br /><br />அதிலிருந்து எடுத்து தங்கத்தை டன் டன் னாய் வாங்கிப்போட்டால் அது ஏறும்..!<br /><br />அங்கிருந்து பணத்தை எடுத்துவந்து இந்தியன் மார்கெட்டில் போட்டால் இன்டெக்ஸ் ஏறும்..!<br /><br />புரியுதா...? <br /><br />புரியாது... <br />ஏனெனில், நீங்கள் பொருளாதாரம் படிக்கும் அக்கவுண்டன்சி மாணவராக நீங்கள் இருக்கலாம்... ஆனால், இஸ்லாமொபோபியா உங்கள் சிந்தையை சிந்திக்க விடாது..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-88922548468339490092012-01-18T16:28:03.605+03:002012-01-18T16:28:03.605+03:00@Colombo Vijaiy//பகடு மேல முஹம்மது நானாக்கு இருக்...@<a href="#c5837358638081702679" rel="nofollow">Colombo Vijaiy</a>//பகடு மேல முஹம்மது நானாக்கு இருக்குற பாசத்த...//உங்க ப்ரோபைலில் அந்த தளத்துக்கு பால்லோவர் போட்ட நீங்கள் மட்டுமல்ல... அங்கே பின்னூட்டமிடும் எவருக்குமே முகமோ, மெயில் முகவரியோ, ஐபி அட்ரசோ இல்லை... <br /><br />அனேகமா அந்த இஸ்லாமொபோபியா கழிவுக்குட்டையில் ஊறிக்கொண்டு போலி நாத்திக வேடம் போட்டுக்கொண்டு கிடக்கும் ஹிந்துத்துவாக்கள் நீங்கள் அனைவருமே...<br /><br />...ஒரே நபராக இருக்கலாம்...<br /><br />என்பது இப்போது தெள்ளத்தெளிவாகி விட்டது.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-56864181801903654932012-01-18T16:23:32.308+03:002012-01-18T16:23:32.308+03:00@Colombo Vijaiy///உலகம் முழுதும் இப்பாடலை இன,மொழி...@<a href="#c841975699890270123" rel="nofollow">Colombo Vijaiy</a>///உலகம் முழுதும் இப்பாடலை இன,மொழி வேறு பாடின்றி பாட்கின்றனர்,பல இந்திய பிரபலங்களும் இப்பாடலை பற்றி பேசி உள்ளனர்.இந்நிலையில் அப்பாடலை பாடிய பாடகனக்கு ஒரு சிறிய கெளரவம் கிடைப்பதில் "முஹம்மது ஆசிக்குகுகுகுகுகு " என்ன குடைச்சல்???///<br /><br />புரிகிறது.... உங்கள் ப்ரோபைல் பார்த்தேன்.... இந்த பாடல் மீது எவ்வளவு பற்றும பாசமும் இருந்தால் இதன் பெயரில் வலைப்பூக்கள் ஆரம்பித்து இருப்பீர்கள்...<br /><br />சரி, ஒரு தீவிர கொலைவெறி ரசிகனாக இருக்கும் உங்களிடம் இதுபற்றி நடுநிலையுடன் சிந்திக்க சொல்வது கஷ்டம்தான்... <br /><br />என்ன செய்ய... <br /><br />நீங்களும் தற்போதைய வெறி நிலையிலிருந்து நார்மல் மனநிலைக்கு ஒருநாள் திரும்பலாம் அல்லவா..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-14214124119754528742012-01-18T16:19:39.119+03:002012-01-18T16:19:39.119+03:00@Colombo Vijaiy//அதே நேரம், அக்கோரிக்கை அறத்துக்க...@<a href="#c841975699890270123" rel="nofollow">Colombo Vijaiy</a>//அதே நேரம், அக்கோரிக்கை அறத்துக்கு அப்பாற்பட்டு இருந்தாலும், அனுகூலம் அடைபவர் அதை மறுக்காமல் நிறைவேற்றுவாராயின் அவரின் தேவையின் அவசியத்தையும் புரிந்து கொள்வோம்.//----இங்கே 'அனுகூலம்' முதலிலா...? 'கோரிக்கை' முதலிலா...?<br /><br />//இப்பேர்பட்டவருக்கு என்ன தேவையோ, என்ன விருப்பமோ, என்ன ஆசையோ... அதை, அடம்பிடிக்காமல், கவுரவம் பார்க்காமல் மகிழ்ச்சியுடன் நாம் நிறைவேற்றி வைத்தால்... அவர் இன்னும் அதிக டாலர்களை தரக்கூடும் அல்லவா..!? :-))//---அதாவது... நமக்கு ஸாரி, எங்களுக்கு (இந்தியர்களுக்கு) $ 15 billion... as swap arrangement* to stabilize the value of the Indian rupee தந்ததால்.... தனுஷ் வரவழைக்கப்பட்டாரா.... அல்லது தனுஷ் வந்ததற்காக... வந்த இடத்தில் திடீரென்று இந்த பணத்தை தந்தாரா..?<br /><br />சிந்திக்க தெரிந்தவராயின்...<br />அப்படி ஏதும் சித்தித்து அனுபவமிருந்தால்... <br />சிந்தித்து இதற்கு பதில் கூறவும்..!<br /><br />கூறினால், உங்கள் பின்னூட்ட கழிவுகளை நீங்களே அள்ள வேண்டி வரும் என்றால்... சிந்திக்க வேண்டாம்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-39917949386034845302012-01-18T16:13:54.327+03:002012-01-18T16:13:54.327+03:00@Colombo Vijaiy///இந்த வாந்தி ...சாரி..... உவகை வ...@<a href="#c841975699890270123" rel="nofollow">Colombo Vijaiy</a>///இந்த வாந்தி ...சாரி..... உவகை வரும் கட்டுரை அமைய பெற்றிருக்கும் எனின் சரி ...ஆனால் இந்த வசனம் எதை இணை கற்பிக்கிறது .....achahchooo ....அர்த்தம் கற்பிக்கிறது??///<br /><br />அடடா.. என்ன ஒரு சிந்தை வறட்சி...!<br /><br />உங்களிடம் ஒரே ஒரு கேள்வி...<br />ஜப்பான் பிரதமர் வருகை முடிவானது முன்பா...<br /><br />அல்லது தனுஷ் அழைக்கப்பட்டது முன்பா...?<br /><br />இதை வேறுமாதிரி கேட்டால்....<br />$ 15 billion... as swap arrangement* to stabilize the value of the Indian rupee தர ஜப்பான் பிரதமர் ஒத்துக்கொண்டது முதலிலா..? <br /><br />அல்லது...<br />தனுஷ் விருந்துக்கு போனது முதலிலா..?<br /><br />இன்னும் தெளிவாக...<br />ஜப்பான் பிரதமர் வரார் என்ற நியூஸ் ஃபர்ஸ்டா..?<br />அல்லது<br />தனுஷ் விருந்து அழைப்பு ஃபர்ஸ்டா..?<br /><br />சிந்தித்தால் விடை கிடைக்கும்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-69187460134874575572012-01-18T16:06:53.607+03:002012-01-18T16:06:53.607+03:00@Colombo Vijaiyஇப்னு ஷாகிர் என்ற பெயரில் வந்தால் ...@<a href="#c841975699890270123" rel="nofollow">Colombo Vijaiy</a>இப்னு ஷாகிர் என்ற பெயரில் வந்தால் கமென்ட் ரிலீஸ் பண்ண மாட்டேன் என்று இப்படி வேறு பெயரில் வருவதும் கேவலம்தான். பயந்தாங்கோளித்தனம்தான். <br /><br />சிந்தை தெளிவற்ற உங்கள் கேனத்தனமான இஸ்லாமியோபோபியா 'பாடி சோடா கொண்டை' எழுத்துக்களே காட்டிகொடுத்து விடுகின்றன.<br /><br />சரி, <br /><br />இப்போது நீங்கள் உளறிக்கொட்டி வைத்து இருக்கிறீர்களே... அதனை மூக்கை பொத்திக்கொண்டு பார்த்தால்...<br /><br />//தனுஷை இதற்கு முடிச்சு போடுவதன் நோக்கம் தான் என்ன?//---தனுஷின் விருந்து அழைப்புக்கான காரணத்தை... முடிந்தால் அந்த காரணத்தை... நீங்கள்தான் லாஜிக்குடன் சொல்லுங்களேன்..! சொல்லித்தான் பாருங்களேன்...!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-13175201336958357832012-01-18T13:22:35.219+03:002012-01-18T13:22:35.219+03:00கேக்க மறந்துட்டேன் ,
இப்போது இந்தியா தற்போது இந்...கேக்க மறந்துட்டேன் ,<br /><br />இப்போது இந்தியா தற்போது இந்தியா நோக்கி எதிர் நோக்கிஉள்ள பொருளாதார சிக்கலக்கு இஸ்லாமிய வங்கி முறைமை சரியாக அமையுமா?? அறிந்து கொள்ளும் ஆவலில் தங்களிடம் கேக்ட்கிறேன் ...Vijaiy from colombohttps://www.blogger.com/profile/12847191511269350066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-46098015423871161562012-01-18T13:13:15.981+03:002012-01-18T13:13:15.981+03:00பதிவு புரியவில்லை என்றால், எந்த இடத்தில் புரியவில்...பதிவு புரியவில்லை என்றால், எந்த இடத்தில் புரியவில்லை என்று கேட்பதை விடுத்து உங்களின்....//கற்பனை குதிரைக்கு கடிவாளம் இடுங்கள்...//---இது அப்படியே உங்களுக்குத்தான் பொருந்தும்.<br /><br /><br />பதிவு புரயுற மாதிரி இருந்தா என்ன இதுக்கு டவுட் கேக்க போறோம்????இக்கட்டான சூழ் நிலைகளில் வெளி நாட்டு உதவியும் பெற கூடாது,அல்லது மூடிய பொருளாதரத்தை நோக்கியும் செல்ல கூடாது..ஆயினும் வெளி நாட்டு முதலீட்டின் நல்ல பக்கத்தை தொடவே இல்லையே ...முழுக்க முழுக்க தனுஷ ஏண்டா விருந்துக்கு கூப்பிடாங்கநு நல்லா கறுவி வச்சுருக்கீங்க ...<br /><br />ற்போது, ஜப்பானின் காபரே நைட் கிளப்களில், டிஸ்கோத்தே ஹால்களில் தனுஷின் 'கொலவெறி' பாட்டு மகா பிரபலமாம். அதனால், தனுஷும் ஜப்பானில் பிரபலமாம். அப்பேற்பட்ட அற்புதத்தை(!?) பாடிய அதிசயமனிதரோடு(?!) சேர்ந்து உணவருந்த இந்த 'ஜப்பானிய கொலவெறி ரசிகர்'(?!) அதாவது... இந்த ஜப்பான் பிரதமர் விரும்பி இருக்கலாம்..! (அட... நம்புங்க சகோ..!) ///<br /><br />ஜப்பான் பிரதமருக்கு தாங்கள் தான் மின்சார விளக்கு supply செய்கிரிர்களோ..இதைதான் பொருமல் ணு சொல்லுவாங்க <br /><br /><br /><br />ஏக்க இறைவனின் சாந்தியும் சமாதானமும் neengal போக போகும் சுவனத்தில் பரவுவதாக ....Vijaiy from colombohttps://www.blogger.com/profile/12847191511269350066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-20448303868272750792012-01-18T12:48:06.199+03:002012-01-18T12:48:06.199+03:00எத்தனையோ சாதனைகளை தனுஷ் செய்திருக்க(!?)... அதுவும்...எத்தனையோ சாதனைகளை தனுஷ் செய்திருக்க(!?)... அதுவும் 'தமிங்கல (taminglish) மொழி'யில் எழுதப்பட்டு, உளறல் டோனில் பாடப்பட்ட, கேடுகெட்ட நடையில், நற்கருத்துக்கள் அற்ற இந்த கொலைவெறி மசாலா குத்து பாடலா... அந்த இரு நாட்டு பிரதமர்கள் கலந்து கொள்ளும் விருந்தில் தனுஷை அழைப்பதற்கு தகுதி பெற வைத்தது..? ச்சே... தனுஷுக்கே இது கேவலம்..///<br /><br />தனுஷை vambukku இழுக்கவே illai ...நாடு நிலைமை ..............நாயகம் நீங்க தான்Vijaiy from colombohttps://www.blogger.com/profile/12847191511269350066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-2301158679075453382012-01-18T12:45:44.431+03:002012-01-18T12:45:44.431+03:00ராகத்தில் உள்ளதோ தாளத்தில் உள்ளதோ ...பாடல் அனைவர...ராகத்தில் உள்ளதோ தாளத்தில் உள்ளதோ ...பாடல் அனைவராலும் பார்க்க பட்டுள்ளது.மேலும் ஆபாச வசனங்களோ,அரை குறை வசனங்களோ,எப்படி தண்ணி குடிக்கணும்,எப்படி உச்சா போகணும்னு எல்லாம் இந்த பாட்டு சொல்லல..அது மட்டும் தான் பாடலின் ஒரே குறை ..<br /><br /><br />இது இஸ்லாமிய தளம் தானே??<br />உங்களின் FII குற்றசாட்டுகளில் கச்சா என்னை விலை ஏற்றத்துக்கு காரணம் தாங்களின் ஆனானப்பட்ட அரபு நாடுகள் தான்..Vijaiy from colombohttps://www.blogger.com/profile/12847191511269350066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-58373586380817026792012-01-18T12:32:10.558+03:002012-01-18T12:32:10.558+03:00இங்க பாருங்களேன் பகடு மேல முஹம்மது நானாக்கு இருக்க...இங்க பாருங்களேன் பகடு மேல முஹம்மது நானாக்கு இருக்குற பாசத்த...துங்கும் போதும் பெற சொல்லிட்டே துங்குவிங்க போல???Vijaiy from colombohttps://www.blogger.com/profile/12847191511269350066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-8419756998902701232012-01-18T12:25:58.145+03:002012-01-18T12:25:58.145+03:00இக்கட்டுரையின் பின்னணியே dhanush விருந்துக்கு அழைக...இக்கட்டுரையின் பின்னணியே dhanush விருந்துக்கு அழைக்கப்பட்டது ஜப்பான் பிரதமரை ஐஸ் வைக்கத்தான் என்று கட்டுரை முழுதும் இழையோடி உள்ளது கண்கூடு..பங்கு சந்தை தொடர்பான தங்களின் கூற்றுக்களை நான் பிழை கூறினேனா???? தனுஷை இதற்கு முடிச்சு போடுவதன் நோக்கம் தான் என்ன? எப்போதுமே அந்நிய முதலீடு அதிகரிப்பது சாதகம் எனினும் மிதமிஞ்சிய வெளி நாட்டு தலையீடு நாட்டின் பொருளாதரத்தை " தங்கி இருக்கும் நிலை" பொருளாதராமாக மாற்றி விட வாய்ப்பு உண்டு,இதை பற்றி மட்டும் தங்களின் இந்த வாந்தி ...சாரி..... உவகை வரும் கட்டுரை அமைய பெற்றிருக்கும் எனின் சரி ...ஆனால் இந்த வசனம் எதை இணை கற்பிக்கிறது .....achahchooo ....அர்த்தம் கற்பிக்கிறது??<br />//அதே நேரம், அக்கோரிக்கை அறத்துக்கு அப்பாற்பட்டு இருந்தாலும், அனுகூலம் அடைபவர் அதை மறுக்காமல் நிறைவேற்றுவாராயின் அவரின் தேவையின் அவசியத்தையும் புரிந்து கொள்வோம்.//<br />//இப்பேர்பட்டவருக்கு என்ன தேவையோ, என்ன விருப்பமோ, என்ன ஆசையோ... அதை, அடம்பிடிக்காமல், கவுரவம் பார்க்காமல் மகிழ்ச்சியுடன் நாம் நிறைவேற்றி வைத்தால்... அவர் இன்னும் அதிக டாலர்களை தரக்கூடும் அல்லவா..!? :-))//<br />இதை தான் நான் தேவை இல்லாத ஒரு உள்நுழைப்பு என்கிறேன்....அப்படினா ஈரான் ,சென்ற வருடம் கொழும்பில் என்னை சுத்திகரிப்பு ஆலையில் புதிய தொகுதியை தன செலவில் திறந்து வைத்தது.அதற்கும் இலங்கையில் ஏதும் விருந்து வைத்து,ஏதும் supply ஆகிருக்குமோ??? உலகம் முழுதும் இப்பாடலை இன,மொழி வேறு பாடின்றி பாட்கின்றனர்,பல இந்திய பிரபலங்களும் இப்பாடலை பற்றி பேசி உள்ளனர்.இந்நிலையில் அப்பாடலை பாடிய பாடகனக்கு ஒரு சிறிய கெளரவம் கிடைப்பதில் "முஹம்மது ஆசிக்குகுகுகுகுகு " என்ன குடைச்சல்???Vijaiy from colombohttps://www.blogger.com/profile/12847191511269350066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-47497897845348047802012-01-17T21:11:20.969+03:002012-01-17T21:11:20.969+03:00@Colombo Vijaiy//தனுஷின் கொலைவெறி பாடல் சரியான ரா...@<a href="#c1570093560445407875" rel="nofollow">Colombo Vijaiy</a>//தனுஷின் கொலைவெறி பாடல் சரியான ராகத்தில் இல்லாததால் தான் பலகோடி மக்கள் அதனை கேட்கின்றனர்.தமிழ் மொழியை திரும்பி பார்கின்றனர்.//---ஆஹா.... இந்த கருத்தை படித்து, உங்கள் இசை அறிவை கண்டு அப்டியே... புல்ல்ல்ல்ல்ல்ல்ல்லரிக்குது இப்னு பகடு... ஸாரி, சகோ. கொலொம்பொ விஜய்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-39206411873193603412012-01-17T19:13:15.393+03:002012-01-17T19:13:15.393+03:00@Colombo Vijaiy//வீண் பூச்சண்டிகழி ஒளித்து வைக்கவ...@<a href="#c1570093560445407875" rel="nofollow">Colombo Vijaiy</a>//வீண் பூச்சண்டிகழி ஒளித்து வைக்கவும்.//---ராய்ட்டார் செய்தி சுட்டி, மற்றும் பங்குச்சந்தை வரைபட ஆதாரங்களுடன் கூடிய பதிவு இது. இதற்கு ஹிந்துத்துவா பூச்சாண்டி காட்டுவது நீங்கள்தான்.<br /><br />//தனுஷ் மன்மோகன் சிங் உடன் 2 வார்த்தை மட்டுமே பேசி உள்ளார்.//--அவர் ஒன்றுமே பேசாமல் வந்தாலும் ஒருநாள் முழுக்க உட்கார்ந்து பேசி இருந்தாலும்... இந்த பதிவுக்கு அது தேவையற்றது என்பது புரிகிறதா..?<br /><br />பதிவு புரியவில்லை என்றால், எந்த இடத்தில் புரியவில்லை என்று கேட்பதை விடுத்து உங்களின்....//கற்பனை குதிரைக்கு கடிவாளம் இடுங்கள்...//---இது அப்படியே உங்களுக்குத்தான் பொருந்தும். <br /><br />வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.விஜய்.<br /><br />ஆனால், இனி குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் கூறுங்கள்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-50984258543919306252012-01-17T19:02:23.048+03:002012-01-17T19:02:23.048+03:00@Colombo Vijaiy//கொலைவெறி பாடலை பாடிய தனுஷை இதில்...@<a href="#c1570093560445407875" rel="nofollow">Colombo Vijaiy</a>//கொலைவெறி பாடலை பாடிய தனுஷை இதில் இழுத்து விடுவது அவர் இந்து என்பதால் தனிப்பட்ட ரீதியில் தாக்குவது போல உள்ளது.//---ஹா...ஹா...ஹா...<br /> <br />உங்கள் குற்றச்சாட்டில் கொஞ்சமும் உண்மை இல்லை என்பதற்கு எனது இந்த பதிவே ஆதாரம். நடுநிலையுடன் படித்துப்பாரத்தால் அறிந்து அதனை கொள்வீர்கள்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-41671507243568710162012-01-17T18:49:26.751+03:002012-01-17T18:49:26.751+03:00@Colombo Vijaiy
//கொலை வெறி பாடல் தான் இந்தியாவின...@<a href="#c1570093560445407875" rel="nofollow">Colombo Vijaiy</a><br />//கொலை வெறி பாடல் தான் இந்தியாவின் நாணய மதிப்பை உயர்த்த போகிறது என கூறியது.//---இப்படியோ <br />அல்லது <br />இந்த பொருள் வரும்படியோ <br />நான் எங்கே கூறியுள்ளேன்..?<br /><br />எடுத்துக்காட்ட முடியுமா..? <br />சவால்..! <br />மணல்கயிறு திரிக்க வேண்டாமே..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com